Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isaiah 44:5 in Tamil

Home Bible Isaiah Isaiah 44 Isaiah 44:5

ஏசாயா 44:5
ஒருவன், நான் கர்த்தருடையவன் என்பான்; ஒருவன் யாக்கோபின்பேரைத் தரித்துக்கொள்வான்; ஒருவன், தான் கர்த்தருடையவன் என்று கையெழுத்துப்போட்டு, இஸ்ரவேலின் நாமத்தைத் தரித்துக்கொள்வான்.

Tamil Indian Revised Version
ஒருவன், நான் கர்த்தருடையவன் என்பான்; ஒருவன், யாக்கோபின் பெயரை சூட்டிக்கொள்வான்; ஒருவன், தான் கர்த்தருடையவன் என்று கையெழுத்துப்போட்டு, இஸ்ரவேலின் பெயரைச் சூட்டிக்கொள்வான்.

Tamil Easy Reading Version
“ஒருவன் சொல்வான், ‘நான் கர்த்தருக்கு உரியவன்’ இன்னொருவன் ‘யாக்கோபின்’ பெயரைப் பயன்படுத்துவான். இன்னொருவன் ‘நான் கர்த்தருடையவன்’ என்று கையெழுத்து இடுவான். இன்னொருவன் ‘இஸ்ரவேல்’” என்ற பெயரைப் பயன்படுத்துவான்.

Thiru Viviliam
⁽ஒருவன் ‘நான் ஆண்டவருக்கு␢ உரியவன்’ என்பான்;␢ மற்றொருவன் யாக்கோபின் பெயரைச்␢ சூட்டிக்கொள்வான்;␢ வேறொருவன் ‘ஆண்டவருக்குச்␢ சொந்தம்’ என்று தன் கையில் எழுதி,␢ ‘இஸ்ரயேல்’ என்று பெயரிட்டுக் கொள்வான்.⁾

Isaiah 44:4Isaiah 44Isaiah 44:6

King James Version (KJV)
One shall say, I am the LORD’s; and another shall call himself by the name of Jacob; and another shall subscribe with his hand unto the LORD, and surname himself by the name of Israel.

American Standard Version (ASV)
One shall say, I am Jehovah’s; and another shall call `himself’ by the name of Jacob; and another shall subscribe with his hand unto Jehovah, and surname `himself’ by the name of Israel.

Bible in Basic English (BBE)
One will say, I am the Lord’s; and another will give himself the name, Jacob; another will put a mark on his hand, I am the Lord’s, and another will take the name of Israel for himself.

Darby English Bible (DBY)
One shall say, I am Jehovah’s; and another shall call [himself] by the name of Jacob; and another shall write with his hand: [I am] Jehovah’s, and surname [himself] by the name of Israel.

World English Bible (WEB)
One shall say, I am Yahweh’s; and another shall call [himself] by the name of Jacob; and another shall subscribe with his hand to Yahweh, and surname [himself] by the name of Israel.

Young’s Literal Translation (YLT)
This `one’ saith, For Jehovah I `am’, And this calleth `himself’ by the name of Jacob, And this `one’ writeth `with’ his hand, `For Jehovah,’ and by the name of Israel surnameth himself.

ஏசாயா Isaiah 44:5
ஒருவன், நான் கர்த்தருடையவன் என்பான்; ஒருவன் யாக்கோபின்பேரைத் தரித்துக்கொள்வான்; ஒருவன், தான் கர்த்தருடையவன் என்று கையெழுத்துப்போட்டு, இஸ்ரவேலின் நாமத்தைத் தரித்துக்கொள்வான்.
One shall say, I am the LORD's; and another shall call himself by the name of Jacob; and another shall subscribe with his hand unto the LORD, and surname himself by the name of Israel.

זֶ֤הzezeh
יֹאמַר֙yōʾmaryoh-MAHR
לַֽיהוָ֣הlayhwâlai-VA
אָ֔נִיʾānîAH-nee
וְזֶ֖הwĕzeveh-ZEH
יִקְרָ֣אyiqrāʾyeek-RA
בְשֵֽׁםbĕšēmveh-SHAME
יַעֲקֹ֑בyaʿăqōbya-uh-KOVE
וְזֶ֗הwĕzeveh-ZEH
יִכְתֹּ֤בyiktōbyeek-TOVE
יָדוֹ֙yādôya-DOH
לַֽיהוָ֔הlayhwâlai-VA
וּבְשֵׁ֥םûbĕšēmoo-veh-SHAME
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
יְכַנֶּֽה׃yĕkanneyeh-ha-NEH

Cross Reference

யாத்திராகமம் 13:9
கர்த்தரின் நியாயப்பிரமாணம் உன்வாயிலிருக்கும்படிக்கு, இது உன் கையிலே ஒரு அடையாளமாகவும் உன் கண்களின் நடுவே நினைப்பூட்டுதலாகவும் இருக்கக்கடவது; பலத்த கையினால் கர்த்தர் உன்னை எகிப்திலிருந்து புறப்படப் பண்ணினார்;

கலாத்தியர் 6:16
இந்தப் பிரமாணத்தின்படி நடந்துவருகிறவர்கள் எவர்களோ, அவர்களுக்கும், தேவனுடைய இஸ்ரவேலருக்கும், சமாதானமும் இரக்கமும் உண்டாயிருப்பதாக.

2 கொரிந்தியர் 8:5
மேலும் நாங்கள் நினைத்தபடிமாத்திரம் கொடாமல், தேவனுடைய சித்தத்தினாலே முன்பு தங்களைத்தாமே கர்த்தருக்கும், பின்பு எங்களுக்கும் ஒப்புக்கொடுத்தார்கள்.

சகரியா 13:9
அந்த மூன்றாம் பங்கை நான் அக்கினிக்குட்படப்பண்ணி, வெள்ளியை உருக்குகிறதுபோல அவர்களை உருக்கி, பொன்னைப் புடமிடுகிறதுபோல அவர்களைப் புடமிடுவேன்; அவர்கள் என் நாமத்தைத் தொழுதுகொள்வார்கள்; நான் அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்பேன்; இது என்ஜனமென்று நான் சொல்லுவேன், கர்த்தர் என் தேவனென்று அவர்கள் சொல்லுவார்கள்.

சகரியா 8:20
இன்னும் ஜனங்களும் அநேகம் பட்டணங்களின் குடிகளும் வருவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

மீகா 4:2
திரளான ஜாதிகள் புறப்பட்டுவந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போமென்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும்.

எரேமியா 50:5
மறக்கப்படாத நித்திய உடன்படிக்கையினால் நாம் கர்த்தரைச் சேர்ந்துகொள்வோம் வாருங்கள் என்று சீயோனுக்கு நேராய் முகங்களைத் திருப்பி, சீயோனுக்குப் போகிற வழி எதுவென்று கேட்டு விசாரிப்பார்கள்.

சங்கீதம் 116:16
கர்த்தாவே, நான் உமது அடியேன், நான் உமது அடியாளின் புத்திரனும் உமது ஊழியக்காரனுமாயிருக்கிறேன், என் கட்டுகளை அவிழ்த்துவிட்டீர்.

நெகேமியா 9:38
இவையெல்லாம் இப்படி இருக்கிறபடியால் நாங்கள் உறுதியான உடன்படிக்கைபண்ணி அதை எழுதிவைக்கிறோம்; எங்கள் பிரபுக்களும் எங்கள் லேவியரும், எங்கள் ஆசாரியரும் அதற்கு முத்திரைபோடுவார்கள் என்றார்கள்.

உபாகமம் 26:17
கர்த்தர் எனக்கு தேவனாயிருப்பாரென்றும், நான் அவர் வழிகளில் நடந்து, அவர் கட்டளைகளையும் அவர் கற்பனைகளையும் அவர் நியாயங்களையும் கைக்கொண்டு, அவர் சத்தத்திற்குக் கீழ்ப்படிவேன் என்றும் நீ இன்று அவருக்கு வாக்குக்கொடுத்தாய்.

1 பேதுரு 2:9
நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.


Tags ஒருவன் நான் கர்த்தருடையவன் என்பான் ஒருவன் யாக்கோபின்பேரைத் தரித்துக்கொள்வான் ஒருவன் தான் கர்த்தருடையவன் என்று கையெழுத்துப்போட்டு இஸ்ரவேலின் நாமத்தைத் தரித்துக்கொள்வான்
Isaiah 44:5 in Tamil Concordance Isaiah 44:5 in Tamil Interlinear Isaiah 44:5 in Tamil Image