Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Proverbs 10:27 in Tamil

Home Bible Proverbs Proverbs 10 Proverbs 10:27

நீதிமொழிகள் 10:27
கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசுநாட்களைப் பெருகப்பண்ணும்; துன்மார்க்கருடைய வருஷங்களோ குறுகிப்போம்.

Tamil Indian Revised Version
கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுள்நாட்களைப் பெருகச்செய்யும்; துன்மார்க்கர்களுடைய வருடங்களோ குறுகிப்போகும்.

Tamil Easy Reading Version
நீ கர்த்தரை மதித்தால் நீண்டகாலம் வாழலாம். ஆனால் தீயவர்களோ தம் வாழ் நாளில் பல ஆண்டுகளை இழப்பார்கள்.

Thiru Viviliam
⁽ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் ஆயுளை நீடிக்கச் செய்யும்; பொல்லாரின் ஆயுட்காலம் குறுகிவிடும்.⁾

Proverbs 10:26Proverbs 10Proverbs 10:28

King James Version (KJV)
The fear of the LORD prolongeth days: but the years of the wicked shall be shortened.

American Standard Version (ASV)
The fear of Jehovah prolongeth days; But the years of the wicked shall be shortened.

Bible in Basic English (BBE)
The fear of the Lord gives long life, but the years of the evil-doer will be cut short.

Darby English Bible (DBY)
The fear of Jehovah prolongeth days; but the years of the wicked shall be shortened.

World English Bible (WEB)
The fear of Yahweh prolongs days, But the years of the wicked shall be shortened.

Young’s Literal Translation (YLT)
The fear of Jehovah addeth days, And the years of the wicked are shortened.

நீதிமொழிகள் Proverbs 10:27
கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசுநாட்களைப் பெருகப்பண்ணும்; துன்மார்க்கருடைய வருஷங்களோ குறுகிப்போம்.
The fear of the LORD prolongeth days: but the years of the wicked shall be shortened.

יִרְאַ֣תyirʾatyeer-AT
יְ֭הוָהyĕhwâYEH-va
תּוֹסִ֣יףtôsîptoh-SEEF
יָמִ֑יםyāmîmya-MEEM
וּשְׁנ֖וֹתûšĕnôtoo-sheh-NOTE
רְשָׁעִ֣יםrĕšāʿîmreh-sha-EEM
תִּקְצֹֽרְנָה׃tiqṣōrĕnâteek-TSOH-reh-na

Cross Reference

நீதிமொழிகள் 9:11
என்னாலே உன் நாட்கள் பெருகும்; உன் ஆயுசின் வருஷங்கள் விருத்தியாகும்.

நீதிமொழிகள் 3:2
அவைகள் உனக்கு நீடித்த நாட்களையும், தீர்க்காயுசையும், சமாதானத்தையும் பெருகப்பண்ணும்.

யோபு 15:32
அது அவன் நாள் வருமுன்னே அவனுக்குப் பூரணமாய்ப் பலிக்கும்; அவனுடைய கொப்புப் பச்சைகொள்வதில்லை.

சங்கீதம் 55:23
தேவனே, நீர் அவர்களை அழிவின் குழியில் இறங்கப்பண்ணுவீர்; இரத்தப்பிரியரும் சூதுள்ள மனுஷரும் தங்கள் ஆயுளின் நாட்களில் பாதிவரையிலாகிலும் பிழைத்திருக்கமாட்டார்கள்; நானோ உம்மை நம்பியிருக்கிறேன்.

லுூக்கா 12:20
தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார்.

எரேமியா 17:11
அநியாயாயமாய் ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறவன் முட்டையிட்டு அவயங்காத்தும், குஞ்சுபொரிக்காமற் போகிற கவுதாரிக்குச் சமானமாயிருக்கிறான்; அவன் தன் பாதி வயதிலே அதைவிட்டு, தன் முடிவிலே மூடனாயிருப்பான்.

பிரசங்கி 7:17
மிஞ்சின துஷ்டனாயிராதே, அதிக பேதையுமாயிராதே; உன் காலத்துக்குமுன்னே நீ ஏன் சாகவேண்டும்?

நீதிமொழிகள் 3:16
அதின் வலது கையில் தீர்க்காயுசும், அதின் இடதுகையில் செல்வமும் கனமும் இருக்கிறது.

சங்கீதம் 91:16
நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்.

சங்கீதம் 34:11
பிள்ளைகளே, வந்து எனக்குச் செவிகொடுங்கள்; கர்த்தருக்குப் பயப்படுதலை உங்களுக்குப் போதிப்பேன்.

சங்கீதம் 21:4
அவர் உம்மிடத்தில் ஆயுசைக்கேட்டார்; நீர் அவருக்கு என்றென்றைக்குமுள்ள தீர்க்காயுசை அளித்தீர்.

யோபு 22:15
அக்கிரம மாந்தர் பூர்வத்தில் நடந்த மார்க்கத்தைக் கவனித்துப் பார்த்தீரோ?


Tags கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசுநாட்களைப் பெருகப்பண்ணும் துன்மார்க்கருடைய வருஷங்களோ குறுகிப்போம்
Proverbs 10:27 in Tamil Concordance Proverbs 10:27 in Tamil Interlinear Proverbs 10:27 in Tamil Image