Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Job 34:31 in Tamil

Home Bible Job Job 34 Job 34:31

யோபு 34:31
நான் தண்டிக்கப்பட்டேன்; நான் இனிப் பாவஞ்செய்யமாட்டேன்.

Tamil Indian Revised Version
நான் தண்டிக்கப்பட்டேன்; நான் இனிப் பாவம் செய்யமாட்டேன்.

Tamil Easy Reading Version
“ஒரு மனிதன் தேவனிடம், ‘நான் குற்றவாளி, இனிமேல் பாவம் செய்யமாட்டேன்.

Thiru Viviliam
⁽எவராவது இறைவனிடம்␢ இவ்வாறு கேட்பதுண்டா;␢ ‘நான் தண்டனை பெற்றுக் கொண்டேன்;␢ இனி நான் தவறு செய்யமாட்டேன்.⁾

Job 34:30Job 34Job 34:32

King James Version (KJV)
Surely it is meet to be said unto God, I have borne chastisement, I will not offend any more:

American Standard Version (ASV)
For hath any said unto God, I have borne `chastisement’, I will not offend `any more’:

Bible in Basic English (BBE)

Darby English Bible (DBY)
For hath he said unto ùGod, I bear [chastisement], I will not offend;

Webster’s Bible (WBT)
Surely it is meet to be said to God, I have borne chastisement, I will not offend any more:

World English Bible (WEB)
“For has any said to God, ‘I am guilty, but I will not offend any more.

Young’s Literal Translation (YLT)
For unto God hath any said: `I have taken away, I do not corruptly,

யோபு Job 34:31
நான் தண்டிக்கப்பட்டேன்; நான் இனிப் பாவஞ்செய்யமாட்டேன்.
Surely it is meet to be said unto God, I have borne chastisement, I will not offend any more:

כִּֽיkee
אֶלʾelel
אֵ֭לʾēlale
הֶאָמַ֥רheʾāmarheh-ah-MAHR
נָשָׂ֗אתִיnāśāʾtîna-SA-tee
לֹ֣אlōʾloh
אֶחְבֹּֽל׃ʾeḥbōlek-BOLE

Cross Reference

யோபு 33:27
அவன் மனுஷரை நோக்கிப்பார்த்து; நான் பாவஞ்செய்து செம்மையானதைப் புரட்டினேன், அது எனக்குப் பிரயோஜனமாயிருக்கவில்லை.

மீகா 7:9
நான் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன்; அவர் எனக்காக வழக்காடி என் நியாயத்தை விசாரிக்குமட்டும் அவருடைய கோபத்தைச் சுமப்பேன்; அவர் என்னை வெளிச்சத்திலே கொண்டுவருவார், அவருடைய நீதியைப் பார்ப்பேன்.

லேவியராகமம் 26:41
அவர்கள் எனக்கு எதிர்த்து நடந்தபடியினால், நானும் அவர்களுக்கு எதிர்த்து நடந்து, அவர்களுடைய சத்துருக்களின் தேசத்திலே அவர்களைக் கொண்டுபோய்விட்டதையும் அறிக்கையிட்டு, விருத்தசேதனமில்லாத தங்கள் இருதயத்தைத் தாழ்த்தி, தங்கள் அக்கிரமத்துக்குக் கிடைத்த தண்டனையை நியாயம் என்று ஒத்துக்கொண்டால்,

எஸ்றா 9:13
இப்பொழுதும் எங்கள் தேவனே, எங்கள் பொல்லாத செய்கைகளினாலும், எங்கள் பெரிய குற்றத்தினாலும், இவைகளெல்லாம் எங்கள்மேல் வந்தும், தேவரீர் எங்கள் அக்கிரமத்துக்குத்தக்க ஆக்கினையை எங்களுக்கு இடாமல், எங்கள் இப்படித் தப்பவிட்டிருக்கையில்,

நெகேமியா 9:33
எங்களுக்கு நேரிடப்பண்ணின எல்லாவற்றிலும் நீர் நீதியுள்ளவர்; நீர் உண்மையாய் நடப்பித்தீர்; நாங்களோ ஆகாமியம் பண்ணினோம்.

யோபு 40:3
அப்பொழுது யோபு கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக:

யோபு 42:6
ஆகையால் நான் என்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன் என்றான்.

எரேமியா 31:18
நீர் என்னைத் தண்டித்தீர், நான் பணியாத மாடுபோல் அடிக்கப்பட்டேன்; என்னைத் திருப்பும், அப்பொழுது திருப்பப்படுவேன்; நீரே என் தேவனாகிய கர்த்தர்.

தானியேல் 9:7
ஆண்டவரே, நீதி உமக்கே உரியது; உமக்கு விரோதமாகச் செய்த துரோகத்தினிமித்தம் உம்மாலே சமீபமும் தூரமுமான எல்லா தேசங்களிலும் துரத்தப்பட்டிருக்கிற யூதமனுஷரும் எருசலேமின் குடிகளும் சகல இஸ்ரவேலருமாகிய நாங்கள் இந்நாளில் இருக்கிறபடியே, வெட்கம் எங்களுக்கே உரியது.


Tags நான் தண்டிக்கப்பட்டேன் நான் இனிப் பாவஞ்செய்யமாட்டேன்
Job 34:31 in Tamil Concordance Job 34:31 in Tamil Interlinear Job 34:31 in Tamil Image