யோபு 5:6
தீங்கு புழுதியிலிருந்து உண்டாகிறதுமில்லை, வருத்தம் மண்ணிலிருந்து முளைக்கிறதுமில்லை.
Tamil Indian Revised Version
தீமை புழுதியிலிருந்து உண்டாகிறதுமில்லை; வருத்தம் மண்ணிலிருந்து முளைக்கிறதுமில்லை.
Tamil Easy Reading Version
தூசிகளிலிருந்து தீயக் காலங்கள் வருவதில்லை. பூமியிலிருந்து தொல்லை முளைப்பதில்லை.
Thiru Viviliam
⁽ஏனெனில், புழுதியினின்று இடுக்கண் எழாது;␢ மண்ணினின்று இன்னல் விளையாது.⁾
King James Version (KJV)
Although affliction cometh not forth of the dust, neither doth trouble spring out of the ground;
American Standard Version (ASV)
For affliction cometh not forth from the dust, Neither doth trouble spring out of the ground;
Bible in Basic English (BBE)
For evil does not come out of the dust, or trouble out of the earth;
Darby English Bible (DBY)
For evil cometh not forth from the dust, neither doth trouble spring out of the ground;
Webster’s Bible (WBT)
Although affliction cometh not forth from the dust, neither doth trouble spring out of the ground;
World English Bible (WEB)
For affliction doesn’t come forth from the dust, Neither does trouble spring out of the ground;
Young’s Literal Translation (YLT)
For sorrow cometh not forth from the dust, Nor from the ground springeth up misery.
யோபு Job 5:6
தீங்கு புழுதியிலிருந்து உண்டாகிறதுமில்லை, வருத்தம் மண்ணிலிருந்து முளைக்கிறதுமில்லை.
Although affliction cometh not forth of the dust, neither doth trouble spring out of the ground;
| כִּ֤י׀ | kî | kee | |
| לֹֽא | lōʾ | loh | |
| יֵצֵ֣א | yēṣēʾ | yay-TSAY | |
| מֵֽעָפָ֣ר | mēʿāpār | may-ah-FAHR | |
| אָ֑וֶן | ʾāwen | AH-ven | |
| וּ֝מֵֽאֲדָמָ֗ה | ûmēʾădāmâ | OO-may-uh-da-MA | |
| לֹֽא | lōʾ | loh | |
| יִצְמַ֥ח | yiṣmaḥ | yeets-MAHK | |
| עָמָֽל׃ | ʿāmāl | ah-MAHL |
Cross Reference
உபாகமம் 32:27
நான் சத்துருவின் குரோதத்திற்கு அஞ்சாதிருந்தேனானால், நான் அவர்களை மூலைக்குமூலை சிதற அடித்து, மனிதருக்குள் அவர்களுடைய பெயர் அற்றுப்போகப்பண்ணுவேன் என்று சொல்லியிருப்பேன்.
1 சாமுவேல் 6:9
அப்பொழுது பாருங்கள்; அது தன் எல்லைக்குப் போகிறவழியாய் பெத்ஷிமேசுக்குப் போனால், இந்தப் பெரிய தீங்கை நமக்குச் செய்தவர் அவர்தாமே என்று அறியலாம்; போகாதிருந்தால், அவருடைய கை நம்மைத் தொடாமல், அது தற்செயலாய் நமக்கு நேரிட்டது என்று அறிந்துகொள்ளலாம் என்றார்கள்.
யோபு 34:29
மாயக்காரன் ஆளாதபடிக்கும், ஜனங்கள் சிக்கிக்கொள்ளப்படாதபடிக்கும்,
சங்கீதம் 90:7
நாங்கள் உமது கோபத்தினால் அழிந்து, உமது உக்கிரத்தினால் கலங்கிப்போகிறோம்.
ஏசாயா 45:7
ஒளியைப் படைத்து, இருளையும் உண்டாக்கினேன், சமாதானத்தைப் படைத்து தீங்கையும் உண்டாக்குகிறவர் நானே; கர்த்தராகிய நானே இவைகளையெல்லாம் செய்கிறவர்.
புலம்பல் 3:38
உன்னதமானவருடைய வாயிலிருந்து தீமையும் நன்மையும் புறப்படுகிறதில்லையோ?
ஓசியா 10:4
பொய்யாணையிடுகிற வார்த்தைகளைச் சொல்லி, உடன்படிக்கை பண்ணிக்கொண்டார்கள்; ஆகையால் வயல்வெளியின் படைச்சால்களில் விஷப்பூண்டுகளைப்போல நியாயத்தீர்ப்பு முளைக்கும்.
ஆமோஸ் 3:6
ஊரில் எக்காளம் ஊதினால் ஜனங்கள் கலங்காதிருப்பார்களோ? கர்த்தருடைய செயல் இல்லாமல் ஊரில் தீங்கு உண்டாகுமோ?
எபிரெயர் 12:15
ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும் யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும்,
Tags தீங்கு புழுதியிலிருந்து உண்டாகிறதுமில்லை வருத்தம் மண்ணிலிருந்து முளைக்கிறதுமில்லை
Job 5:6 in Tamil Concordance Job 5:6 in Tamil Interlinear Job 5:6 in Tamil Image