Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 105:25 in Tamil

Home Bible Psalm Psalm 105 Psalm 105:25

சங்கீதம் 105:25
தம்முடைய ஜனங்களைப் பகைக்கவும், தம்முடைய ஊழியக்காரரை வஞ்சனையாய் நடத்தவும், அவர்களுடைய இருதயத்தை மாற்றினார்.

Tamil Indian Revised Version
தம்முடைய மக்களைப் பகைக்கவும், தம்முடைய ஊழியக்காரர்களை வஞ்சனையாக நடத்தவும், அவர்களுடைய இருதயத்தை மாற்றினார்.

Tamil Easy Reading Version
எனவே எகிப்தியர்கள் யாக்கோபின் குடும்பத்தைப் பகைக்கத் தொடங்கினார்கள். அவர்களின் அடிமைகளுக்கு எதிரான திட்டங்கள் வகுத்தார்கள்.

Thiru Viviliam
⁽தம் மக்களை வெறுக்கும்படியும்,␢ தம் அடியார்களுக்கு எதிராகச்␢ சூழ்ச்சி செய்யும்படியும்␢ அவர் எகிப்தியரின் மனத்தை மாற்றினார்.⁾

Psalm 105:24Psalm 105Psalm 105:26

King James Version (KJV)
He turned their heart to hate his people, to deal subtilly with his servants.

American Standard Version (ASV)
He turned their heart to hate his people, To deal subtly with his servants.

Bible in Basic English (BBE)
Their hearts were turned to hate against his people, so that they made secret designs against them.

Darby English Bible (DBY)
He turned their heart to hate his people, to deal subtilly with his servants.

World English Bible (WEB)
He turned their heart to hate his people, To conspire against his servants.

Young’s Literal Translation (YLT)
He turned their heart to hate His people, To conspire against His servants.

சங்கீதம் Psalm 105:25
தம்முடைய ஜனங்களைப் பகைக்கவும், தம்முடைய ஊழியக்காரரை வஞ்சனையாய் நடத்தவும், அவர்களுடைய இருதயத்தை மாற்றினார்.
He turned their heart to hate his people, to deal subtilly with his servants.

הָפַ֣ךְhāpakha-FAHK
לִ֭בָּםlibbomLEE-bome
לִשְׂנֹ֣אliśnōʾlees-NOH
עַמּ֑וֹʿammôAH-moh
לְ֝הִתְנַכֵּ֗לlĕhitnakkēlLEH-heet-na-KALE
בַּעֲבָדָֽיו׃baʿăbādāywba-uh-va-DAIV

Cross Reference

அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:19
அவன் நம்முடைய ஜனங்களை வஞ்சனையாய் நடப்பித்து, நம்முடைய பிதாக்களின் குழந்தைகள் உயிரோடிராதபடிக்கு அவர்கள் அவைகளை வெளியே போட்டுவிடும்படி செய்து, அவர்களை உபத்திரவப்படுத்தினான்.

ரோமர் 9:17
மேலும் என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என்னுடைய நாமம் பூமியில் எங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும், உன்னை நிலைநிறுத்தினேன் என்று பார்வோனுடனே சொன்னதாக வேதத்தில் சொல்லியிருக்கிறது.

உபாகமம் 2:30
ஆனாலும் தன் தேசத்தைக் கடந்துபோகும்படி, எஸ்போனின் ராஜாவாகிய சீகோன் நமக்கு உத்தரவு கொடுக்கவில்லை; இந்நாளில் இருக்கிறதுபோல, உன் தேவனாகிய கர்த்தர் அவனை உன் கையில் ஒப்புக்கொடுக்கும்படி, அவன் மனதைக் கடினப்படுத்தி, அவன் இருதயத்தை உரங்கொள்ளப்பண்ணியிருந்தார்.

யாத்திராகமம் 10:1
பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: நீ பார்வோனிடத்தில் போ. அவர்கள் நடுவே நான் இந்த என் அடையாளங்களைச் செய்யும்படிக்கும்,

யாத்திராகமம் 9:16
என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என் நாமம் பூமியிலெங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும் உன்னை நிலைநிறுத்தினேன்.

யாத்திராகமம் 4:21
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ எகிப்திலே திரும்பிப் போய்ச் சேர்ந்தபின், நான் உன் கையில் அளித்திருக்கிற அற்புதங்கள் யாவையும் பார்வோனுக்கு முன்பாகச் செய்யும்படி எச்சரிக்கையாயிரு; ஆகிலும், நான் அவன் இருதயத்தைக் கடினப்படுத்துவேன்; அவன் ஜனத்தைப் போகவிடான்.

யாத்திராகமம் 2:23
சிலகாலம் சென்றபின், எகிப்தின் ராஜா மரித்தான். இஸ்ரவேல் புத்திரர் அடிமைத்தனத்தினால் தவித்து, முறையிட்டுக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து முறையிடும் சத்தம் தேவசந்நிதியில் எட்டினது.

யாத்திராகமம் 1:16
நீங்கள் எபிரெய ஸ்திரீகளுக்கு மருத்துவம் செய்யும்போது, அவர்கள் மணையின்மேல் உட்கார்ந்திருக்கையில், பார்த்து, ஆண்பிள்ளையானால் கொன்று போடுங்கள், பெண்பிள்ளையானால் உயிரோடிருக்கட்டும் என்றான்.

யாத்திராகமம் 1:8
யோசேப்பை அறியாத புதிய ராஜன் ஒருவன் எகிப்தில் தோன்றினான்.

ஆதியாகமம் 15:13
அப்பொழுது அவர் ஆபிராமை நோக்கி: உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியՠύகடவாய்.


Tags தம்முடைய ஜனங்களைப் பகைக்கவும் தம்முடைய ஊழியக்காரரை வஞ்சனையாய் நடத்தவும் அவர்களுடைய இருதயத்தை மாற்றினார்
Psalm 105:25 in Tamil Concordance Psalm 105:25 in Tamil Interlinear Psalm 105:25 in Tamil Image