சங்கீதம் 66:6
கடலை உலர்ந்த தரையாக மாற்றினார்; ஆற்றைக் கால்நடையாய்க் கடந்தார்கள்; அங்கே அவரில் களிகூர்ந்தோம்.
Tamil Indian Revised Version
கடலை உலர்ந்த தரையாக மாற்றினார்; ஆற்றைக் கால்நடையாகக் கடந்தார்கள்; அங்கே அவரில் சந்தோஷமடைந்தோம்.
Tamil Easy Reading Version
தேவன் கடலை வறண்ட நிலமாக்கினார். மகிழ்ச்சியுடைய அவரது ஜனங்கள் நதியைக் கடந்து போனார்கள்.
Thiru Viviliam
⁽கடலை உலர்ந்த தரையாக அவர் மாற்றினார்;␢ ஆற்றை அவர்கள் நடந்து கடந்தார்கள்.␢ அங்கே அவரில் நாம் அகமகிழ்ந்தோம்.⁾
King James Version (KJV)
He turned the sea into dry land: they went through the flood on foot: there did we rejoice in him.
American Standard Version (ASV)
He turned the sea into dry land; They went through the river on foot: There did we rejoice in him.
Bible in Basic English (BBE)
The sea was turned into dry land: they went through the river on foot: there did we have joy in him.
Darby English Bible (DBY)
He turned the sea into dry [land]; they went through the river on foot: there did we rejoice in him.
Webster’s Bible (WBT)
He turned the sea into dry land: they went through the flood on foot: there we rejoiced in him.
World English Bible (WEB)
He turned the sea into dry land. They went through the river on foot. There, we rejoiced in him.
Young’s Literal Translation (YLT)
He hath turned a sea to dry land, Through a river they pass over on foot, There do we rejoice in Him.
சங்கீதம் Psalm 66:6
கடலை உலர்ந்த தரையாக மாற்றினார்; ஆற்றைக் கால்நடையாய்க் கடந்தார்கள்; அங்கே அவரில் களிகூர்ந்தோம்.
He turned the sea into dry land: they went through the flood on foot: there did we rejoice in him.
| הָ֤פַךְ | hāpak | HA-fahk | |
| יָ֨ם׀ | yām | yahm | |
| לְֽיַבָּשָׁ֗ה | lĕyabbāšâ | leh-ya-ba-SHA | |
| בַּ֭נָּהָר | bannāhor | BA-na-hore | |
| יַֽעַבְר֣וּ | yaʿabrû | ya-av-ROO | |
| בְרָ֑גֶל | bĕrāgel | veh-RA-ɡel | |
| שָׁ֝֗ם | šām | shahm | |
| נִשְׂמְחָה | niśmĕḥâ | nees-meh-HA | |
| בּֽוֹ׃ | bô | boh |
Cross Reference
யோசுவா 3:16
மேலேயிருந்து ஓடிவருகிற தண்ணீர் நின்று சார்தானுக்கடுத்த ஆதாம் ஊர்வரைக்கும் ஒரு குவியலாகக் குவிந்தது; உப்புக்கடல் என்னும் சமனான வெளியின் கடலுக்கு ஓடிவருகிற தண்ணீர் பிரிந்து ஓடிற்று; அப்பொழுது ஜனங்கள் எரிகோவுக்கு எதிரே கடந்து போனார்கள்.
யோசுவா 3:14
ஜனங்கள் யோர்தானைக் கடந்துபோகத் தங்கள் கூடாரங்களில் இருந்து புறப்பட்டார்கள்; ஆசாரியர்கள் உடன்படிக்கைப் பெட்டியை ஜனங்களுக்கு முன்னே சுமந்து கொண்டுபோய், யோர்தான் மட்டும் வந்தார்கள்.
யாத்திராகமம் 14:21
மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான்; அப்பொழுது கர்த்தர் இராமுழுதும் பலத்த கீழ்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்து, அதை வறண்டுபோகப் பண்ணினார்; ஜலம் பிளந்து பிரிந்துபோயிற்று.
வெளிப்படுத்தின விசேஷம் 15:2
அன்றியும், அக்கினி கலந்த கண்ணாடிக் கடல்போன்ற ஒரு கடலையும், மிருகத்திற்கும் அதின் சொரூபத்திற்கும் அதின் முத்திரைக்கும் அதின் நாமத்தின் இலக்கத்திற்கும் உள்ளாகாமல் ஜெயங்கொண்டவர்கள் தேவ சுரமண்டலங்களைப் பிடித்துக்கொண்டு அந்தக் கண்ணாடிக் கடலருகே நிற்கிறதையும் கண்டேன்.
ஏசாயா 63:13
ஒரு குதிரை வனாந்தரவெளியிலே நடக்கிறதுபோல, அவர்கள் இடறாதபடிக்கு அவர்களை ஆழங்களில் நடக்கப்பண்ணினவர் எங்கே?
சங்கீதம் 136:13
சிவந்த சமுத்திரத்தை இரண்டாகப் பிரித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
சங்கீதம் 106:8
ஆனாலும் அவர் தமது வல்லமையை வெளிப்படுத்தும்படி தம்முடைய நாமத்தினிமித்தம் அவர்களை இரட்சித்தார்.
சங்கீதம் 104:5
பூமி ஒருபோதும் நிலைபேராதபடி அதின் ஆதாரங்கள்மேல் அதை ஸ்தாபித்தார்.
சங்கீதம் 78:13
கடலைப் பிளந்து, அவர்களைக் கடக்கப்பண்ணி, ஜலத்தைக் குவியலாக நிற்கும்படி செய்தார்.
யாத்திராகமம் 15:1
அப்பொழுது மோசேயும் இஸ்ரவேல் புத்திரரும் கர்த்தரைப் புகழ்ந்துபாடின பாட்டு: கர்த்தரைப் பாடுவேன்; அவர் மகிமையாய் வெற்றிசிறந்தார்; குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார்.
Tags கடலை உலர்ந்த தரையாக மாற்றினார் ஆற்றைக் கால்நடையாய்க் கடந்தார்கள் அங்கே அவரில் களிகூர்ந்தோம்
Psalm 66:6 in Tamil Concordance Psalm 66:6 in Tamil Interlinear Psalm 66:6 in Tamil Image