சங்கீதம் 140:11
பொல்லாத நாவுள்ளவன் பூமியிலே நிலைப்பதில்லை; கொடுமையான மனுஷனை பறக்கடிக்கப் பொல்லாப்பு அவனை வேட்டையாடும்.
Tamil Indian Revised Version
பொல்லாத நாக்குள்ளவன் பூமியிலே நிலைப்பதில்லை; கொடுமையான மனிதனை பறக்கடிக்கப் பொல்லாப்பு அவனை வேட்டையாடும்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, அப்பொய்யர்களை வாழவிடாதேயும். அத்தீயோருக்குத் தீமைகள் நிகழச் செய்யும்.
Thiru Viviliam
⁽புறங்கூறும் நாவுடையோர் உலகில்␢ நிலைத்து வாழாதிருப்பராக!␢ வன்செயல் செய்வாரைத்␢ தீமை விரட்டி வேட்டையாடுவதாக!⁾
King James Version (KJV)
Let not an evil speaker be established in the earth: evil shall hunt the violent man to overthrow him.
American Standard Version (ASV)
An evil speaker shall not be established in the earth: Evil shall hunt the violent man to overthrow him.
Bible in Basic English (BBE)
Let not a man of evil tongue be safe on earth: let destruction overtake the violent man with blow on blow.
Darby English Bible (DBY)
Let not the man of [evil] tongue be established in the earth: evil shall hunt the man of violence to [his] ruin.
World English Bible (WEB)
An evil speaker won’t be established in the earth. Evil will hunt the violent man to overthrow him.
Young’s Literal Translation (YLT)
A talkative man is not established in the earth, One of violence — evil hunteth to overflowing.
சங்கீதம் Psalm 140:11
பொல்லாத நாவுள்ளவன் பூமியிலே நிலைப்பதில்லை; கொடுமையான மனுஷனை பறக்கடிக்கப் பொல்லாப்பு அவனை வேட்டையாடும்.
Let not an evil speaker be established in the earth: evil shall hunt the violent man to overthrow him.
| אִ֥ישׁ | ʾîš | eesh | |
| לָשׁוֹן֮ | lāšôn | la-SHONE | |
| בַּל | bal | bahl | |
| יִכּ֪וֹן | yikkôn | YEE-kone | |
| בָּ֫אָ֥רֶץ | bāʾāreṣ | BA-AH-rets | |
| אִישׁ | ʾîš | eesh | |
| חָמָ֥ס | ḥāmās | ha-MAHS | |
| רָ֑ע | rāʿ | ra | |
| יְ֝צוּדֶ֗נּוּ | yĕṣûdennû | YEH-tsoo-DEH-noo | |
| לְמַדְחֵפֹֽת׃ | lĕmadḥēpōt | leh-mahd-hay-FOTE |
Cross Reference
சங்கீதம் 34:21
தீமை துன்மார்க்கனைக் கொல்லும்; நீதிமானைப் பகைக்கிறவர்கள் குற்றவாளிகளாவார்கள்.
ஏசாயா 3:11
துன்மார்க்கனுக்கு ஐயோ! அவனுக்குக் கேடு உண்டாகும்; அவன் கைகளின் பலன் அவனுக்குக் கிடைக்கும்.
நீதிமொழிகள் 18:21
மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்.
நீதிமொழிகள் 17:20
மாறுபாடான இருதயமுள்ளவன் நன்மையைக் கண்டடைவதில்லை; புரட்டு நாவுள்ளவன் தீமையில் விழுவான்.
நீதிமொழிகள் 13:21
பாவிகளைத் தீவினை தொடரும்; நீதிமான்களுக்கோ நன்மை பலனாக வரும்.
நீதிமொழிகள் 12:13
துன்மார்க்கனுக்கு அவன் உதடுகளின் துரோகமே கண்ணி; நீதிமானோ நெருக்கத்தினின்று நீங்குவான்.
நீதிமொழிகள் 6:17
அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங் கை.
சங்கீதம் 12:3
இச்சகம்பேசுகிற எல்லா உதடுகளையும், பெருமைகளைப் பேசுகிற நாவையும் கர்த்தர் அறுத்துப்போடுவார்.
சங்கீதம் 9:16
கர்த்தர் தாம் செய்த நியாயத்தில் அறியப்படுகிறார்; துன்மார்க்கன் தன் கைகளின் செய்கையிலே சிக்கிக்கொண்டான்.(இகாயோன்,சேலா.)
சங்கீதம் 7:14
இதோ, அவன் அக்கிரமத்தைப் பெறக் கர்ப்பவேதனைப்படுகிறான்; தீவினையைக் கர்ப்பந்தரித்து, பொய்யைப்பெறுகிறான்.
Tags பொல்லாத நாவுள்ளவன் பூமியிலே நிலைப்பதில்லை கொடுமையான மனுஷனை பறக்கடிக்கப் பொல்லாப்பு அவனை வேட்டையாடும்
Psalm 140:11 in Tamil Concordance Psalm 140:11 in Tamil Interlinear Psalm 140:11 in Tamil Image