Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 48:14 in Tamil

Home Bible Psalm Psalm 48 Psalm 48:14

சங்கீதம் 48:14
இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார்.

Tamil Indian Revised Version
இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள எல்லா காலங்களிலும் நம்முடைய தேவன்; மரணம்வரை நம்மை நடத்துவார்.

Tamil Easy Reading Version
இந்த தேவன் என்றென்றும் உண்மையாகவே நமது தேவன். அவர் என்றென்றும் நம்மை வழி நடத்துவார்.

Thiru Viviliam
⁽இத்தகைய கடவுளே என்றென்றும்␢ நம் கடவுள்; அவரே நம்மை␢ இறுதிவரை வழி நடத்துவார்.⁾

Psalm 48:13Psalm 48

King James Version (KJV)
For this God is our God for ever and ever: he will be our guide even unto death.

American Standard Version (ASV)
For this God is our God for ever and ever: He will be our guide `even’ unto death. Psalm 49 For the Chief Musician. A Psalm of the sons of Korah.

Bible in Basic English (BBE)
Because this God is our God for ever and ever: he will be our guide.

Darby English Bible (DBY)
For this God is our God for ever and ever; he will be our guide until death.

Webster’s Bible (WBT)
Mark ye well her bulwarks, consider her palaces; that ye may tell it to the generation following.

World English Bible (WEB)
For this God is our God forever and ever. He will be our guide even to death.

Young’s Literal Translation (YLT)
That this God `is’ our God — To the age and for ever, He — he doth lead us over death!

சங்கீதம் Psalm 48:14
இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார்.
For this God is our God for ever and ever: he will be our guide even unto death.

כִּ֤יkee
זֶ֨ה׀zezeh
אֱלֹהִ֣יםʾĕlōhîmay-loh-HEEM
אֱ֭לֹהֵינוּʾĕlōhênûA-loh-hay-noo
עוֹלָ֣םʿôlāmoh-LAHM
וָעֶ֑דwāʿedva-ED
ה֖וּאhûʾhoo
יְנַהֲגֵ֣נוּyĕnahăgēnûyeh-na-huh-ɡAY-noo
עַלʿalal
מֽוּת׃mûtmoot

Cross Reference

ஏசாயா 58:11
கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்.

சங்கீதம் 73:24
உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்.

சங்கீதம் 23:3
அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.

சங்கீதம் 25:9
சாந்தகுணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி, சாந்தகுணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார்.

புலம்பல் 3:21
இதை என் மனதிலே வைத்து, நம்பிக்கைகொண்டிருப்பேன்.

சங்கீதம் 73:26
என் மாம்சமும் என் இருதயமும் மாண்டுபோகிறது; தேவன் என்றென்றைக்கும் என் இருதயத்தின் கன்மலையும் என் பங்குமாயிருக்கிறார்.

சங்கீதம் 16:2
என் நெஞ்சமே, நீ கர்த்தரை நோக்கி: தேவரீர், என் ஆண்டவராயிருக்கிறீர், என் செல்வம் உமக்கு வேண்டியதாயிராமல்,

யோவான் 16:13
சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.

நீதிமொழிகள் 8:20
என்னைச் சிநேகிக்கிறவர்கள் மெய்ப்பொருளைச் சுதந்தரிக்கும்படிக்கும், அவர்களுடைய களஞ்சியங்களை நான் நிரப்பும்படிக்கும்,

சங்கீதம் 31:14
நானோ, கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நீரே என் தேவன் என்று சொன்னேன்.


Tags இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன் மரணபரியந்தம் நம்மை நடத்துவார்
Psalm 48:14 in Tamil Concordance Psalm 48:14 in Tamil Interlinear Psalm 48:14 in Tamil Image