மத்தேயு 15:23
அவளுக்குப் பிரதியுத்தரமாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அப்பொழுது அவருடைய சீஷர்கள் வந்து: இவள் நம்மைப் பின் தொடர்ந்து கூப்பிடுகிறாளே, இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்.
Tamil Indian Revised Version
அவளுக்கு மறுமொழியாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அப்பொழுது அவருடைய சீடர்கள் வந்து: இவள் நம்மைப் பின்தொடர்ந்து கூப்பிடுகிறாளே, இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்.
Tamil Easy Reading Version
ஆனால் இயேசு அவளுக்கு மறுமொழி கூறவில்லை. எனவே, இயேசுவின் சீஷர்கள் அவரிடம், “அந்தப் பெண்ணைப் போகச் சொல்லும். நம்மைத் தொடந்து வந்து கதறுகிறாள்” என்று கெஞ்சினார்கள்.
Thiru Viviliam
ஆனால், இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லை. சீடர்கள் அவரை அணுகி, “நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இவரை அனுப்பிவிடும்” என வேண்டினர்.
King James Version (KJV)
But he answered her not a word. And his disciples came and besought him, saying, Send her away; for she crieth after us.
American Standard Version (ASV)
But he answered her not a word. And his disciples came and besought him, saying, Send her away; for she crieth after us.
Bible in Basic English (BBE)
But he gave her no answer. And his disciples came and said to him, Send her away, for she is crying after us.
Darby English Bible (DBY)
But he did not answer her a word. And his disciples came to [him] and asked him, saying, Dismiss her, for she cries after us.
World English Bible (WEB)
But he answered her not a word. His disciples came and begged him, saying, “Send her away; for she cries after us.”
Young’s Literal Translation (YLT)
And he did not answer her a word; and his disciples having come to him, were asking him, saying — `Let her away, because she crieth after us;’
மத்தேயு Matthew 15:23
அவளுக்குப் பிரதியுத்தரமாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அப்பொழுது அவருடைய சீஷர்கள் வந்து: இவள் நம்மைப் பின் தொடர்ந்து கூப்பிடுகிறாளே, இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்.
But he answered her not a word. And his disciples came and besought him, saying, Send her away; for she crieth after us.
| ὁ | ho | oh | |
| δὲ | de | thay | |
| οὐκ | ouk | ook | |
| ἀπεκρίθη | apekrithē | ah-pay-KREE-thay | |
| αὐτῇ | autē | af-TAY | |
| λόγον· | logon | LOH-gone | |
| καὶ | kai | kay | |
| προσελθόντες | proselthontes | prose-ale-THONE-tase | |
| οἱ | hoi | oo | |
| μαθηταὶ | mathētai | ma-thay-TAY | |
| αὐτοῦ | autou | af-TOO | |
| ἠρώτων | ērōtōn | ay-ROH-tone | |
| αὐτὸν | auton | af-TONE | |
| λέγοντες, | legontes | LAY-gone-tase | |
| Ἀπόλυσον | apolyson | ah-POH-lyoo-sone | |
| αὐτήν, | autēn | af-TANE | |
| ὅτι | hoti | OH-tee | |
| κράζει | krazei | KRA-zee | |
| ὄπισθεν | opisthen | OH-pee-sthane | |
| ἡμῶν | hēmōn | ay-MONE |
Cross Reference
மத்தேயு 14:15
சாயங்காலமானபோது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: இது வனாந்தரமான இடம், நேரமுமாயிற்று; ஜனங்கள் கிராமங்களுக்குப் போய்த் தங்களுக்குப் போஜனபதார்த்தங்களைக் கொள்ளும்படி அவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள்.
ஆதியாகமம் 42:7
யோசேப்பு அவர்களைப் பார்த்து, தன் சகோதரர் என்று அறிந்துகொண்டான்; அறிந்தும் அறியாதவன்போலக் கடினமாய் அவர்களோடே பேசி: நீங்கள் எங்கேயிருந்து வந்தீர்கள் என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: கானான் தேசத்திலிருந்து தானியம் கொள்ள வந்தோம் என்றார்கள்.
உபாகமம் 8:2
உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிறுமைப்படுத்தும்படிக்கும், தம்முடைய கட்டளைகளை நீ கைக்கொள்வாயோ கைக்கொள்ளமாட்டாயோ என்று அவர் உன்னைச் சோதித்து, உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும்படிக்கும், உன்னை இந்த நாற்பது வருஷமளவும் வனாந்தரத்திலே நடத்திவந்த எல்லா வழியையும் நினைப்பாயாக.
சங்கீதம் 28:1
என் கன்மலையாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் கேளாதவர்போல மவுனமாயிராதேயும், நீர் மவுனமாயிருந்தால் நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாவேன்.
புலம்பல் 3:8
நான் சத்தமிட்டுக் கூப்பிட்டாலும், என் ஜெபத்துக்கு வழியை அடைத்துப்போட்டார்.
மாற்கு 10:47
அவன் நசரேயனாகிய இயேசு வருகிறாரென்று கேள்விப்பட்டு: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிடத்தொடங்கினான்.
Tags அவளுக்குப் பிரதியுத்தரமாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை அப்பொழுது அவருடைய சீஷர்கள் வந்து இவள் நம்மைப் பின் தொடர்ந்து கூப்பிடுகிறாளே இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்
Matthew 15:23 in Tamil Concordance Matthew 15:23 in Tamil Interlinear Matthew 15:23 in Tamil Image