ஏசாயா 38:13
விடியற்காலமட்டும் நான் எண்ணமிட்டுக்கொண்டிருந்தேன்; அவர் சிங்கம்போல் என் எலும்புகளையெல்லாம் நொறுக்குவார்; இன்று இரவுக்குள்ளே என்னை முடிவடையப்பண்ணுவீர் என்று சொல்லி,
Tamil Indian Revised Version
விடியற்காலம்வரை நான் சிந்தித்துக்கொண்டிருந்தேன்; அவர் சிங்கத்தைப்போல என் எலும்புகளையெல்லாம் நொறுக்குவார்; இன்று இரவுக்குள்ளே என்னை முடிவடையச்செய்வீர் என்று சொல்லி,
Tamil Easy Reading Version
ஒரு சிங்கத்தைப் போன்ற நான் எல்லா இரவுகளிலும் கதறினேன். ஆனால் எனது நம்பிக்கைகள் சிங்கம் எலும்புகளைத் தின்பது போன்று நொறுக்கப்பட்டன. இவ்வளவு குறுகிய காலத்திற்குள் எனது வாழ்வை நீ முடித்துவிட்டாய்.
Thiru Viviliam
⁽துணை வேண்டிக்␢ காலைவரை கதறினேன்;␢ சிங்கம்போல் அவர் என் எலும்புகள்␢ அனைத்தையும் நொறுக்குகிறார்;␢ காலை தொடங்கி இரவுக்குள்␢ நீர் எனக்கு முடிவுகட்டுவீர்.⁾
King James Version (KJV)
I reckoned till morning, that, as a lion, so will he break all my bones: from day even to night wilt thou make an end of me.
American Standard Version (ASV)
I quieted `myself’ until morning; as a lion, so he breaketh all my bones: From day even to night wilt thou make an end of me.
Bible in Basic English (BBE)
I am crying out with pain till the morning; it is as if a lion was crushing all my bones.
Darby English Bible (DBY)
I kept still until the morning; … as a lion, so doth he break all my bones. From day to night thou wilt make an end of me.
World English Bible (WEB)
I quieted [myself] until morning; as a lion, so he breaks all my bones: From day even to night will you make an end of me.
Young’s Literal Translation (YLT)
I have set `Him’ till morning as a lion, So doth He break all my bones, From day unto night Thou dost end me.
ஏசாயா Isaiah 38:13
விடியற்காலமட்டும் நான் எண்ணமிட்டுக்கொண்டிருந்தேன்; அவர் சிங்கம்போல் என் எலும்புகளையெல்லாம் நொறுக்குவார்; இன்று இரவுக்குள்ளே என்னை முடிவடையப்பண்ணுவீர் என்று சொல்லி,
I reckoned till morning, that, as a lion, so will he break all my bones: from day even to night wilt thou make an end of me.
| שִׁוִּ֤יתִי | šiwwîtî | shee-WEE-tee | |
| עַד | ʿad | ad | |
| בֹּ֙קֶר֙ | bōqer | BOH-KER | |
| כָּֽאֲרִ֔י | kāʾărî | ka-uh-REE | |
| כֵּ֥ן | kēn | kane | |
| יְשַׁבֵּ֖ר | yĕšabbēr | yeh-sha-BARE | |
| כָּל | kāl | kahl | |
| עַצְמוֹתָ֑י | ʿaṣmôtāy | ats-moh-TAI | |
| מִיּ֥וֹם | miyyôm | MEE-yome | |
| עַד | ʿad | ad | |
| לַ֖יְלָה | laylâ | LA-la | |
| תַּשְׁלִימֵֽנִי׃ | tašlîmēnî | tahsh-lee-MAY-nee |
Cross Reference
தானியேல் 6:24
தானியேலின்மேல் குற்றஞ்சாற்றின மனுஷரையோவென்றால் ராஜா கொண்டுவரச்சொன்னான்; அவர்களையும் அவர்கள் குமாரரையும் அவர்கள் மனைவிகளையும் சிங்கங்களின் கெபியிலே போட்டார்கள்; அவர்கள் கெபியின் அடியிலே சேருமுன்னே சிங்கங்கள் அவர்கள்மேல் பாய்ந்து, அவர்கள் எலும்புகளையெல்லாம் நொறுக்கிப்போட்டது.
சங்கீதம் 51:8
நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படி செய்யும், அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் களிகூரும்.
1 கொரிந்தியர் 11:30
இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்; அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள்.
ஓசியா 5:14
நான் எப்பிராயீமுக்குச் சிங்கம்போலவும், யூதாவின் வம்சத்தாருக்குப் பாலசிங்கம்போலவும் இருப்பேன்; நான் நானே பீறிவிட்டுப் போய்விடுவேன்; தப்புவிப்பார் இல்லாமையால் எடுத்துக்கொண்டுபோவேன்.
சங்கீதம் 50:22
தேவனை மறக்கிறவர்களே, இதைச் சிந்தித்துக்கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் நான் உங்களைப் பீறிப்போடுவேன், ஒருவரும் உங்களை விடுவிப்பதில்லை.
சங்கீதம் 39:10
என்னிலிருந்து உம்முடைய வாதையை எடுத்துப்போடும்; உமதுகரத்தின் அடிகளால் நான் சோர்ந்துபோனேன்.
யோபு 16:12
நான் சுகமாய் வாழ்ந்திருந்தேன், அவர் என்னை நெருக்கி, என் பிடரியைப் பிடித்து, என்னை நொறுக்கி, என்னைத் தமக்கு இலக்காக நிறுத்தினார்.
யோபு 10:16
சிங்கத்தைப்போல என்னை வேட்டையாடி, எனக்கு விரோதமாய் உமது அதிசய வல்லமையை விளங்கப்ண்ணுகிறீர்.
1 இராஜாக்கள் 20:36
அப்பொழுது அவன் இவனைப் பார்த்து: நீ கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமற்போனபடியால், இதோ, நீ என்னைவிட்டுப் புறப்பட்டுப் போனவுடனே ஒரு சிங்கம் உன்னைக் கொல்லும் என்றான்; அப்படியே இவன் அவனை விட்டுப் புறப்பட்டவுடனே, ஒரு சிங்கம் இவனைக் கண்டு கொன்றுபோட்டது.
1 இராஜாக்கள் 13:24
அவன் போனபிற்பாடு வழியிலே ஒரு சிங்கம் அவனுக்கு எதிர்ப்பட்டு அவனைக் கொன்றுபோட்டது; அவன் பிரேதம் வழியிலே கிடந்தது; கழுதை அதினண்டையிலே நின்றது; சிங்கமும் பிரேதத் தண்டையிலே நின்றது.
Tags விடியற்காலமட்டும் நான் எண்ணமிட்டுக்கொண்டிருந்தேன் அவர் சிங்கம்போல் என் எலும்புகளையெல்லாம் நொறுக்குவார் இன்று இரவுக்குள்ளே என்னை முடிவடையப்பண்ணுவீர் என்று சொல்லி
Isaiah 38:13 in Tamil Concordance Isaiah 38:13 in Tamil Interlinear Isaiah 38:13 in Tamil Image