எரேமியா 5:27
குருவிகளால் கூண்டு நிறைந்திருக்கிறதுபோல், அவர்கள் வீடுகள் கபடங்களால் நிறைந்திருக்கிறது; ஆதலால் அவர்கள் பெருகி ஐசுவரியவான்களாகிறார்கள்.
Tamil Indian Revised Version
குருவிகளால் கூண்டு நிறைந்திருக்கிறதுபோல், அவர்கள் வீடுகள் கபடங்களால் நிறைந்திருக்கிறது; ஆதலால் அவர்கள் பெருகி செல்வந்தர்களாகிறார்கள்.
Tamil Easy Reading Version
கூண்டுக்குள்ளே பறவைகள் இருப்பதுபோன்று, இத்தீய ஜனங்களின் வீடுகளில் கபடங்கள் நிறைந்திருக்கும். அவர்களின் கபடங்கள் அவர்களை செல்வந்தர்களாகவும், வலிமையுள்ளவர்களாகவும் ஆக்கின.
Thiru Viviliam
⁽பறவைகளால்␢ கூண்டு நிறைந்திருப்பது போல,␢ அவர்களின் வீடுகள்␢ சூழ்ச்சிவழி கிடைத்த␢ பொருள்களினால் நிறைந்துள்ளன.␢ இவ்வாறு அவர்கள் பெரியவர்களும்␢ செல்வர்களும் ஆனார்கள்.⁾
King James Version (KJV)
As a cage is full of birds, so are their houses full of deceit: therefore they are become great, and waxen rich.
American Standard Version (ASV)
As a cage is full of birds, so are their houses full of deceit: therefore they are become great, and waxed rich.
Bible in Basic English (BBE)
As the fowl-house is full of birds, so are their houses full of deceit: for this reason they have become great and have got wealth.
Darby English Bible (DBY)
As a cage full of birds, so are their houses full of deceit: therefore they are become great, and have enriched themselves.
World English Bible (WEB)
As a cage is full of birds, so are their houses full of deceit: therefore they are become great, and grew rich.
Young’s Literal Translation (YLT)
As a cage full of fowls, So their houses are full of deceit, Therefore they have been great, and are rich.
எரேமியா Jeremiah 5:27
குருவிகளால் கூண்டு நிறைந்திருக்கிறதுபோல், அவர்கள் வீடுகள் கபடங்களால் நிறைந்திருக்கிறது; ஆதலால் அவர்கள் பெருகி ஐசுவரியவான்களாகிறார்கள்.
As a cage is full of birds, so are their houses full of deceit: therefore they are become great, and waxen rich.
| כִּכְלוּב֙ | kiklûb | keek-LOOV | |
| מָ֣לֵא | mālēʾ | MA-lay | |
| ע֔וֹף | ʿôp | ofe | |
| כֵּ֥ן | kēn | kane | |
| בָּתֵּיהֶ֖ם | bottêhem | boh-tay-HEM | |
| מְלֵאִ֣ים | mĕlēʾîm | meh-lay-EEM | |
| מִרְמָ֑ה | mirmâ | meer-MA | |
| עַל | ʿal | al | |
| כֵּ֥ן | kēn | kane | |
| גָּדְל֖וּ | godlû | ɡode-LOO | |
| וַֽיַּעֲשִֽׁירוּ׃ | wayyaʿăšîrû | VA-ya-uh-SHEE-roo |
Cross Reference
நீதிமொழிகள் 1:11
எங்களோடே வா, இரத்தஞ்சிந்தும்படி நாம் பதிவிருந்து, குற்றமற்றிருக்கிறவர்களை முகாந்தரமின்றிப் பிடிக்கும்படி ஒளித்திருப்போம்;
எரேமியா 9:6
கபடத்தின் நடுவிலே குடியிருக்கிறாய்; கபடத்தினிமித்தம் அவர்கள் என்னை அறியமாட்டோமென்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஓசியா 12:7
அவன் வியாபாரி, கள்ளத்தராசு அவன் கையில் இருக்கிறது; அநியாயஞ்செய்ய விரும்புகிறான்.
ஆமோஸ் 8:4
தேசத்தில் சிறுமைப்பட்டவர்களை ஒழியப்பண்ண, எளியவர்களை விழுங்கி,
மீகா 1:12
மாரோத்தில் குடியிருக்கிறவள் நன்மை வருமென்று எதிர்பார்த்திருந்தாள்; ஆனாலும் தீமை கர்த்தரிடத்திலிருந்து எருசலேமின் வாசல்வரைக்கும் வந்தது.
மீகா 6:10
துன்மார்க்கனுடைய வீட்டிலே துன்மார்க்கத்தினால் சம்பாதித்த பொக்கிஷங்களும், அருவருக்கப்படத்தக்க குறைந்த மரக்காலும் இன்னும் இருக்கிறதல்லவோ?
ஆபகூக் 2:9
தீமையின் வல்லமைக்குத் தப்பவேண்டுமென்று தன் கூட்டை உயரத்திலே வைக்கும்படிக்கு, தன் வீட்டுக்குப் பொல்லாத ஆதாயத்தைத் தேடுகிறவனுக்கு ஐயோ!
வெளிப்படுத்தின விசேஷம் 18:2
அவன் பலத்த சத்தமிட்டு: மகா பாபிலோன் விழுந்தது! விழுந்தது! அது பேய்களுடைய குடியிருப்பும், அசுத்த ஆவிகளுடைய காவல்வீடும், அசுத்தமும் அருவருப்புமுள்ள சகலவித பறவைகளுடைய கூடுமாயிற்று.
Tags குருவிகளால் கூண்டு நிறைந்திருக்கிறதுபோல் அவர்கள் வீடுகள் கபடங்களால் நிறைந்திருக்கிறது ஆதலால் அவர்கள் பெருகி ஐசுவரியவான்களாகிறார்கள்
Jeremiah 5:27 in Tamil Concordance Jeremiah 5:27 in Tamil Interlinear Jeremiah 5:27 in Tamil Image