Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 138:1 in Tamil

Home Bible Psalm Psalm 138 Psalm 138:1

சங்கீதம் 138:1
உம்மை என் முழுஇருதத்தோடும் துதிப்பேன்; தேவர்களுக்கு முன்பாக உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்.

Tamil Indian Revised Version
தாவீதின் பாடல் உம்மை என் முழு இருதயத்தோடும் துதிப்பேன்; தெய்வங்களுக்கு முன்பாக உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.

Tamil Easy Reading Version
தேவனே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிக்கிறேன். எல்லா தெய்வங்களின் முன்பாகவும் நான் உமது பாடல்களைப் பாடுவேன்.

Thiru Viviliam
⁽ஆண்டவரே!␢ என் முழுமனத்துடன்␢ உமக்கு நன்றி செலுத்துவேன்;␢ தெய்வங்கள் முன்னிலையில்␢ உம்மைப் புகழ்வேன்.⁾

Title
தாவீதின் ஒரு பாடல்

Other Title
நன்றிப் பாடல்§(தாவீதுக்கு உரியது)

Psalm 138Psalm 138:2

King James Version (KJV)
I will praise thee with my whole heart: before the gods will I sing praise unto thee.

American Standard Version (ASV)
I will give thee thanks with my whole heart: Before the gods will I sing praises unto thee.

Bible in Basic English (BBE)
<Of David.> I will give you praise with all my heart: I will make melody to you before the gods.

Darby English Bible (DBY)
{[A Psalm] of David.} I will give thee thanks with my whole heart; before the gods will I sing psalms of thee.

World English Bible (WEB)
> I will give you thanks with my whole heart. Before the gods, I will sing praises to you.

Young’s Literal Translation (YLT)
By David. I confess Thee, with all my heart, Before the gods I do praise Thee.

சங்கீதம் Psalm 138:1
உம்மை என் முழுஇருதத்தோடும் துதிப்பேன்; தேவர்களுக்கு முன்பாக உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
I will praise thee with my whole heart: before the gods will I sing praise unto thee.

אוֹדְךָ֥ʾôdĕkāoh-deh-HA
בְכָלbĕkālveh-HAHL
לִבִּ֑יlibbîlee-BEE
נֶ֖גֶדnegedNEH-ɡed
אֱלֹהִ֣יםʾĕlōhîmay-loh-HEEM
אֲזַמְּרֶֽךָּ׃ʾăzammĕrekkāuh-za-meh-REH-ka

Cross Reference

சங்கீதம் 111:1
அல்லேலூயா, செம்மையானவர்களுடைய சங்கத்திலும் சபையிலும் கர்த்தரை முழு இருதயத்தோடும் துதிப்பேன்.

சங்கீதம் 95:3
கர்த்தரே மகா தேவனும், எல்லா தேவர்களுக்கும் மகாராஜனுமாயிருக்கிறார்.

யோவான் 10:34
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா?

சங்கீதம் 119:46
நான் உம்முடைய சாட்சிகளைக்குறித்து, ராஜாக்களுக்கு முன்பாகவும் வெட்கப்படாமல் பேசுவேன்.

எபிரெயர் 1:14
இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா?

எபேசியர் 5:19
சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி,

1 கொரிந்தியர் 14:15
இப்படியிருக்க செய்யவேண்டுவதென்ன? நான் ஆவியோடும் விண்ணப்பம்பண்ணுவேன், கருத்தோடும் விண்ணப்பம்பண்ணுவேன்; நான் ஆவியோடும் பாடுவேன், கருத்தோடும் பாடுவேன்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:5
அதற்குப் பவுல்: சகோதரரே இவர் பிரதான ஆசாரியரென்று எனக்குத் தெரியாது; உன் ஜனத்தின் அதிபதியைத் தீது சொல்லாயாக என்று எழுதியிருக்கிறதே என்றான்.

சங்கீதம் 103:1
என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி.

சங்கீதம் 96:4
கர்த்தர் பெரியவரும், மிகவும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவருமாயிருக்கிறார்; எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவர் அவரே.

சங்கீதம் 86:12
என் தேவனாகிய ஆண்டவரே, உம்மை என் முழு இருதயத்தோடும் துதித்து, உமது நாமத்தை என்றென்றைக்கும் மகிமைப்படுத்துவேன்.

சங்கீதம் 82:6
நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன்.

சங்கீதம் 82:1
தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்; தேவர்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார்.

சங்கீதம் 9:1
கர்த்தாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்; உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பேன்.

யாத்திராகமம் 22:28
நியாயாதிபதிகளைத் தூஷியாமலும், உன் ஜனத்தின் அதிபதியைச் சபியாமலும் இருப்பாயாக.


Tags உம்மை என் முழுஇருதத்தோடும் துதிப்பேன் தேவர்களுக்கு முன்பாக உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்
Psalm 138:1 in Tamil Concordance Psalm 138:1 in Tamil Interlinear Psalm 138:1 in Tamil Image