மத்தேயு 15:13
அவர் பிரதியுத்தரமாக: என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடே பிடுங்கப்படும்.
Tamil Indian Revised Version
அவர் மறுமொழியாக: என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடு பிடுங்கப்படும்.
Tamil Easy Reading Version
அதற்கு இயேசு, “பரலோகத்தில் இருக்கும் என் பிதாவால் நடப்படாத செடிகள் ஒவ்வொன்றும் வேருடன் பிடுங்கப்படும்.
Thiru Viviliam
இயேசு மறுமொழியாக, “என் விண்ணகத் தந்தை நடாத எந்த நாற்றும் வேரோடு பிடுங்கப்படும்.
King James Version (KJV)
But he answered and said, Every plant, which my heavenly Father hath not planted, shall be rooted up.
American Standard Version (ASV)
But he answered and said, Every plant which my heavenly Father planted not, shall be rooted up.
Bible in Basic English (BBE)
But he said in answer, Every plant which my Father in heaven has not put in the earth, will be taken up by the roots.
Darby English Bible (DBY)
But he answering said, Every plant which my heavenly Father has not planted shall be rooted up.
World English Bible (WEB)
But he answered, “Every plant which my heavenly Father didn’t plant will be uprooted.
Young’s Literal Translation (YLT)
And he answering said, `Every plant that my heavenly Father did not plant shall be rooted up;
மத்தேயு Matthew 15:13
அவர் பிரதியுத்தரமாக: என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடே பிடுங்கப்படும்.
But he answered and said, Every plant, which my heavenly Father hath not planted, shall be rooted up.
| ὁ | ho | oh | |
| δὲ | de | thay | |
| ἀποκριθεὶς | apokritheis | ah-poh-kree-THEES | |
| εἶπεν | eipen | EE-pane | |
| Πᾶσα | pasa | PA-sa | |
| φυτεία | phyteia | fyoo-TEE-ah | |
| ἣν | hēn | ane | |
| οὐκ | ouk | ook | |
| ἐφύτευσεν | ephyteusen | ay-FYOO-tayf-sane | |
| ὁ | ho | oh | |
| πατήρ | patēr | pa-TARE | |
| μου | mou | moo | |
| ὁ | ho | oh | |
| οὐράνιος | ouranios | oo-RA-nee-ose | |
| ἐκριζωθήσεται | ekrizōthēsetai | ake-ree-zoh-THAY-say-tay |
Cross Reference
யோவான் 15:2
என்னில் கனிகொடாதிருக்கிற ՠφாடி எதுவோ அதை அவர் அறுத்துΪ்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்.
ஏசாயா 60:21
உன் ஜனங்கள் யாவரும் நீதிமான்களும், என்றைக்கும் பூமியைச் சுதந்தரிக்குங் குடிகளும், நான் நட்ட கிளைகளும், நான் மகிமைப்படும்படி என் கரங்களின் கிரியைகளுமாயிருப்பார்கள்.
ஏசாயா 61:3
சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும் அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும், அவர் என்னை அனுப்பினார்; அவர்கள் கர்த்தர் தம்முடைய மகிமைக்கென்று நாட்டின நீதியின் விருட்சங்களென்னப்படுவார்கள்.
மத்தேயு 13:40
ஆதலால், களைகளைச் சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இவ்வுலகத்தின் முடிவிலே நடக்கும்.
சங்கீதம் 92:13
கர்த்தருடைய ஆலயத்திலே நாட்டப்பட்டவர்கள் எங்கள் தேவனுடைய பிராகாரங்களில் செழித்திருப்பார்கள்.
யோவான் 15:6
ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோம்.
1 கொரிந்தியர் 3:9
நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாயிருக்கிறோம்; நீங்கள் தேவனுடைய பண்ணையும், தேவனுடைய மாளிகையுமாயிருக்கிறீர்கள்.
1 கொரிந்தியர் 3:12
ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக் கட்டினால்,
Tags அவர் பிரதியுத்தரமாக என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடே பிடுங்கப்படும்
Matthew 15:13 in Tamil Concordance Matthew 15:13 in Tamil Interlinear Matthew 15:13 in Tamil Image