சங்கீதம் 107:42
உத்தமர்கள் அதைக்கண்டு மகிழுவார்கள், நியாயக்கேடெல்லாம் தன் வாயை மூடும்.
Tamil Indian Revised Version
உத்தமர்கள் அதைக்கண்டு மகிழுவார்கள்; நியாயக்கேடெல்லாம் தன்னுடைய வாயை மூடும்.
Tamil Easy Reading Version
நல்ல ஜனங்கள் இதைக்கண்டு மகிழ்ச்சியடைவார்கள். ஆனால் தீய ஜனங்களோ இதைக் காணும்போது, என்ன சொல்வதென்று அறியார்கள்.
Thiru Viviliam
⁽நேர்மையுள்ளோர் இதைப் பார்த்து␢ மகிழ்கின்றனர்;␢ தீயோர் யாவரும் தங்கள் வாயை␢ மூடிக்கொள்கின்றனர்.⁾
King James Version (KJV)
The righteous shall see it, and rejoice: and all iniquity shall stop her mouth.
American Standard Version (ASV)
The upright shall see it, and be glad; And all iniquity shall stop her mouth.
Bible in Basic English (BBE)
The upright see it and are glad: the mouth of the sinner is stopped.
Darby English Bible (DBY)
The upright shall see it, and rejoice; and all unrighteousness shall stop its mouth.
World English Bible (WEB)
The upright will see it, and be glad. All the wicked will shut their mouths.
Young’s Literal Translation (YLT)
The upright do see and rejoice, And all perversity hath shut her mouth.
சங்கீதம் Psalm 107:42
உத்தமர்கள் அதைக்கண்டு மகிழுவார்கள், நியாயக்கேடெல்லாம் தன் வாயை மூடும்.
The righteous shall see it, and rejoice: and all iniquity shall stop her mouth.
| יִרְא֣וּ | yirʾû | yeer-OO | |
| יְשָׁרִ֣ים | yĕšārîm | yeh-sha-REEM | |
| וְיִשְׂמָ֑חוּ | wĕyiśmāḥû | veh-yees-MA-hoo | |
| וְכָל | wĕkāl | veh-HAHL | |
| עַ֝וְלָ֗ה | ʿawlâ | AV-LA | |
| קָ֣פְצָה | qāpĕṣâ | KA-feh-tsa | |
| פִּֽיהָ׃ | pîhā | PEE-ha |
Cross Reference
சங்கீதம் 63:11
ராஜாவோ தேவனில் களிகூருவார்; அவர்பேரில் சத்தியம்பண்ணுகிறவர்கள் யாவரும் மேன்மைபாராட்டுவார்கள்; பொய் பேசுகிறவர்களின் வாய் அடைக்கப்படும்.
யோபு 22:19
எங்கள் நிலைமை நிர்மூலமாகாமல் அவர்களுக்கு மீதியானதையோ அக்கினி பட்சித்ததென்பதை நீதிமான்கள் கண்டு சந்தோஷப்படுகிறார்கள்.
ரோமர் 3:19
மேலும், வாய்கள் யாவும் அடைக்கப்படும்படிக்கும், உலகத்தார் யாவரும் தேவனுடைய ஆக்கினைத்தீர்ப்புக்கு ஏதுவானவர்களாகும்படிக்கும், நியாயப்பிரமாணம் சொல்லுகிறதெல்லாம் நியாயப்பிரமாணத்துக்கு உட்பட்டிருக்கிறவர்களுக்கே சொல்லுகிறதென்று அறிந்திருக்கிறோம்.
சங்கீதம் 52:6
நீதிமான்கள் அதைக் கண்டு பயந்து அவனைப்பார்த்து நகைத்து:
நீதிமொழிகள் 10:11
நீதிமானுடைய வாய் ஜீவஊற்று; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.
ஏசாயா 66:14
நீங்கள் அதைக் காணும்போது உங்கள் இருதயம் மகிழ்ந்து, உங்கள் எலும்புகள் பசும்புல்லைப் போலச்செழிக்கும் அப்பொழுது கர்த்தருடைய ஊழியக்காரரிடத்தில் அவருடைய கரமும், அவருடைய சத்துருக்களிடத்தில் அவருடைய சினமும் அறியப்படும்.
ஏசாயா 66:10
எருசலேமை நேசிக்கிற நீங்களெல்லாரும் அவளோடேகூடச் சந்தோஷப்பட்டு, அவளைக்குறித்துக் களிகூருங்கள்; அவள் நிமித்தம் துக்கித்திருந்த நீங்களெல்லாரும் அவளோடேகூட மிகவும் மகிழுங்கள்.
சங்கீதம் 112:10
துன்மார்க்கன் அதைக் கண்டு மனமடிவாகி, தன் பற்களைக் கடித்துக் கரைந்துபோவான்; துன்மார்க்கருடைய ஆசை அழியும்.
சங்கீதம் 58:10
பழிவாங்குதலை நீதிமான் காணும்போது மகிழுவான்; அவன் தன் பாதங்களைத் துன்மார்க்கனுடைய இரத்தத்திலே கழுவுவான்.
யோபு 5:15
எளியவனை அவர்கள் வாயிலிருக்கிற பட்டயத்துக்கும், பெலவானின் கைக்கும் விலக்கி இரட்சிக்கிறார்.
யாத்திராகமம் 11:7
ஆனாலும் கர்த்தர் எகிப்தியருக்கும் இஸ்ரவேலருக்கும் பண்ணுகிற வித்தியாசத்தை நீங்கள் அறியும்படிக்கு, இஸ்ரவேல் புத்திரர் அனைவருக்குள்ளும் மனிதர் முதல்மிருக ஜீவன்கள் வரைக்கும் ஒரு நாயாகிலும் தன் நாவை அசைப்பதில்லை.
Tags உத்தமர்கள் அதைக்கண்டு மகிழுவார்கள் நியாயக்கேடெல்லாம் தன் வாயை மூடும்
Psalm 107:42 in Tamil Concordance Psalm 107:42 in Tamil Interlinear Psalm 107:42 in Tamil Image