சங்கீதம் 104:23
அப்பொழுது மனுஷன் சாயங்காலமட்டும் தன் வேலைக்கும், தன்பண்ணைக்கும் புறப்படுகிறான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது மனிதன் மாலைவரை தன்னுடைய வேலைக்கும், தன்னுடைய உழைப்புக்கும் புறப்படுகிறான்.
Tamil Easy Reading Version
அப்போது ஜனங்கள் தங்கள் வேலைகளுக்காகச் செல்வார்கள், அவர்கள் மாலைவரை பணிபுரிவார்கள்.
Thiru Viviliam
⁽அப்பொழுது மானிடர்␢ வேலைக்குப் புறப்பட்டுச் செல்கின்றனர்;␢ அவர்கள் மாலைவரை உழைக்கின்றனர்.⁾
King James Version (KJV)
Man goeth forth unto his work and to his labour until the evening.
American Standard Version (ASV)
Man goeth forth unto his work And to his labor until the evening.
Bible in Basic English (BBE)
Man goes out to his work, and to his business, till the evening.
Darby English Bible (DBY)
Man goeth forth unto his work, and to his labour until the evening.
World English Bible (WEB)
Man goes forth to his work, To his labor until the evening.
Young’s Literal Translation (YLT)
Man goeth forth to his work, And to his service — till evening.
சங்கீதம் Psalm 104:23
அப்பொழுது மனுஷன் சாயங்காலமட்டும் தன் வேலைக்கும், தன்பண்ணைக்கும் புறப்படுகிறான்.
Man goeth forth unto his work and to his labour until the evening.
| יֵצֵ֣א | yēṣēʾ | yay-TSAY | |
| אָדָ֣ם | ʾādām | ah-DAHM | |
| לְפָעֳל֑וֹ | lĕpāʿŏlô | leh-fa-oh-LOH | |
| וְֽלַעֲבֹ֖דָת֣וֹ | wĕlaʿăbōdātô | veh-la-uh-VOH-da-TOH | |
| עֲדֵי | ʿădê | uh-DAY | |
| עָֽרֶב׃ | ʿāreb | AH-rev |
Cross Reference
ஆதியாகமம் 3:19
நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.
நியாயாதிபதிகள் 19:16
வயலிலே வேலைசெய்து, மாலையிலே திரும்புகிற ஒரு கிழவன் வந்தான்; அந்த மனுஷனும் எப்பிராயீம் மலைத்தேசத்தான், அவன் கிபியாவிலே சஞ்சரிக்கவந்தான்; அவ்விடத்து மனுஷரோ பென்யமீனர்.
பிரசங்கி 5:12
வேலைசெய்கிறவன் கொஞ்சமாய்ப் புசித்தாலும் அதிகமாய்ப் புசித்தாலும் அவன் நித்திரை இன்பமாயிருக்கும்; செல்வனுடைய பெருக்கோ அவனைத் தூங்கவொட்டாது.
எபேசியர் 4:28
திருடுகிறவன் இனித் திருடாமல், குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத்தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி, தன் கைகளினால் நலமான வேலைசெய்து, பிரயாசப்படக்கடவன்.
2 தெசலோனிக்கேயர் 3:8
ஒருவனிடத்திலும் இலவசமாய்ச் சாப்பிடாமலும், உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு இரவும் பகலும் பிரயாசத்தோடும் வருத்தத்தோடும் வேலைசெய்து சாப்பிட்டோம்.
Tags அப்பொழுது மனுஷன் சாயங்காலமட்டும் தன் வேலைக்கும் தன்பண்ணைக்கும் புறப்படுகிறான்
Psalm 104:23 in Tamil Concordance Psalm 104:23 in Tamil Interlinear Psalm 104:23 in Tamil Image