Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 140:13 in Tamil

Home Bible Psalm Psalm 140 Psalm 140:13

சங்கீதம் 140:13
நீதிமான்கள் உமது நாமத்தைத் துதிப்பார்கள்; செம்மையானவர்கள் உமது சமுகத்தில் வாசம்பண்ணுவார்கள்.

Tamil Indian Revised Version
நீதிமான்கள் உமது பெயரைத் துதிப்பார்கள்; செம்மையானவர்கள் உமது சமுகத்தில் வாசம் செய்வார்கள்.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, நல்லோர் உமது நாமத்தைத் துதிப்பார்கள். நல்லோர் உம்மைத் தொழுதுகொள்வார்கள்.

Thiru Viviliam
⁽மெய்யாகவே, நீதிமான்கள்␢ உமது பெயருக்கு␢ நன்றி செலுத்துவார்கள்;␢ நேர்மையுள்ளோர் உம் திருமுன் வாழ்வர்.⁾

Psalm 140:12Psalm 140

King James Version (KJV)
Surely the righteous shall give thanks unto thy name: the upright shall dwell in thy presence.

American Standard Version (ASV)
Surely the righteous shall give thanks unto thy name: The upright shall dwell in thy presence. Psalm 141 A Psalm of David.

Bible in Basic English (BBE)
Truly, the upright will give praise to your name: the holy will have a place in your house.

Darby English Bible (DBY)
Yea, the righteous shall give thanks unto thy name; the upright shall dwell in thy presence.

World English Bible (WEB)
Surely the righteous will give thanks to your name. The upright will dwell in your presence.

Young’s Literal Translation (YLT)
Only — the righteous give thanks to Thy name, The upright do dwell with Thy presence!

சங்கீதம் Psalm 140:13
நீதிமான்கள் உமது நாமத்தைத் துதிப்பார்கள்; செம்மையானவர்கள் உமது சமுகத்தில் வாசம்பண்ணுவார்கள்.
Surely the righteous shall give thanks unto thy name: the upright shall dwell in thy presence.

אַ֣ךְʾakak
צַ֭דִּיקִיםṣaddîqîmTSA-dee-keem
יוֹד֣וּyôdûyoh-DOO
לִשְׁמֶ֑ךָlišmekāleesh-MEH-ha
יֵשְׁב֥וּyēšĕbûyay-sheh-VOO
יְ֝שָׁרִ֗יםyĕšārîmYEH-sha-REEM
אֶתʾetet
פָּנֶֽיךָ׃pānêkāpa-NAY-ha

Cross Reference

சங்கீதம் 16:11
ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலது பாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு.

சங்கீதம் 11:7
கர்த்தர் நீதியுள்ளவர், நீதியின்மேல் பிரியப்படுவார்; அவருடைய முகம் செம்மையானவனை நோக்கியிருக்கிறது.

வெளிப்படுத்தின விசேஷம் 21:24
இரட்சிக்கப்படுகிற ஜனங்கள் அதின் வெளிச்சத்திலே நடப்பார்கள் பூமியின் ராஜாக்கள் தங்கள் மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள்

வெளிப்படுத்தின விசேஷம் 7:14
அதற்கு நான் ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்.

1 தெசலோனிக்கேயர் 4:17
பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.

யோவான் 17:24
பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்க விரும்புகிறேன்.

யோவான் 14:3
நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.

ஏசாயா 3:10
உங்களுக்கு நன்மையுண்டாகும் என்று நீதிமான்களுக்குச் சொல்லுங்கள்; அவர்கள் தங்கள் கிரியைகளின் பலனை அநுபவிப்பார்கள்.

சங்கீதம் 97:12
நீதிமான்களே, கர்த்தருக்குள் மகிழ்ந்து, அவருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலைக் கொண்டாடுங்கள்.

சங்கீதம் 73:24
உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்.

சங்கீதம் 32:11
நீதிமான்களே, கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; செம்மையான இருதயமுள்ளவர்களே, நீங்கள் எல்லாரும் ஆனந்த முழக்கமிடுங்கள்.

சங்கீதம் 23:6
என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.


Tags நீதிமான்கள் உமது நாமத்தைத் துதிப்பார்கள் செம்மையானவர்கள் உமது சமுகத்தில் வாசம்பண்ணுவார்கள்
Psalm 140:13 in Tamil Concordance Psalm 140:13 in Tamil Interlinear Psalm 140:13 in Tamil Image