Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 50:11 in Tamil

Home Bible Psalm Psalm 50 Psalm 50:11

சங்கீதம் 50:11
மலைகளிலுள்ள பறவைகளையெல்லாம் அறிவேன்; வெளியில் நடமாடுகிறவைகளெல்லாம் என்னுடையவைகள்.

Tamil Indian Revised Version
மலைகளிலுள்ள பறவைகளையெல்லாம் அறிவேன்; வெளியில் நடமாடுகிறவைகளெல்லாம் என்னுடையவைகள்.

Tamil Easy Reading Version
உயர்ந்த மலையின் ஒவ்வொரு பறவையையும் நான் அறிவேன். மலையின்மேல் அசையும் பொருட்களெல்லாம் என்னுடையவை.

Thiru Viviliam
⁽குன்றத்துப் பறவை அனைத்தையும்␢ நான் அறிவேன்;␢ சமவெளியில் நடமாடும் யாவும்␢ என்னுடையவை.⁾

Psalm 50:10Psalm 50Psalm 50:12

King James Version (KJV)
I know all the fowls of the mountains: and the wild beasts of the field are mine.

American Standard Version (ASV)
I know all the birds of the mountains; And the wild beasts of the field are mine.

Bible in Basic English (BBE)
I see all the birds of the mountains, and the beasts of the field are mine.

Darby English Bible (DBY)
I know all the fowl of the mountains, and the roaming creatures of the field are mine:

Webster’s Bible (WBT)
I know all the fowls of the mountains: and the wild beasts of the field are mine.

World English Bible (WEB)
I know all the birds of the mountains. The wild animals of the field are mine.

Young’s Literal Translation (YLT)
I have known every fowl of the mountains, And the wild beast of the field `is’ with Me.

சங்கீதம் Psalm 50:11
மலைகளிலுள்ள பறவைகளையெல்லாம் அறிவேன்; வெளியில் நடமாடுகிறவைகளெல்லாம் என்னுடையவைகள்.
I know all the fowls of the mountains: and the wild beasts of the field are mine.

יָ֭דַעְתִּיyādaʿtîYA-da-tee
כָּלkālkahl
ע֣וֹףʿôpofe
הָרִ֑יםhārîmha-REEM
וְזִ֥יזwĕzîzveh-ZEEZ
שָׂ֝דַ֗יśādaySA-DAI
עִמָּדִֽי׃ʿimmādîee-ma-DEE

Cross Reference

மத்தேயு 6:26
ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?

ஆதியாகமம் 1:20
பின்பு தேவன்: நீந்தும் ஜீவஜந்துக்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், ஜலமானது திரளாய் ஜநிப்பிக்கக்கடவது என்றார்.

லுூக்கா 12:24
காகங்களைக் கவனித்துப்பாருங்கள், அவைகள் விதைக்கிறதுமில்லை அறுக்கிறதுமில்லை, அவைகளுக்குப் பண்டசாலையுமில்லை, களஞ்சியமுமில்லை, இல்லாவிட்டாலும் அவைகளையும் தேவன் பிழைப்பூட்டுகிறார்; பறவைகளைப்பார்க்கிலும் நீங்கள் எவ்வளவோ விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.

மத்தேயு 10:29
ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது.

எசேக்கியேல் 14:15
நான் தேசத்தில் துஷ்டமிருகங்களை அனுப்ப, அம்மிருகங்களினிமித்தம் ஒருவரும் அதின் வழியாய் நடக்கக் கூடாதபடி வெறுமையும் பாழுமாகும்போது,

ஏசாயா 56:9
வெளியில் சஞ்சரிக்கிற சகல மிருகங்களே, காட்டிலுள்ள சகல மிருகங்களே, பட்சிக்க வாருங்கள்.

சங்கீதம் 147:9
அவர் மிருகஜீவன்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார்.

சங்கீதம் 104:12
அவைகளின் ஓரமாய் ஆகாயத்துப்பறவைகள் சஞ்சரித்து, கிளைகள்மேலிருந்து பாடும்.

யோபு 39:26
உன் புத்தியினாலே ராஜாளி பறந்து, தெற்குக்கு எதிராகத் தன் செட்டைகளை விரிக்கிறதோ?

யோபு 39:13
தீக்குருவிகள் தங்கள் செட்டைகளை அசைவாட்டி ஓடுகிற ஓட்டம், நாரை தன் செட்டைகளாலும் இறகுகளாலும் பறக்கிறதற்குச் சமானமல்லவோ?

யோபு 38:41
காக்கைக்குஞ்சுகள் தேவனை நோக்கிக் கூப்பிட்டு, ஆகாரமில்லாமல் பறந்து அலைகிறபோது, அவைகளுக்கு இரையைச் சவதரித்துக் கொடுக்கிறவர் யார்?


Tags மலைகளிலுள்ள பறவைகளையெல்லாம் அறிவேன் வெளியில் நடமாடுகிறவைகளெல்லாம் என்னுடையவைகள்
Psalm 50:11 in Tamil Concordance Psalm 50:11 in Tamil Interlinear Psalm 50:11 in Tamil Image