Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Job 31:16 in Tamil

Home Bible Job Job 31 Job 31:16

யோபு 31:16
எளியவர்கள் வாஞ்சித்ததை நான் கொடாதிருந்து, விதவையின் கண்களைப் பூத்துப்போகப்பண்ணி,

Tamil Indian Revised Version
ஏழைகள் விரும்பியதை நான் கொடுக்காமலிருந்து, விதவையின் கண்ணீரினால் கண்களைப் பூத்துப்போகவைத்து,

Tamil Easy Reading Version
“நான் ஏழைகளுக்கு உதவ ஒருபோதும் மறுத்ததில்லை. விதவைகளுக்குத் தேவையானவற்றை நான் எப்போதும் கொடுத்தேன்.

Thiru Viviliam
⁽ஏழையர் விரும்பியதை ஈய␢ இணங்காது இருந்தேனா?␢ கைப்பெண்டிரின் கண்கள்␢ பூத்துப்போகச் செய்தேனா?⁾

Job 31:15Job 31Job 31:17

King James Version (KJV)
If I have withheld the poor from their desire, or have caused the eyes of the widow to fail;

American Standard Version (ASV)
If I have withheld the poor from `their’ desire, Or have caused the eyes of the widow to fail,

Bible in Basic English (BBE)
If I kept back the desire of the poor; if the widow’s eye was looking for help to no purpose;

Darby English Bible (DBY)
If I have withheld the poor from [their] desire, or caused the eyes of the widow to fail;

Webster’s Bible (WBT)
If I have withheld the poor from their desire, or have caused the eyes of the widow to fail;

World English Bible (WEB)
“If I have withheld the poor from their desire, Or have caused the eyes of the widow to fail,

Young’s Literal Translation (YLT)
If I withhold from pleasure the poor, And the eyes of the widow do consume,

யோபு Job 31:16
எளியவர்கள் வாஞ்சித்ததை நான் கொடாதிருந்து, விதவையின் கண்களைப் பூத்துப்போகப்பண்ணி,
If I have withheld the poor from their desire, or have caused the eyes of the widow to fail;

אִםʾimeem
אֶ֭מְנַעʾemnaʿEM-na
מֵחֵ֣פֶץmēḥēpeṣmay-HAY-fets
דַּלִּ֑יםdallîmda-LEEM
וְעֵינֵ֖יwĕʿênêveh-ay-NAY
אַלְמָנָ֣הʾalmānâal-ma-NA
אֲכַלֶּֽה׃ʾăkalleuh-ha-LEH

Cross Reference

உபாகமம் 15:7
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தின் எந்த வாசலிலும் உன் சகோதரரில் எளியவனான ஒருவன் இருந்தால், எளியவனாகிய உன் சகோதரனுக்கு உன் இருதயத்தை நீ கடினமாக்காமலும், உன் கையை மூடாமலும்,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:29
அப்பொழுது சீஷரில் அவரவர் தங்கள் தங்கள் திராணிக்குத்தக்கதாக யூதேயாவில் குடியிருக்கிற சகோதரருக்கு உதவியாகப் பணஞ் சேகரித்து அனுப்பவேண்டுமென்று தீர்மானம்பண்ணினார்கள்.

லுூக்கா 16:21
அவனுடைய மேஜையிலிருந்து விழுந் துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாயிருந்தான்; நாய்கள் வந்து அவன் பருக்களை நக்கிற்று.

புலம்பல் 4:17
இன்னும் எங்களுக்குச் சகாயம் வருமென்று நாங்கள் வீணாய் எதிர்பார்த்திருந்ததினாலே எங்கள் கண்கள் பூத்துப் போயின; இரட்சிக்கமாட்டாத ஜாதிக்கு எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம்.

ஏசாயா 38:14
நமுட்டைப்போலும், தகைவிலான் குருவியைப்போலும் கூவினேன், புறாவைப்போல் புலம்பினேன்; என் கண்கள் உயரப் பார்க்கிறதில் பூத்துப்போயின; கர்த்தாவே, ஒடுங்கிப்போகிறேன்; என் காரியத்தை மேற்போட்டுக்கொள்ளும் என்றேன்.

சங்கீதம் 119:123
உமது இரட்சிப்புக்கும் உமது நீதியின் வார்த்தைக்கும் காத்திருக்கிறதினால் என் கண்கள் பூத்துப்போகிறது.

சங்கீதம் 119:82
எப்பொழுது என்னைĠύ தேற்றுவீர் என்று, உம்முடைய வாக்கின்மேல் நோக்கமாய் என் கண்கள் பூத்துப்போகிறது.

சங்கீதம் 112:9
வாரியிறைத்தான் ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்; அவன் கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும்.

சங்கீதம் 69:3
நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று.

யோபு 22:7
விடாய்த்தவனுக்குத் தாகத்துக்குத் தண்ணீர் கொடாமலும், பசித்தவனுக்கு போஜனம் கொடாமலும் போனீர்.

யோபு 20:19
அவன் ஒடுக்கி ஏழைகளைக் கைவிட்டு, தான் கட்டாத வீட்டைப்பறித்தபடியினாலும்,

யோபு 5:16
அதினால் தரித்திரனுக்கு நம்பிக்கை உண்டு; தீமையானது தன் வாயை மூடும்.

உபாகமம் 28:32
உன் குமாரரும் உன் குமாரத்திகளும் அந்நிய ஜனங்களுக்கு ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்; அவர்களைக் காண உன் கண்கள் நாடோறும் பார்த்துப்பார்த்துப் பூத்துப்போம்; உன் கையில் பெலனில்லாதிருக்கும்.

கலாத்தியர் 2:10
தரித்திரரை நினைத்துக்கொள்ளும்படிக்குமாத்திரம் சொன்னார்கள்; அப்படிச் செய்யும்படி அதற்கு முன்னமே நானும் கருத்துள்ளவனாயிருந்தேன்.


Tags எளியவர்கள் வாஞ்சித்ததை நான் கொடாதிருந்து விதவையின் கண்களைப் பூத்துப்போகப்பண்ணி
Job 31:16 in Tamil Concordance Job 31:16 in Tamil Interlinear Job 31:16 in Tamil Image