Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Proverbs 4:1 in Tamil

Home Bible Proverbs Proverbs 4 Proverbs 4:1

நீதிமொழிகள் 4:1
பிள்ளைகளே, நீங்கள் தகப்பன் போதகத்தைக் கேட்டு, புத்தியை அடையும்படி கவனியுங்கள்.

Tamil Indian Revised Version
பிள்ளைகளே, நீங்கள் தகப்பன் போதகத்தைக் கேட்டு, புத்தியை அடையும்படி கவனியுங்கள்.

Tamil Easy Reading Version
பிள்ளைகளே, உங்கள் தந்தையின் போதனைகளைக் கவனமுடன் கேளுங்கள். அப்பொழுது தான் நீங்கள் புரிந்துக்கொள்வீர்கள்.

Thiru Viviliam
பிள்ளைகளே! தந்தையின் போதனைக்குச் செவிசாயுங்கள்; மெய்யுணர்வை அடையும்படி அதில் கவனம் செலுத்துங்கள்.

Other Title
ஞானத்தினால் வரும் நன்மைகள்

Proverbs 4Proverbs 4:2

King James Version (KJV)
Hear, ye children, the instruction of a father, and attend to know understanding.

American Standard Version (ASV)
Hear, `my’ sons, the instruction of a father, And attend to know understanding:

Bible in Basic English (BBE)
Give ear, my sons, to the teaching of a father; give attention so that you may have knowledge:

Darby English Bible (DBY)
Hear, ye children, the instruction of a father, and attend to know intelligence;

World English Bible (WEB)
Listen, sons, to a father’s instruction. Pay attention and know understanding;

Young’s Literal Translation (YLT)
Hear, ye sons, the instruction of a father, And give attention to know understanding.

நீதிமொழிகள் Proverbs 4:1
பிள்ளைகளே, நீங்கள் தகப்பன் போதகத்தைக் கேட்டு, புத்தியை அடையும்படி கவனியுங்கள்.
Hear, ye children, the instruction of a father, and attend to know understanding.

שִׁמְע֣וּšimʿûsheem-OO
בָ֭נִיםbānîmVA-neem
מ֣וּסַרmûsarMOO-sahr
אָ֑בʾābav
וְ֝הַקְשִׁ֗יבוּwĕhaqšîbûVEH-hahk-SHEE-voo
לָדַ֥עַתlādaʿatla-DA-at
בִּינָֽה׃bînâbee-NA

Cross Reference

நீதிமொழிகள் 1:8
என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.

சங்கீதம் 34:11
பிள்ளைகளே, வந்து எனக்குச் செவிகொடுங்கள்; கர்த்தருக்குப் பயப்படுதலை உங்களுக்குப் போதிப்பேன்.

எபிரெயர் 2:1
ஆகையால், நாம் கேட்டவைகளைவிட்டு விலகாதபடிக்கு, அவைகளை மிகுந்த ஜாக்கிரதையாய்க் கவனிக்கவேண்டும்.

1 தெசலோனிக்கேயர் 2:11
மேலும், தம்முடைய ராஜ்யத்திற்கும் மகிமைக்கும் உங்களை அழைத்த தேவனுக்கு நீங்கள் பாத்திரராய் நடக்கவேண்டுமென்று,

நீதிமொழிகள் 22:17
உன் செவியைச் சாய்த்து, ஞானிகளுடைய வார்த்தைகளைக் கேட்டு, என் போதகத்தை உன் இருதயத்தில் வை.

நீதிமொழிகள் 19:20
உன் அந்தியகாலத்தில் நீ ஞானமுள்ளவனாயிருக்கும்படி, ஆலோசனையைக்கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள்.

நீதிமொழிகள் 8:32
ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; என் வழிகளைக் காத்து நடக்கிறவர்கள் பாக்கியவான்கள்.

நீதிமொழிகள் 7:4
இச்சக வார்த்தைகளைப் பேசும் அந்நிய பெண்ணாகிய பரஸ்திரீக்கு உன்னை விலக்கிக் காப்பதற்காக,

நீதிமொழிகள் 6:20
என் மகனே, உன் தகப்பன் கற்பனையைக் காத்துக்கொள்; உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.

நீதிமொழிகள் 5:1
என் மகனே, என் ஞானத்தைக் கவனித்து, என் புத்திக்கு உன் செவியைச் சாய்;

நீதிமொழிகள் 2:1
என் மகனே, நீ உன் செவியை ஞானத்திற்குச் சாய்த்து, உன் இருதயத்தைப் புத்திக்கு அமையப்பண்ணும்பொருட்டு,


Tags பிள்ளைகளே நீங்கள் தகப்பன் போதகத்தைக் கேட்டு புத்தியை அடையும்படி கவனியுங்கள்
Proverbs 4:1 in Tamil Concordance Proverbs 4:1 in Tamil Interlinear Proverbs 4:1 in Tamil Image