Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Matthew 28:10 in Tamil

Home Bible Matthew Matthew 28 Matthew 28:10

மத்தேயு 28:10
அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் போய், என் சகோதரர் கலிலேயாவுக்குப் போகும்படி அவர்களுக்குச் சொல்லுங்கள்; அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் என்றார்.

Tamil Indian Revised Version
அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: பயப்படாமலிருங்கள்; நீங்கள் போய், என் சகோதரர்கள் கலிலேயாவிற்குப் போகும்படி அவர்களுக்குச் சொல்லுங்கள்; அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் என்றார்.

Tamil Easy Reading Version
பின்னர் இயேசு அப்பெண்களிடம், “பயப்படாதீர்கள். என் சகோதரர்களிடம் (சீஷர்களிடம்) சென்று கலிலேயாவிற்கு வரச்சொல்லுங்கள். அவர்கள் என்னை அங்கே காண்பார்கள்” என்றார்.

Thiru Viviliam
அப்பொழுது இயேசு அவர்களிடம், “அஞ்சாதீர்கள்! என் சகோதரர்களிடம் சென்று அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள்” என்றார்.

Matthew 28:9Matthew 28Matthew 28:11

King James Version (KJV)
Then said Jesus unto them, Be not afraid: go tell my brethren that they go into Galilee, and there shall they see me.

American Standard Version (ASV)
Then saith Jesus unto them, Fear not: go tell my brethren that they depart into Galilee, and there shall they see me.

Bible in Basic English (BBE)
Then said Jesus to them, Have no fear: go and give word to my brothers to go into Galilee, and there they will see me.

Darby English Bible (DBY)
Then Jesus says to them, Fear not; go, bring word to my brethren that they go into Galilee, and there they shall see me.

World English Bible (WEB)
Then Jesus said to them, “Don’t be afraid. Go tell my brothers{The word for “brothers” here may be also correctly translated “brothers and sisters” or “siblings.”} that they should go into Galilee, and there they will see me.”

Young’s Literal Translation (YLT)
Then saith Jesus to them, `Fear ye not, go away, tell to my brethren that they may go away to Galilee, and there they shall see me.’

மத்தேயு Matthew 28:10
அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் போய், என் சகோதரர் கலிலேயாவுக்குப் போகும்படி அவர்களுக்குச் சொல்லுங்கள்; அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் என்றார்.
Then said Jesus unto them, Be not afraid: go tell my brethren that they go into Galilee, and there shall they see me.

τότεtoteTOH-tay
λέγειlegeiLAY-gee
αὐταῖςautaisaf-TASE
hooh
Ἰησοῦςiēsousee-ay-SOOS
Μὴmay
φοβεῖσθε·phobeisthefoh-VEE-sthay
ὑπάγετεhypageteyoo-PA-gay-tay
ἀπαγγείλατεapangeilateah-pahng-GEE-la-tay
τοῖςtoistoos
ἀδελφοῖςadelphoisah-thale-FOOS
μουmoumoo
ἵναhinaEE-na
ἀπέλθωσινapelthōsinah-PALE-thoh-seen
εἰςeisees
τὴνtēntane
Γαλιλαίανgalilaianga-lee-LAY-an
κἀκεῖkakeika-KEE
μεmemay
ὄψονταιopsontaiOH-psone-tay

Cross Reference

ரோமர் 8:29
தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்;

யோவான் 20:17
இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.

மத்தேயு 28:7
சீக்கிரமாய்ப் போய், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று அவருடைய சீஷர்களுக்குச் சொல்லுங்கள். அவர் உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார்; அங்கே அவரைக் காண்பீர்கள்; இதோ, உங்களுக்குச் சொன்னேன் என்றான்.

மத்தேயு 28:5
தூதன் அந்த ஸ்திரீகளை நோக்கி: நீங்கள் பயப்படாதிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன்.

மத்தேயு 14:27
உடனே இயேசு அவர்களோடே பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள் என்றார்.

எபிரெயர் 2:11
எப்படியெனில், பரிசுத்தஞ்செய்கிறவரும் பரிசுத்தஞ்செய்யப்படுகிறவர்களுமாகிய யாவரும் ஒருவரால் உண்டாயிருக்கிறார்கள்; இதினிமித்தம் அவர்களைச் சகோதரரென்று சொல்ல அவர் வெட்கப்படாமல்:

யோவான் 6:20
அவர்களை அவர் நோக்கி: நான்தான், பயப்படாதிருங்கள் என்றார்.

லுூக்கா 24:36
இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.

மாற்கு 16:7
நீங்கள் அவருடைய சீஷரிடத்திற்கும், பேதுருவினிடத்திற்கும் போய்: உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார், அவர் உங்களுக்குச் சொன்னபடியே அங்கே அவரைக் காண்பீர்கள் என்று, அவர்களுக்குச் சொல்லுங்கள் என்றான்.

மாற்கு 3:33
அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி,

மத்தேயு 25:45
அப்பொழுது அவர் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.

மத்தேயு 25:40
அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.

மத்தேயு 12:48
தம்மிடத்தில் இப்படிச் சொன்னவனுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி,

சங்கீதம் 103:8
கர்த்தர் உருக்கமும், இரக்கமும் நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்.

நியாயாதிபதிகள் 10:16
அந்நிய தேவர்களைத் தங்கள் நடுவிலிருந்து விலக்கிவிட்டு, கர்த்தருக்கு ஆராதனை செய்தார்கள்; அப்பொழுது அவர் இஸ்ரவேலின் வருத்தத்தைப் பார்த்து மனதுருகினார்.


Tags அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி பயப்படாதிருங்கள் நீங்கள் போய் என் சகோதரர் கலிலேயாவுக்குப் போகும்படி அவர்களுக்குச் சொல்லுங்கள் அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் என்றார்
Matthew 28:10 in Tamil Concordance Matthew 28:10 in Tamil Interlinear Matthew 28:10 in Tamil Image