Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isaiah 17:2 in Tamil

Home Bible Isaiah Isaiah 17 Isaiah 17:2

ஏசாயா 17:2
ஆரோவேரின் பட்டணங்கள் பாழாய் விடப்பட்டு, மந்தைகளின் வெளியாயிருக்கும்; மிரட்டுவாரில்லாமல் அவைகள் அங்கே படுத்துக்கொள்ளும்.

Tamil Indian Revised Version
ஆரோவேரின் பட்டணங்கள் பாழாய் விடப்பட்டு, மந்தை வெளியாயிருக்கும்; மிரட்டுவாரில்லாமல் அவைகள் அங்கே படுத்துக்கொள்ளும்.

Tamil Easy Reading Version
ஆரோவேரின் நகரங்களைவிட்டு ஜனங்கள் விலகுவார்கள். காலியான அந்தப் பட்டணங்களில் ஆட்டு மந்தைகள் சுதந்திரமாகத் திரியும். அவற்றைத் தொந்தரவு செய்ய அங்கே யாரும் இருக்கமாட்டார்கள்.

Thiru Viviliam
⁽அதன் அருகிலுள்ள நகரங்கள் பாழடைந்து␢ ஆடுமாடுகள் திரியும் இடமாகும்;␢ அவை அங்கே படுத்துக் கிடக்கும்;␢ அவற்றை அச்சுறுத்த எவருமே இரார்.⁾

Isaiah 17:1Isaiah 17Isaiah 17:3

King James Version (KJV)
The cities of Aroer are forsaken: they shall be for flocks, which shall lie down, and none shall make them afraid.

American Standard Version (ASV)
The cities of Aroer are forsaken; they shall be for flocks, which shall lie down, and none shall make them afraid.

Bible in Basic English (BBE)
Her towns are unpeopled for ever; there the flocks take their rest in peace, without fear.

Darby English Bible (DBY)
The cities of Aroer are forsaken: they shall be for flocks; and they shall lie down and there shall be none to make them afraid.

World English Bible (WEB)
The cities of Aroer are forsaken; they shall be for flocks, which shall lie down, and none shall make them afraid.

Young’s Literal Translation (YLT)
Forsaken are the cities of Aroer, For droves they are, and they have lain down, And there is none troubling.

ஏசாயா Isaiah 17:2
ஆரோவேரின் பட்டணங்கள் பாழாய் விடப்பட்டு, மந்தைகளின் வெளியாயிருக்கும்; மிரட்டுவாரில்லாமல் அவைகள் அங்கே படுத்துக்கொள்ளும்.
The cities of Aroer are forsaken: they shall be for flocks, which shall lie down, and none shall make them afraid.

עֲזֻב֖וֹתʿăzubôtuh-zoo-VOTE
עָרֵ֣יʿārêah-RAY
עֲרֹעֵ֑רʿărōʿēruh-roh-ARE
לַעֲדָרִ֣יםlaʿădārîmla-uh-da-REEM
תִּֽהְיֶ֔ינָהtihĕyênâtee-heh-YAY-na
וְרָבְצ֖וּwĕrobṣûveh-rove-TSOO
וְאֵ֥יןwĕʾênveh-ANE
מַחֲרִֽיד׃maḥărîdma-huh-REED

Cross Reference

எசேக்கியேல் 25:5
நான் ரப்பாவை ஒட்டகங்களின் கொட்டகையையும், அம்மோன் புத்திரரின் தேசத்தை ஆட்டுக்கிடையுமாக்குவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.

செப்பனியா 2:6
சமுத்திரக்கரை தேசம் மேய்ப்பர் தங்கும் குடில்களும் ஆட்டுத்தோழங்களுமாகும்.

மீகா 4:4
அவனவன் தன்தன் திராட்சச்செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்; சேனைகளுடைய கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று.

எரேமியா 7:33
இந்த ஜனத்தின் பிணங்கள் ஆகாயத்தின் பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும்; அவைகளை வெருட்டுவாரும் இல்லாதிருப்பார்கள்.

உபாகமம் 2:36
அர்னோன் ஆற்றங்கரையில் இருக்கிற ஆரோவேரும் ஆற்றண்டையில் இருக்கிற பட்டணமும் தொடங்கி, கீலேயாத்வரைக்கும் நமக்கு எதிர்த்துநிற்கத்தக்க அரணிப்பான பட்டணம் இருந்ததில்லை, எல்லாவற்றையும் நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்கு ஒப்புக்கொடுத்தார்.

எண்ணாகமம் 32:34
பின்பு காத் சந்ததியார் தீபோன், அதரோத் ஆரோவேர்.

எரேமியா 48:19
ஆரோவேரில் குடியிருக்கிறவளே, நீ வழியிலே நின்று பார்த்துக்கொண்டிரு; நடந்ததென்னவென்று ஓடிவருகிறவனையும் தப்பிவருகிறவனையும் கேள்.

ஏசாயா 7:23
அந்நாளிலே, ஆயிரம் வெள்ளிக்காசு பெறும் ஆயிரம் திராட்சச்செடியிருந்த நிலமெல்லாம் முட்செடியும் நெரிஞ்சிலுமாகும்.

ஏசாயா 7:21
அக்காலத்தில் ஒருவன் ஒரு இளம்பசுவையும், இரண்டு ஆடுகளையும் வளர்த்தால்,

ஏசாயா 5:17
அப்பொழுது ஆட்டுக்குட்டிகள் கண்டவிடமெல்லாம் மேயும்; கொழுத்தவர்களுடையதாயிருந்து பாழாய்ப்போன நிலங்களைப் பரதேசிகள் அநுபவிப்பார்கள்.

யோசுவா 13:16
அர்னோன் ஆற்றங்கரையிலிருக்கிற ஆரோவேரும், ஆற்றின் மத்தியிலிருக்கிற பட்டணம் தொடங்கி மெதெபாவரைக்கும்முள்ள சமபூமி முழுவதும்,

உபாகமம் 3:12
அக்காலத்திலே சுதந்தரமாகப் பெற்றுக்கொண்ட தேசத்தை அர்னோன் நதியருகேயுள்ள ஆரோவேர் தொடங்கி, கீலேயாத் மலைநாட்டில் பாதியையும், அதிலிருக்கிற பட்டணங்களையும், ரூபனியருக்கும் காத்தியருக்கும் கொடுத்தேன்.


Tags ஆரோவேரின் பட்டணங்கள் பாழாய் விடப்பட்டு மந்தைகளின் வெளியாயிருக்கும் மிரட்டுவாரில்லாமல் அவைகள் அங்கே படுத்துக்கொள்ளும்
Isaiah 17:2 in Tamil Concordance Isaiah 17:2 in Tamil Interlinear Isaiah 17:2 in Tamil Image