Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 76:5 in Tamil

Home Bible Psalm Psalm 76 Psalm 76:5

சங்கீதம் 76:5
தைரிய நெஞ்சுள்ளவர்கள் கொள்ளையிடப்பட்டு, நித்திரையடைந்து அசர்ந்தார்கள்; வல்லமையுள்ள எல்லா மனுஷருடைய கைகளும் அவர்களுக்கு உதவாமற்போயிற்று.

Tamil Indian Revised Version
தைரிய நெஞ்சுள்ளவர்கள் கொள்ளையிடப்பட்டு, உறங்கி அசந்தார்கள்; வல்லமையுள்ள எல்லா மனிதர்களுடைய கைகளும் அவர்களுக்கு உதவாமல்போனது.

Tamil Easy Reading Version
அவர்கள் வலிமையுள்ளவர்கள் என அந்த வீரர்கள் நம்பினார்கள். ஆனால் இப்போது அவர்கள் களங்களில் (வயல்களில்) மரித்துக்கிடக்கிறார்கள். அவர்கள் அணிந்திருந்தவையெல்லாம் அவர்கள் உடம்பிலிருந்து அகற்றப்பட்டன. அவ்வலிய வீரர்களில் எவரும் தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியவில்லை.

Thiru Viviliam
⁽நெஞ்சுறுதி கொண்ட வீரர்␢ கொள்ளையிடப்பட்டனர்;␢ அவர்கள் துயிலில் ஆழ்ந்துவிட்டனர்;␢ அவர்களின் கைகள்␢ போர்க்கலன்களைத் தாங்கும்␢ வலுவிழந்தன.⁾

Psalm 76:4Psalm 76Psalm 76:6

King James Version (KJV)
The stouthearted are spoiled, they have slept their sleep: and none of the men of might have found their hands.

American Standard Version (ASV)
The stouthearted are made a spoil, They have slept their sleep; And none of the men of might have found their hands.

Bible in Basic English (BBE)
Gone is the wealth of the strong, their last sleep has overcome them; the men of war have become feeble.

Darby English Bible (DBY)
The stout-hearted are made a spoil, they have slept their sleep; and none of the men of might have found their hands.

Webster’s Bible (WBT)
Thou art more glorious and excellent than the mountains of prey.

World English Bible (WEB)
Valiant men lie plundered, They have slept their last sleep. None of the men of war can lift their hands.

Young’s Literal Translation (YLT)
Spoiled themselves have the mighty of heart, They have slept their sleep, And none of the men of might found their hands.

சங்கீதம் Psalm 76:5
தைரிய நெஞ்சுள்ளவர்கள் கொள்ளையிடப்பட்டு, நித்திரையடைந்து அசர்ந்தார்கள்; வல்லமையுள்ள எல்லா மனுஷருடைய கைகளும் அவர்களுக்கு உதவாமற்போயிற்று.
The stouthearted are spoiled, they have slept their sleep: and none of the men of might have found their hands.

אֶשְׁתּוֹלְל֨וּ׀ʾeštôlĕlûesh-toh-leh-LOO
אַבִּ֣ירֵיʾabbîrêah-BEE-ray
לֵ֭בlēblave
נָמ֣וּnāmûna-MOO
שְׁנָתָ֑םšĕnātāmsheh-na-TAHM
וְלֹאwĕlōʾveh-LOH
מָצְא֖וּmoṣʾûmohts-OO
כָלkālhahl
אַנְשֵׁיʾanšêan-SHAY
חַ֣יִלḥayilHA-yeel
יְדֵיהֶֽם׃yĕdêhemyeh-day-HEM

Cross Reference

ஏசாயா 46:12
முரட்டு இருதயமுள்ளவர்களே, நீதிக்குத் தூரமானவர்களே, எனக்குச்செவிகொடுங்கள்.

நாகூம் 3:18
அசீரியா ராஜாவே, உன் மேய்ப்பர்கள் உறங்குவார்கள்; உன் பிரபலஸ்தர் படுத்திருப்பார்கள்; உன் ஜனங்கள் பர்வதங்களின்மேல் சிதறியிருக்கிறார்கள், அவைகளைக் கூட்டிச் சேர்ப்பவன் இல்லை.

சங்கீதம் 13:3
என் தேவனாகிய கர்த்தாவே நீர் நோக்கிப்பார்த்து, எனக்குச் செவிகொடுத்தருளும்; நான் மரணநித்திரை அடையாதபடிக்கு என் கண்களைத் தெளிவாக்கும்.

எரேமியா 51:39
அவர்கள் களிக்கும் சமயத்திலே நான் அவர்கள் குடிக்கும் பானத்தை அவர்களுக்குக்; குடிக்கக்கொடுத்து, அவர்கள் துள்ளத்தக்கதாக அவர்களை வெறியாக்குவேன்; அதினால் அவர்கள் என்றென்றைக்கும் விழிக்காத நித்திரை அடைவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

லுூக்கா 1:51
தம்முடைய புயத்தினாலே பராக்கிரமஞ்செய்தார்; இருதயசிந்தையில் அகந்தையுள்ளவர்களைச் சிதறடித்தார்.

தானியேல் 4:37
ஆகையால் நேபுகாத்நேச்சாராகிய நான் பரலோகத்தின் ராஜாவைப் புகழ்ந்து, உயர்த்தி மகிமைப்படுத்துகிறேன்; அவருடைய கிரியைகளெல்லாம் சத்தியமும், அவருடைய வழிகள் நியாயமுமானவைகள் அகந்தையாய் நடக்கிறவர்களைத் தாழ்த்த அவராலே ஆகும் என்று எழுதினான்.

எசேக்கியேல் 30:21
மனுபுத்திரனே, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுடைய புயத்தை முறித்துப்போடுவேன்; இதோ, அது குணமாக்கத்தக்கதாகக் கட்டப்படுவதில்லை; அது பட்டயத்தைப் பிடிக்கத்தக்க பெலனை அடையும்படி பத்தைவைத்துக் கட்டப்படுவதுமில்லை.

ஏசாயா 37:36
அப்பொழுது கர்த்தருடைய தூதன் புறப்பட்டு, அசீரியரின் பாளயத்தில் லட்சத்தெண்பத்தையாயிரம்பேரைச் சங்கரித்தான்; அதிகாலமே எழுந்திருக்கும்போது, இதோ, அவர்களெல்லாரும் செத்த பிரேதங்களாய்க் கிடந்தார்கள்.

ஏசாயா 31:8
அப்பொழுது வீரனுடைய பட்டயம் அல்லாத பட்டயத்தாலே அசீரியன் விழுவான்; நீசனுடைய பட்டயம் அல்லாத பட்டயமே அவனைப் பட்சிக்கும்; அவன் பட்டயத்துக்குத் தப்ப ஓடுவான்; அவன் வாலிபர் கலைந்துபோவார்கள்.

யோபு 40:10
இப்போதும் நீ முக்கியத்தாலும் மகத்துவத்தாலும் உன்னை அலங்கரித்து, மகிமையையும் கனத்தையும் தரித்துக்கொண்டு,


Tags தைரிய நெஞ்சுள்ளவர்கள் கொள்ளையிடப்பட்டு நித்திரையடைந்து அசர்ந்தார்கள் வல்லமையுள்ள எல்லா மனுஷருடைய கைகளும் அவர்களுக்கு உதவாமற்போயிற்று
Psalm 76:5 in Tamil Concordance Psalm 76:5 in Tamil Interlinear Psalm 76:5 in Tamil Image