நீதிமொழிகள் 4:5
ஞானத்தைச் சம்பாதி, புத்தியையும் சம்பாதி; என் வாயின் வார்த்தைகளை மறவாமலும் விட்டு விலகாமலும் இரு.
Tamil Indian Revised Version
ஞானத்தைச் சம்பாதி, புத்தியையும் சம்பாதி; என்னுடைய வாயின் வார்த்தைகளை மறக்காமலும் விட்டு விலகாமலும் இரு.
Tamil Easy Reading Version
ஞானத்தையும் புரிந்துகொள்ளுதலையும் பெற்றுக்கொள். என் வார்த்தைகளை மறக்காதே. எப்பொழுதும் என் அறிவுரைகளைப் பின்பற்று.
Thiru Viviliam
ஞானத்தையும் மெய்யுணர்வையும் தேடிப் பெறு; நான் சொல்வதை மறந்துவிடாதே; அதற்கு மாறாக நடவாதே.
King James Version (KJV)
Get wisdom, get understanding: forget it not; neither decline from the words of my mouth.
American Standard Version (ASV)
Get wisdom, get understanding; Forget not, neither decline from the words of my mouth;
Bible in Basic English (BBE)
Get wisdom, get true knowledge; keep it in memory, do not be turned away from the words of my mouth.
Darby English Bible (DBY)
Get wisdom, get intelligence: forget [it] not; neither decline from the words of my mouth.
World English Bible (WEB)
Get wisdom. Get understanding. Don’t forget, neither swerve from the words of my mouth.
Young’s Literal Translation (YLT)
Get wisdom, get understanding, Do not forget, nor turn away From the sayings of my mouth.
நீதிமொழிகள் Proverbs 4:5
ஞானத்தைச் சம்பாதி, புத்தியையும் சம்பாதி; என் வாயின் வார்த்தைகளை மறவாமலும் விட்டு விலகாமலும் இரு.
Get wisdom, get understanding: forget it not; neither decline from the words of my mouth.
| קְנֵ֣ה | qĕnē | keh-NAY | |
| חָ֭כְמָה | ḥākĕmâ | HA-heh-ma | |
| קְנֵ֣ה | qĕnē | keh-NAY | |
| בִינָ֑ה | bînâ | vee-NA | |
| אַל | ʾal | al | |
| תִּשְׁכַּ֥ח | tiškaḥ | teesh-KAHK | |
| וְאַל | wĕʾal | veh-AL | |
| תֵּ֝֗ט | tēṭ | tate | |
| מֵֽאִמְרֵי | mēʾimrê | MAY-eem-ray | |
| פִֽי׃ | pî | fee |
Cross Reference
2 நாளாகமம் 34:2
அவன் கர்த்தருடைய பார்வைக்குச் செம்மையானதைச் செய்து, தன் தகப்பனாகிய தாவீதின் வழிகளில், வலது இடதுபுறமாக விலகாமல் நடந்தான்.
நீதிமொழிகள் 23:23
சத்தியத்தை வாங்கு, அதை விற்காதே; அப்படியே ஞானத்தையும் உபதேசத்தையும் புத்தியையும் வாங்கு.
நீதிமொழிகள் 19:8
ஞானத்தைப் பெற்றுக்கொள்ளுகிறவன் தன் ஆத்துமாவைச் சிநேகிக்கிறான்; புத்தியைக் காக்கிறவன் நன்மையடைவான்.
நீதிமொழிகள் 18:1
பிரிந்துபோகிறவன் தன் இச்சையின்படி செய்யப்பார்க்கிறான், எல்லா ஞானத்திலும் தலையிட்டுக்கொள்ளுகிறான்.
நீதிமொழிகள் 17:16
ஞானத்தைக் கொள்ளும்படி மூடன் கையிலே ரொக்கம் என்னத்திற்கு? அதின்மேல் அவனுக்கு மனமில்லையே.
நீதிமொழிகள் 16:16
பொன்னைச் சம்பாதிப்பதிலும் ஞானத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு உத்தமம்! வெள்ளியைச் சம்பாதிப்பதிலும் புத்தியைச் சம்பாதிப்பது எவ்வளவு மேன்மை!
நீதிமொழிகள் 8:5
பேதைகளே விவேகம் அடையுங்கள்; மூடர்களே, புத்தியுள்ள சிந்தையாயிருங்கள்.
நீதிமொழிகள் 3:13
ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள்.
நீதிமொழிகள் 2:2
நீ என் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி,
நீதிமொழிகள் 1:22
பேதைகளே, நீங்கள் பேதைமையை விரும்புவதும், நிந்தனைக்காரரே, நீங்கள் நிந்தனையில் பிரியப்படுவதும், மதியீனரே, நீங்கள் ஞானத்தை வெறுப்பதும், எதுவரைக்கும் இருக்கும்.
சங்கீதம் 119:157
என்னைத் துன்பப்படுத்துகிறவர்களும் என்னை விரோதிக்கிறவர்களும் அநேகர்; ஆனாலும் உம்முடைய சாட்சிகளை விட்டு விலகேன்.
சங்கீதம் 119:51
அகந்தைக்காரர் என்னை மிகவும், பரியாசம்பண்ணியும், நான் உமது வேதத்தைவிட்டு விலகினதில்லை.
சங்கீதம் 44:18
நீர் எங்களை வலுசர்ப்பங்களுள்ள இடத்திலே நொறுக்கி, மரண இருளினாலே எங்களை மூடியிருந்தும்,
யோபு 23:11
என் கால்கள் அவர் அடிகளைப் பற்றிப்பிடித்தது; அவருடைய நெறியைவிட்டு நான் சாயாமல் அதைக் கைக்கொண்டேன்.
யாக்கோபு 1:5
உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.
Tags ஞானத்தைச் சம்பாதி புத்தியையும் சம்பாதி என் வாயின் வார்த்தைகளை மறவாமலும் விட்டு விலகாமலும் இரு
Proverbs 4:5 in Tamil Concordance Proverbs 4:5 in Tamil Interlinear Proverbs 4:5 in Tamil Image