நீதிமொழிகள் 13:3
தன் வாயைக் காக்கிறவன் தன் பிராணனைக் காக்கிறான்; தன் உதடுகளை விரிவாய்த் திறக்கிறவனோ கலக்கமடைவான்.
Tamil Indian Revised Version
தன்னுடைய வாயைக் காக்கிறவன் தன்னுடைய உயிரைக் காக்கிறான்; தன்னுடைய உதடுகளை விரிவாகத் திறக்கிறவனோ கலக்கமடைவான்.
Tamil Easy Reading Version
ஒருவன் தான் சொல்லுகின்றவற்றில் எச்சரிக்கையோடு இருந்தால் அது அவன் வாழ்வைக் காப்பாற்றும். ஆனால் சிந்தித்துப் பார்க்காமல் பேசுகின்றவர்களின் வாழ்க்கை அழிந்துப்போகும்.
Thiru Viviliam
⁽நாவைக் காப்பவர் தம் உயிரையே காத்துக் கொள்கிறார்; நாவைக் காவாதவன் கெட்டழிவான்.⁾
King James Version (KJV)
He that keepeth his mouth keepeth his life: but he that openeth wide his lips shall have destruction.
American Standard Version (ASV)
He that guardeth his mouth keepeth his life; `But’ he that openeth wide his lips shall have destruction.
Bible in Basic English (BBE)
He who keeps a watch on his mouth keeps his life; but he whose lips are open wide will have destruction.
Darby English Bible (DBY)
He that guardeth his mouth keepeth his soul; destruction shall be to him that openeth wide his lips.
World English Bible (WEB)
He who guards his mouth guards his soul. One who opens wide his lips comes to ruin.
Young’s Literal Translation (YLT)
Whoso is keeping his mouth, is keeping his soul, Whoso is opening wide his lips — ruin to him!
நீதிமொழிகள் Proverbs 13:3
தன் வாயைக் காக்கிறவன் தன் பிராணனைக் காக்கிறான்; தன் உதடுகளை விரிவாய்த் திறக்கிறவனோ கலக்கமடைவான்.
He that keepeth his mouth keepeth his life: but he that openeth wide his lips shall have destruction.
| נֹצֵ֣ר | nōṣēr | noh-TSARE | |
| פִּ֭יו | pîw | peeoo | |
| שֹׁמֵ֣ר | šōmēr | shoh-MARE | |
| נַפְשׁ֑וֹ | napšô | nahf-SHOH | |
| פֹּשֵׂ֥ק | pōśēq | poh-SAKE | |
| שְׂ֝פָתָ֗יו | śĕpātāyw | SEH-fa-TAV | |
| מְחִתָּה | mĕḥittâ | meh-hee-TA | |
| לֽוֹ׃ | lô | loh |
Cross Reference
நீதிமொழிகள் 21:23
தன் வாயையும் தன் நாவையும் காக்கிறவன் தன் ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான்.
யாக்கோபு 3:2
நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்; ஒருவன் சொல்தவறாதவனானால் அவன் பூரணபுருஷனும், தன் சரீரமுழுவதையும் கடிவாளத்தினாலே அடக்கிக்கொள்ளக்கூடியவனுமாயிருக்கிறான்.
நீதிமொழிகள் 18:21
மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்.
நீதிமொழிகள் 18:7
மூடனுடைய வாய் அவனுக்குக் கேடு, அவன் உதடுகள் அவன் ஆத்துமாவுக்குக் கண்ணி.
நீதிமொழிகள் 12:13
துன்மார்க்கனுக்கு அவன் உதடுகளின் துரோகமே கண்ணி; நீதிமானோ நெருக்கத்தினின்று நீங்குவான்.
யாக்கோபு 1:26
உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னை தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும்.
மத்தேயு 12:36
மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயதீர்ப்புநாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
நீதிமொழிகள் 20:19
தூற்றிக்கொண்டு திரிகிறவன் இரகசியங்களை வெளிப்படுத்துவான்; ஆதலால் தன் உதடுகளினால் அலப்புகிறவனோடே கலவாதே.
நீதிமொழிகள் 10:19
சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற்போகாது; தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான்.
சங்கீதம் 39:1
என் நாவினால் பாவஞ்செய்யாதபடிக்கு நான் என் வழிகளைக் காத்து, துன்மார்க்கன் எனக்கு முன்பாக இருக்குமட்டும் என் வாயைக் கடிவாளத்தால் அடக்கிவைப்பேன் என்றேன்.
Tags தன் வாயைக் காக்கிறவன் தன் பிராணனைக் காக்கிறான் தன் உதடுகளை விரிவாய்த் திறக்கிறவனோ கலக்கமடைவான்
Proverbs 13:3 in Tamil Concordance Proverbs 13:3 in Tamil Interlinear Proverbs 13:3 in Tamil Image