Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 148:6 in Tamil

Home Bible Psalm Psalm 148 Psalm 148:6

சங்கீதம் 148:6
அவர் அவைகளை என்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நிலைக்கும்படி செய்தார்; மாறாத பிரமாணத்தை அவைகளுக்கு நியமித்தார்.

Tamil Indian Revised Version
அவர் அவைகளை என்றைக்குமுள்ள எல்லாகாலங்களிலும் நிலைக்கும்படி செய்தார்; மாறாத கட்டளையை அவைகளுக்கு நியமித்தார்.

Tamil Easy Reading Version
இவையனைத்தும் என்றென்றும் தொடருமாறு தேவன் செய்தார். என்றும் முடிவடையாத சட்டங்களை தேவன் உண்டாக்கினார்.

Thiru Viviliam
⁽அவரே அவற்றை என்றென்றும்␢ நிலைபெறச் செய்தார்;␢ மாறாத நியமத்தை␢ அவற்றிற்கு ஏற்படுத்தினார்.⁾

Psalm 148:5Psalm 148Psalm 148:7

King James Version (KJV)
He hath also stablished them for ever and ever: he hath made a decree which shall not pass.

American Standard Version (ASV)
He hath also established them for ever and ever: He hath made a decree which shall not pass away.

Bible in Basic English (BBE)
He has put them in their places for ever; he has given them their limits which may not be broken.

Darby English Bible (DBY)
And he established them for ever and ever; he made [for them] a statute which shall not pass.

World English Bible (WEB)
He has also established them forever and ever. He has made a decree which will not pass away.

Young’s Literal Translation (YLT)
And He establisheth them for ever to the age, A statute He gave, and they pass not over.

சங்கீதம் Psalm 148:6
அவர் அவைகளை என்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நிலைக்கும்படி செய்தார்; மாறாத பிரமாணத்தை அவைகளுக்கு நியமித்தார்.
He hath also stablished them for ever and ever: he hath made a decree which shall not pass.

וַיַּעֲמִידֵ֣םwayyaʿămîdēmva-ya-uh-mee-DAME
לָעַ֣דlāʿadla-AD
לְעוֹלָ֑םlĕʿôlāmleh-oh-LAHM
חָקḥāqhahk
נָ֝תַ֗ןnātanNA-TAHN
וְלֹ֣אwĕlōʾveh-LOH
יַעֲבֽוֹר׃yaʿăbôrya-uh-VORE

Cross Reference

எரேமியா 33:25
வானத்துக்கும் பூமிக்கும் குறித்திருக்கிற நியமங்களை நான் காவாமல், பகற்காலத்தையும் இராக்காலத்தையுங்குறித்து நான் பண்ணின உடன்படிக்கை அற்றுப்போகிறது உண்டானால்,

யோபு 38:33
வானத்தின் நியமங்களை நீ அறிவாயோ? அது பூமியையாளும் ஆளுகையை நீ திட்டம்பண்ணுவாயோ?

சங்கீதம் 89:37
சந்திரனைப்போல அது என்றென்றைக்கும் உறுதியாயும், ஆகாயமண்டலத்துச் சாட்சியைப்போல் உண்மையாயும் இருக்கும் என்று விளம்பினீர். (சேலா.)

எரேமியா 31:35
சூரியனைப் பகல் வெளிச்சத்துக்காகவும் சந்திர நட்சத்திர நியமங்களை இராவெளிச்சத்துக்காகவும் கட்டளையிட்டவரும், அலைகள் கொந்தளிக்கத்தக்கதாகச் சமுத்திரத்தைக் குலுக்குகிறவரும், சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ளவருமாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்:

சங்கீதம் 119:90
உம்முடைய உண்மை தலைமுறை தலைமுறையாக இருக்கும்; பூமியை உறுதிப்படுத்தினீர். அது நிலைத்திருக்கிறது.

யோபு 38:10
நான் அதற்கு எல்லையைக் குறித்து, அதற்குத் தாழ்ப்பாள்களையும் கதவுகளையும் போட்டு:

சங்கீதம் 93:1
கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார்; மகத்துவத்தை அணிந்துகொண்டிருக்கிறார்; கர்த்தர் பராக்கிரமத்தை அணிந்து, அவர் அதைக் கச்சையாகக் கட்டிக்கொண்டிருக்கிறார்; ஆதலால் பூச்சக்கரம் அசையாதபடி நிலைபெற்றிருக்கிறது.

நீதிமொழிகள் 8:27
அவர் வானங்களைப் படைக்கையில் நான் அங்கே இருந்தேன்; அவர் சமுத்திர விலாசத்தை வட்டணிக்கையிலும்,

ஏசாயா 54:9
இது எனக்கு நோவாவின் காலத்திலுண்டான வெள்ளம்போலிருக்கும்; நோவாவின் காலத்திலுண்டான வெள்ளம் இனி பூமியின்மேல் புரண்டுவருவதில்லை என்று நான் ஆணையிட்டதுபோல, உன்மேல் நான் கோபங்கொள்வதில்லையென்றும், உன்னை நான் கடிந்துகொள்வதில்லையென்றும் ஆணையிட்டேன்.


Tags அவர் அவைகளை என்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நிலைக்கும்படி செய்தார் மாறாத பிரமாணத்தை அவைகளுக்கு நியமித்தார்
Psalm 148:6 in Tamil Concordance Psalm 148:6 in Tamil Interlinear Psalm 148:6 in Tamil Image