Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isaiah 32:8 in Tamil

Home Bible Isaiah Isaiah 32 Isaiah 32:8

ஏசாயா 32:8
தயாளகுணமுள்ளவன் தயாளமானவைகளை யோசிக்கிறான், தயாளமானவைகளிலே நிலைத்தும் இருக்கிறான்.

Tamil Indian Revised Version
தயாளகுணமுள்ளவன் தயாளமானவைகளை யோசிக்கிறான், தயாளமானவைகளிலே நிலைத்தும் இருக்கிறான்.

Tamil Easy Reading Version
ஆனால் நல்ல தலைவன், நல்லவற்றைச் செய்யத் திட்டமிடுகிறான். அந்த நல்லவை அவனை நல்ல தலைவனாகச் செய்கிறது.

Thiru Viviliam
⁽சான்றோர் உயர்வானவற்றைச்␢ சிந்திக்கின்றனர்;␢ அவர்கள் சான்றாண்மையில்␢ நிலைத்து நிற்பர்.⁾

Isaiah 32:7Isaiah 32Isaiah 32:9

King James Version (KJV)
But the liberal deviseth liberal things; and by liberal things shall he stand.

American Standard Version (ASV)
But the noble deviseth noble things; and in noble things shall he continue.

Bible in Basic English (BBE)
But the noble-hearted man has noble purposes, and by these he will be guided.

Darby English Bible (DBY)
But the noble deviseth noble things; and to noble things doth he stand.

World English Bible (WEB)
But the noble devises noble things; and in noble things shall he continue.

Young’s Literal Translation (YLT)
And the noble counselled noble things, And he for noble things riseth up.

ஏசாயா Isaiah 32:8
தயாளகுணமுள்ளவன் தயாளமானவைகளை யோசிக்கிறான், தயாளமானவைகளிலே நிலைத்தும் இருக்கிறான்.
But the liberal deviseth liberal things; and by liberal things shall he stand.

וְנָדִ֖יבwĕnādîbveh-na-DEEV
נְדִיב֣וֹתnĕdîbôtneh-dee-VOTE
יָעָ֑ץyāʿāṣya-ATS
וְה֖וּאwĕhûʾveh-HOO
עַלʿalal
נְדִיב֥וֹתnĕdîbôtneh-dee-VOTE
יָקֽוּם׃yāqûmya-KOOM

Cross Reference

சங்கீதம் 112:9
வாரியிறைத்தான் ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்; அவன் கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும்.

நீதிமொழிகள் 11:24
வாரியிறைத்தும் விருத்தியடைவாரும் உண்டு; அதிகமாய்ப் பிசினித்தனம்பண்ணியும் வறுமையடைவாரும் உண்டு.

லுூக்கா 6:33
உங்களுக்கு நன்மைசெய்கிறவர்களுக்கே நீங்கள் நன்மைசெய்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் அப்படிச் செய்கிறார்களே.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:39
பேதுரு எழுந்து, அவர்களுடனே கூடப்போனான். அவன் போய்ச் சேர்ந்தபொழுது, அவர்கள் அவனை மேல்வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போனார்கள். அப்பொழுது விதவைகளெல்லாரும் அழுது, தொற்காள் தங்களுடனே கூட இருக்கையில் செய்திருந்த அங்கிகளையும் வஸ்திரங்களையும் காண்பித்து, அவனைச் சூழ்ந்து நின்றார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:29
அப்பொழுது சீஷரில் அவரவர் தங்கள் தங்கள் திராணிக்குத்தக்கதாக யூதேயாவில் குடியிருக்கிற சகோதரருக்கு உதவியாகப் பணஞ் சேகரித்து அனுப்பவேண்டுமென்று தீர்மானம்பண்ணினார்கள்.

2 கொரிந்தியர் 8:2
அவர்கள் மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில், கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும், தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள்.

2 கொரிந்தியர் 9:6
பின்னும் நான் சொல்லுகிறதென்னவெனில், சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்.

2 சாமுவேல் 9:1
யோனத்தான்நிமித்தம் என்னால் தயவுபெறத்தக்கவன் எவனாவது சவுலின் வீட்டாரில் இன்னும் மீதியாயிருக்கிறவன் உண்டா என்று தாவீது கேட்டான்.

யோபு 31:16
எளியவர்கள் வாஞ்சித்ததை நான் கொடாதிருந்து, விதவையின் கண்களைப் பூத்துப்போகப்பண்ணி,


Tags தயாளகுணமுள்ளவன் தயாளமானவைகளை யோசிக்கிறான் தயாளமானவைகளிலே நிலைத்தும் இருக்கிறான்
Isaiah 32:8 in Tamil Concordance Isaiah 32:8 in Tamil Interlinear Isaiah 32:8 in Tamil Image