சங்கீதம் 108:11
எங்கள் சேனைகளோடே புறப்படாமலிருந்த தேவரீரல்லவா? எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவரீரல்லவா?
Tamil Indian Revised Version
எங்களுடைய சேனைகளோடு புறப்படாமலிருந்த தேவனே நீரல்லவோ? எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவனே நீரல்லவோ?
Thiru Viviliam
⁽கடவுளே! நீர் எங்களைக்␢ கைவிட்டு விட்டீர் அன்றோ?␢ கடவுளே! நீர் எங்கள் படைகளோடு␢ புறப்படவில்லை அன்றோ?⁾
King James Version (KJV)
Wilt not thou, O God, who hast cast us off? and wilt not thou, O God, go forth with our hosts?
American Standard Version (ASV)
Hast not thou cast us off, O God? And thou goest not forth, O God, with our hosts.
Bible in Basic English (BBE)
Have you not sent us away from you, O God? and you go not out with our armies.
Darby English Bible (DBY)
[Wilt] not [thou], O God, who didst cast us off? and didst not go forth, O God, with our armies?
World English Bible (WEB)
Haven’t you rejected us, God? You don’t go forth, God, with our armies.
Young’s Literal Translation (YLT)
Hast not Thou, O God, cast us off? And Thou goest not out, O God, with our hosts!
சங்கீதம் Psalm 108:11
எங்கள் சேனைகளோடே புறப்படாமலிருந்த தேவரீரல்லவா? எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவரீரல்லவா?
Wilt not thou, O God, who hast cast us off? and wilt not thou, O God, go forth with our hosts?
| הֲלֹֽא | hălōʾ | huh-LOH | |
| אֱלֹהִ֥ים | ʾĕlōhîm | ay-loh-HEEM | |
| זְנַחְתָּ֑נוּ | zĕnaḥtānû | zeh-nahk-TA-noo | |
| וְֽלֹא | wĕlōʾ | VEH-loh | |
| תֵצֵ֥א | tēṣēʾ | tay-TSAY | |
| אֱ֝לֹהִ֗ים | ʾĕlōhîm | A-loh-HEEM | |
| בְּצִבְאֹתֵֽינוּ׃ | bĕṣibʾōtênû | beh-tseev-oh-TAY-noo |
Cross Reference
சங்கீதம் 44:9
நீர் எங்களைத் தள்ளிவிட்டு, நாணப்பண்ணுகிறீர்; எங்கள் சேனைகளுடனே செல்லாதிருக்கிறீர்.
எண்ணாகமம் 10:9
உங்கள் தேசத்தில் உங்களைத் துன்பப்படுத்துகிற சத்துருவுக்கு விரோதமாக யுத்தத்துக்குப் போகும்போது, பூரிகைகளைப் பெருந்தொனியாய் முழக்கக்கடவீர்கள்; அப்பொழுது உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சமுகத்திலே நீங்கள் நினைவுகூரப்பட்டு, உங்கள் பகைஞருக்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவீர்கள்.
உபாகமம் 20:3
இஸ்ரவேலரே, கேளுங்கள்: இன்று உங்கள் சத்துருக்களுடன் யுத்தஞ்செய்யப் போகிறீர்கள்; உங்கள் இருதயம் துவளவேண்டாம்; நீங்கள் அவர்களைப் பார்த்துப் பயப்படவும் கலங்கவும் தத்தளிக்கவும் வேண்டாம்.
1 சாமுவேல் 17:26
அப்பொழுது தாவீது தன்னண்டையிலே நிற்கிறவர்களைப் பார்த்து, இந்தப் பெலிஸ்தனைக் கொன்று இஸ்ரவேலுக்கு நேரிட்ட நிந்தையை நீக்குகிறவனுக்கு என்ன செய்யப்படும்; ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்திக்கிறதற்கு விருத்தசேதனம் இல்லாத இந்த பெலிஸ்தன் எம்மாத்திரம் என்றான்.
1 சாமுவேல் 17:36
அந்தச் சிங்கத்தையும் அந்தக் கரடியையும் உம்முடைய அடியானாகிய நான் கொன்றேன்; விருத்தசேதனமில்லாத இந்தப் பெலிஸ்தனும் அவைகளில் ஒன்றைப்போல இருப்பான்; அவன் ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்தித்தானே என்றான்.
1 சாமுவேல் 29:1
பெலிஸ்தர் தங்கள் சேனைகளையெல்லாம் ஆப்பெக்கிலே கூடிவரச்செய்தார்கள்; இஸ்ரவேலர் யெஸ்ரயேலிலிருக்கிற துரவண்டையிலே பாளயமிறங்கினார்கள்.
2 நாளாகமம் 13:12
இதோ, தேவன் எங்கள் சேனாபதியாய் எங்களோடேகூட இருக்கிறார்; உங்களுக்கு விரோதமாகப் பூரிகைகளைப் பெருந்தொனியாய் முழக்குகிற ஆசாரியர்களும் இருக்கிறார்கள்; இஸ்ரவேல் புத்திரரே, உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக யுத்தஞ்செய்யாதேயுங்கள்; செய்தால் உங்களுக்குச் சித்திக்காது என்றான்.
2 நாளாகமம் 14:11
ஆசா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசானகாரியம்; எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணைநில்லும்; உம்மைச்சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம்; கர்த்தாவே, நீர் எங்கள் தேவன்; மனுஷன் உம்மை மேற்கொள்ளவிடாதேயும் என்றான்.
2 நாளாகமம் 20:15
சகல யூதா கோத்திரத்தாரே, எருசலேமின் குடிகளே, ராஜாவாகிய யோசபாத்தே, கேளுங்கள்; நீங்கள் அந்த ஏராளமான கூட்டத்திற்குப் பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள் என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிறார்; இந்த யுத்தம் உங்களுடையதல்ல, தேவனுடையது.
Tags எங்கள் சேனைகளோடே புறப்படாமலிருந்த தேவரீரல்லவா எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவரீரல்லவா
Psalm 108:11 in Tamil Concordance Psalm 108:11 in Tamil Interlinear Psalm 108:11 in Tamil Image