Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 4:23 in Tamil

Home Bible Jeremiah Jeremiah 4 Jeremiah 4:23

எரேமியா 4:23
பூமியைப் பார்த்தேன், அது ஒழுங்கின்மையும் வெறுமையுமாயிருந்தது; வானங்களைப் பார்த்தேன், அவைகளுக்கு ஒளியில்லாதிருந்தது.

Tamil Indian Revised Version
பூமியைப் பார்த்தேன், அது ஒழுங்கற்றதும் வெறுமையுமாயிருந்தது; வானங்ளையும் பார்த்தேன், அவைகளுக்கு ஒளியில்லாதிருந்தது.

Tamil Easy Reading Version
நான் பூமியை நோக்கிப் பார்த்தேன். பூமி வெறுமையாய் இருந்தது. பூமியின்மேல் ஒன்றுமில்லாமலிருந்தது. நான் வானத்தை நோக்கிப் பார்த்தேன். அதன் ஒளி போய்விட்டது.

Thiru Viviliam
⁽நான் நாட்டைப் பார்த்தேன்;␢ அது பாழ்நிலமாய்க் கிடந்தது;␢ வானங்களைப் பார்த்தேன்;␢ அவற்றில் ஒளியே இல்லை.⁾

Title
அழிவு வந்துகொண்டிருக்கிறது

Jeremiah 4:22Jeremiah 4Jeremiah 4:24

King James Version (KJV)
I beheld the earth, and, lo, it was without form, and void; and the heavens, and they had no light.

American Standard Version (ASV)
I beheld the earth, and, lo, it was waste and void; and the heavens, and they had no light.

Bible in Basic English (BBE)
Looking at the earth, I saw that it was waste and without form; and to the heavens, that they had no light.

Darby English Bible (DBY)
I beheld the earth, and lo, it was waste and empty; and the heavens, and they had no light.

World English Bible (WEB)
I saw the earth, and, behold, it was waste and void; and the heavens, and they had no light.

Young’s Literal Translation (YLT)
I looked `to’ the land, and lo, waste and void, And unto the heavens, and their light is not.

எரேமியா Jeremiah 4:23
பூமியைப் பார்த்தேன், அது ஒழுங்கின்மையும் வெறுமையுமாயிருந்தது; வானங்களைப் பார்த்தேன், அவைகளுக்கு ஒளியில்லாதிருந்தது.
I beheld the earth, and, lo, it was without form, and void; and the heavens, and they had no light.

רָאִ֙יתִי֙rāʾîtiyra-EE-TEE
אֶתʾetet
הָאָ֔רֶץhāʾāreṣha-AH-rets
וְהִנֵּהwĕhinnēveh-hee-NAY
תֹ֖הוּtōhûTOH-hoo
וָבֹ֑הוּwābōhûva-VOH-hoo
וְאֶלwĕʾelveh-EL
הַשָּׁמַ֖יִםhaššāmayimha-sha-MA-yeem
וְאֵ֥יןwĕʾênveh-ANE
אוֹרָֽם׃ʾôrāmoh-RAHM

Cross Reference

மாற்கு 13:24
அந்நாட்களிலே, அந்த உபத்திரவத்திற்குப்பின்பு, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக்கொடாதிருக்கும்;

மத்தேயு 24:29
அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக்கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்.

லுூக்கா 21:25
சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றும்; பூமியின்மேலுள்ள ஜனங்களுக்குத் தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாகும்; சமுத்திரமும் அலைகளும் முழக்கமாயிருக்கும்.

ஆதியாகமம் 1:2
பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:19
அல்லாமலும் உயர வானத்திலே அற்புதங்களையும், தாழ பூமியிலே இரத்தம், அக்கினி, புகைக்காடாகிய அதிசயங்களையும் காட்டுவேன்.

ஏசாயா 13:10
வானத்தின் நட்சத்திரங்களும் ராசிகளும் ஒளி கொடாதிருக்கும்; சூரியன் உதிக்கையில் இருண்டுபோம்; சந்திரன் ஒளி கொடாதிருக்கும்.

யோவேல் 3:15
சூரியனும் சந்திரனும் இருண்டுபோகும், நட்சத்திரங்கள் ஒளிமழுங்கும்.

ஏசாயா 5:30
அந்நாளில், சமுத்திரம் இரைவதுபோல் அவர்களுக்கு விரோதமாய் இரைவார்கள்; அப்பொழுது தேசத்தைப்பார்த்தால், இதோ, அந்தகாரமும் வியாகுலமும் உண்டு; அதின் மேகங்களினால் வெளிச்சம் இருண்டுபோம்.

வெளிப்படுத்தின விசேஷம் 20:11
பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டேன்; அவருடைய சமுகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்றுபோயின; அவைகளுக்கு இடங்காணப்படவில்லை.

மத்தேயு 24:35
வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.

யோவேல் 2:30
வானத்திலும் பூமியிலும் இரத்தம் அக்கினி புகைஸ்தம்பங்களாகிய அதிசயங்களைக் காட்டுவேன்.

ஆமோஸ் 8:9
அந்நாளிலே நான் மத்தியானத்திலே சூரியனை அஸ்தமிக்கப்பண்ணி பட்டப்பகலிலே தேசத்தை அந்தகாரப்படுத்தி,

யோவேல் 2:10
அவைகளுக்கு முன்பாகப் பூமி அதிரும்; வானங்கள் அசையும்; சூரியனும் சந்திரனும் இருண்டுபோகும்; நட்சத்திரங்கள் ஒளி மழுங்கும்.

எசேக்கியேல் 32:7
உன்னை நான் அணைத்துப்போடுகையில், வானத்தை மூடி, அதின் நட்சத்திரங்களை இருண்டுபோகப்பண்ணுவேன்; சூரியனை மேகத்தினால் மூடுவேன், சந்திரனும் தன் ஒளியைக்கொடாதிருக்கும்.

எரேமியா 9:10
மலைகளுக்காக அழுது துக்கங்கொண்டாடுவேன்; வனாந்தரத் தாபரங்களுக்காகப் புலம்புவேன்; ஒருவனும் அவைகளைக் கடந்துபோகாதவண்ணமாக அவைகள் பாழாக்கப்பட்டுக் கிடக்கின்றன; ஆடுமாடுகளின் சத்தம் கேட்கப்படுகிறதுமில்லை; ஆகாசத்துப் பறவைகளும் மிருகஜீவன்களும் எல்லாம் ஓடிச் சிதறிப்போயின.

ஏசாயா 24:19
தேசம் நொறுங்கவே நொறுங்கும், தேசம் முறியவே முறியும், தேசம் அசையவே அசையும்.


Tags பூமியைப் பார்த்தேன் அது ஒழுங்கின்மையும் வெறுமையுமாயிருந்தது வானங்களைப் பார்த்தேன் அவைகளுக்கு ஒளியில்லாதிருந்தது
Jeremiah 4:23 in Tamil Concordance Jeremiah 4:23 in Tamil Interlinear Jeremiah 4:23 in Tamil Image