நீதிமொழிகள் 10:29
கர்த்தரின் வழி உத்தமர்களுக்கு அரண்; அக்கிரமக்காரருக்கோ கலக்கம்.
Tamil Indian Revised Version
கர்த்தரின் வழி உத்தமர்களுக்குப் பாதுகாப்பு, அக்கிரமக்காரர்களுக்கோ கலக்கம்.
Tamil Easy Reading Version
கர்த்தர் நல்லவர்களைப் பாதுகாக்கிறார். ஆனால் தவறு செய்பவர்களையோ கர்த்தர் அழிக்கிறார்.
Thiru Viviliam
⁽ஆண்டவரின் வழி நல்லார்க்கு அரணாகும்; தீமை செய்வோர்க்கோ அது அழிவைத் தரும்.⁾
King James Version (KJV)
The way of the LORD is strength to the upright: but destruction shall be to the workers of iniquity.
American Standard Version (ASV)
The way of Jehovah is a stronghold to the upright; But it is a destruction to the workers of iniquity.
Bible in Basic English (BBE)
The way of the Lord is a strong tower for the upright man, but destruction to the workers of evil.
Darby English Bible (DBY)
The way of Jehovah is strength to the perfect [man], but destruction to the workers of iniquity.
World English Bible (WEB)
The way of Yahweh is a stronghold to the upright, But it is a destruction to the workers of iniquity.
Young’s Literal Translation (YLT)
The way of Jehovah `is’ strength to the perfect, And ruin to workers of iniquity.
நீதிமொழிகள் Proverbs 10:29
கர்த்தரின் வழி உத்தமர்களுக்கு அரண்; அக்கிரமக்காரருக்கோ கலக்கம்.
The way of the LORD is strength to the upright: but destruction shall be to the workers of iniquity.
| מָע֣וֹז | māʿôz | ma-OZE | |
| לַ֭תֹּם | lattōm | LA-tome | |
| דֶּ֣רֶךְ | derek | DEH-rek | |
| יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA | |
| וּ֝מְחִתָּ֗ה | ûmĕḥittâ | OO-meh-hee-TA | |
| לְפֹ֣עֲלֵי | lĕpōʿălê | leh-FOH-uh-lay | |
| אָֽוֶן׃ | ʾāwen | AH-ven |
Cross Reference
நீதிமொழிகள் 21:15
நியாயந்தீர்ப்பது நீதிமானுக்குச் சந்தோஷமும், அக்கிரமக்காரருக்கோ அழிவுமாம்.
சங்கீதம் 37:20
துன்மார்க்கரோ அழிந்துபோவார்கள், கர்த்தருடைய சத்துருக்கள் ஆட்டுக்குட்டிகளின் நிணத்தைப்போல் புகைந்துபோவார்கள், அவர்கள் புகையாய்ப் புகைந்துபோவார்கள்.
பிலிப்பியர் 4:13
என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.
ரோமர் 2:8
சண்டைக்காரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ உக்கிரகோபாக்கினை வரும்.
லுூக்கா 13:26
அப்பொழுது நீங்கள்: உம்முடைய சமுகத்தில் போஜனபானம்பண்ணினோமே, நீர் எங்கள் வீதிகளில் போதகம்பண்ணினீரே என்று சொல்லுவீர்கள்.
மத்தேயு 7:22
அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? என்பார்கள்.
சகரியா 10:12
நான் அவர்களைக் கர்த்தருக்குள் பலப்படுத்துவேன்; அவர்கள் அவருடைய நாமத்திலே நடந்துகொள்ளுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஏசாயா 40:31
கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைத்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.
சங்கீதம் 92:7
துன்மார்க்கர் புல்லைப்போலே தழைத்து, அக்கிரமக்காரர் யாவரும் செழிக்கும்போது, அது அவர்கள் என்றென்றைக்கும் அழிந்துபோவதற்கே ஏதுவாகும்.
சங்கீதம் 84:7
அவர்கள் பலத்தின்மேல் பலமடைந்து சீயோனிலே தேவசந்நிதியில் வந்து காணப்படுவார்கள்.
சங்கீதம் 36:12
அதோ அக்கிரமக்காரர் விழுந்தார்கள்; எழுந்திருக்கமாட்டாமல் தள்ளுண்டுபோனார்கள்.
சங்கீதம் 1:6
கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கரின் வழியோ அழியும்.
யோபு 31:3
மாறுபாடானவனுக்கு ஆபத்தும், அக்கிரமச் செய்கைக்காரருக்கு ஆக்கினையுமல்லவோ கிடைக்கும்.
Tags கர்த்தரின் வழி உத்தமர்களுக்கு அரண் அக்கிரமக்காரருக்கோ கலக்கம்
Proverbs 10:29 in Tamil Concordance Proverbs 10:29 in Tamil Interlinear Proverbs 10:29 in Tamil Image