நீதிமொழிகள் 20:11
பிள்ளையானாலும், அதின் செய்கை சுத்தமோ செம்மையோ என்பது, அதின் நடக்கையினால் விளங்கும்.
Tamil Indian Revised Version
பிள்ளையானாலும், அதின் செயல்கள் சுத்தமோ செம்மையோ என்பது, அதின் செயலினால் வெளிப்படும்.
Tamil Easy Reading Version
ஒரு குழந்தைகூடத் தனது செயலால் நல்லதா கெட்டதா என்று வெளிப்படுத்த முடியும். அது நல்லதா நேர்மையானதா என்பதை நீ கவனித்தால் அறிந்துகொள்ள முடியும்.
Thiru Viviliam
⁽சிறுவரையும் அவருடைய செயல்களைக் கொண்டே அறியலாம்; அவர் உண்மையும் நேர்மையானவரா என்று சொல்லிவிடலாம்.⁾
King James Version (KJV)
Even a child is known by his doings, whether his work be pure, and whether it be right.
American Standard Version (ASV)
Even a child maketh himself known by his doings, Whether his work be pure, and whether it be right.
Bible in Basic English (BBE)
Even a child may be judged by his doings, if his work is free from sin and if it is right.
Darby English Bible (DBY)
Even a child is known by his doings, whether his work be pure, and whether it be right.
World English Bible (WEB)
Even a child makes himself known by his doings, Whether his work is pure, and whether it is right.
Young’s Literal Translation (YLT)
Even by his actions a youth maketh himself known, Whether his work be pure or upright.
நீதிமொழிகள் Proverbs 20:11
பிள்ளையானாலும், அதின் செய்கை சுத்தமோ செம்மையோ என்பது, அதின் நடக்கையினால் விளங்கும்.
Even a child is known by his doings, whether his work be pure, and whether it be right.
| גַּ֣ם | gam | ɡahm | |
| בְּ֭מַעֲלָלָיו | bĕmaʿălālāyw | BEH-ma-uh-la-lav | |
| יִתְנַכֶּר | yitnakker | yeet-na-KER | |
| נָ֑עַר | nāʿar | NA-ar | |
| אִם | ʾim | eem | |
| זַ֖ךְ | zak | zahk | |
| וְאִם | wĕʾim | veh-EEM | |
| יָשָׁ֣ר | yāšār | ya-SHAHR | |
| פָּעֳלֽוֹ׃ | pāʿŏlô | pa-oh-LOH |
Cross Reference
மத்தேயு 7:16
அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா?
நீதிமொழிகள் 21:8
குற்றமுள்ளவன் தன் வழிகளில் மாறுபாடுள்ளவன்; சுத்தமுள்ளவனோ தன் கிரியையில் செம்மையானவன்.
சங்கீதம் 51:5
இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்.
சங்கீதம் 58:3
துன்மார்க்கர் கர்ப்பத்தில் உற்பவித்ததுமுதல் பேதலிக்கிறார்கள்; தாயின் வயிற்றிலிருந்து பிறந்ததுமுதல் பொய் சொல்லி வழிதப்பிப் போகிறார்கள்.
நீதிமொழிகள் 22:15
பிள்ளையின் நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கும்; அதைத் தண்டனையின் பிரம்பு அவனைவிட்டு அகற்றும்.
லுூக்கா 6:43
நல்ல மரமானது கெட்ட கனி கொடாது, கெட்ட மரமானது நல்ல கனி கொடாது.
லுூக்கா 1:15
அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான், திராட்சரசமும் மதுவும் குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான்.
லுூக்கா 1:66
அவைகளைக் கேள்விப்பட்டவர்களெல்லாரும் தங்கள் மனதிலே அவைகளை வைத்துக்கொண்டு, இந்தப்பிள்ளை எப்படிப்பட்டதாயிருக்குமோ என்றார்கள். கர்த்தருடைய கரம் அந்தப் பிள்ளையோடே இருந்தது.
லுூக்கா 2:46
மூன்று நாளைக்குப் பின்பு, அவர் தேவாலயத்தில் போதகர் நடுவில் உட்கார்ந்திருக்கவும், அவர்கள் பேசுகிறதைக் கேட்கவும், அவர்களை வினாவவும் கண்டார்கள்.
Tags பிள்ளையானாலும் அதின் செய்கை சுத்தமோ செம்மையோ என்பது அதின் நடக்கையினால் விளங்கும்
Proverbs 20:11 in Tamil Concordance Proverbs 20:11 in Tamil Interlinear Proverbs 20:11 in Tamil Image