Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 16:14 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 16 1 Samuel 16:14

1 சாமுவேல் 16:14
கர்த்தருடைய ஆவி சவுலை விட்டு நீங்கினார்; கர்த்தரால் வரவிடப்பட்ட ஒரு பொல்லாத ஆவி அவனைக் கலங்கப்பண்ணிக்கொண்டிருந்தது.

Tamil Indian Revised Version
கர்த்தருடைய ஆவி சவுலை விட்டு நீங்கினார்; கர்த்தரால் வரவிடப்பட்ட ஒரு தீய ஆவி அவனை அலைக்கழித்துக்கொண்டிருந்தது.

Tamil Easy Reading Version
கர்த்தருடைய ஆவியானவர் சவுலை விட்டு விலகினார். கர்த்தர் ஒரு கெட்ட ஆவியை சவுலுக்கு அனுப்பினார். அது மிகத் தொல்லை கொடுத்தது.

Thiru Viviliam
ஆண்டவரின் ஆவி சவுலை விட்டு நீங்க, ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி அவரைக் கலக்கமுறச் செய்தது.

Title
சவுலை ஒரு கெட்ட ஆவி துன்புறுத்துகிறது

Other Title
சவுலின் அரசவையில் தாவீது

1 Samuel 16:131 Samuel 161 Samuel 16:15

King James Version (KJV)
But the Spirit of the LORD departed from Saul, and an evil spirit from the LORD troubled him.

American Standard Version (ASV)
Now the Spirit of Jehovah departed from Saul, and an evil spirit from Jehovah troubled him.

Bible in Basic English (BBE)
Now the spirit of the Lord had gone from Saul, and an evil spirit from the Lord was troubling him.

Darby English Bible (DBY)
And the Spirit of Jehovah departed from Saul, and an evil spirit from Jehovah troubled him.

Webster’s Bible (WBT)
But the Spirit of the LORD departed from Saul, and an evil spirit from the LORD troubled him.

World English Bible (WEB)
Now the Spirit of Yahweh departed from Saul, and an evil spirit from Yahweh troubled him.

Young’s Literal Translation (YLT)
And the Spirit of Jehovah turned aside from Saul, and a spirit of sadness from Jehovah terrified him;

1 சாமுவேல் 1 Samuel 16:14
கர்த்தருடைய ஆவி சவுலை விட்டு நீங்கினார்; கர்த்தரால் வரவிடப்பட்ட ஒரு பொல்லாத ஆவி அவனைக் கலங்கப்பண்ணிக்கொண்டிருந்தது.
But the Spirit of the LORD departed from Saul, and an evil spirit from the LORD troubled him.

וְר֧וּחַwĕrûaḥveh-ROO-ak
יְהוָ֛הyĕhwâyeh-VA
סָ֖רָהsārâSA-ra
מֵעִ֣םmēʿimmay-EEM
שָׁא֑וּלšāʾûlsha-OOL
וּבִֽעֲתַ֥תּוּûbiʿătattûoo-vee-uh-TA-too
רֽוּחַrûaḥROO-ak
רָעָ֖הrāʿâra-AH
מֵאֵ֥תmēʾētmay-ATE
יְהוָֽה׃yĕhwâyeh-VA

Cross Reference

1 சாமுவேல் 18:10
மறுநாளிலே தேவனால் விடப்பட்ட பொல்லாத ஆவி சவுலின்மேல் இறங்கிற்று; அவன் வீட்டிற்குள்ளே தீர்க்கதரிசனம் சொல்லிக்கொண்டிருந்தான்; அப்பொழுது தாவீது தினந்தோறும் செய்கிறபடி, தன் கையினால் சுரமண்டலத்தை வாசித்துக்கொண்டிருந்தான்; சவுலின் கையிலே ஈட்டியிருந்தது.

1 சாமுவேல் 28:15
சாமுவேல் சவுலை நோக்கி: நீ என்னை எழும்பிவரப்பண்ணி, என்னைக் கலைத்தது என்ன என்று கேட்டான். அதற்குச் சவுல்: நான் மிகவும் நெருக்கப்பட்டிருக்கிறேன்; பெலிஸ்தர் எனக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிறார்கள்; தேவனும் என்னைக் கைவிட்டார்; அவர் தீர்க்கதரிசிகளினாலாவது, சொப்பனங்களினாலாவது எனக்கு மறு உத்தரவு அருளுகிறதில்லை; ஆகையால் நான் செய்யவேண்டியதை நீர் எனக்கு அறிவிக்கும்படிக்கு, உம்மை அழைப்பித்தேன் என்றான்.

1 சாமுவேல் 18:12
கர்த்தர் தாவீதோடேகூட இருக்கிறார் என்றும் தன்னை விட்டு விலகிப்போனார் என்றும், சவுல் கண்டு, தாவீதுக்குப் பயந்து,

நியாயாதிபதிகள் 9:23
அபிமெலேக்குக்கும் சீகேமின் பெரிய மனுஷருக்கும் நடுவே பொல்லாப்பு உண்டாக்கும் ஆவியை தேவன் வரப்பண்ணினார்.

சங்கீதம் 51:11
உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும்.

1 இராஜாக்கள் 22:22
எதினால் என்று கர்த்தர் அதைக் கேட்டார். அப்பொழுது அது: நான் போய், அவனுடைய தீர்க்கதரிசிகள் எல்லாரின் வாயிலும் பொய்யின் ஆவியாய் இருப்பேன் என்றது. அதற்கு அவர்: நீ அவனுக்குப் போதனைசெய்து அப்படி நடக்கப்பண்ணுவாய்; போய் அப்படிச் செய் என்றார்.

1 சாமுவேல் 11:6
சவுல் இந்தச் செய்திகளைக் கேட்டவுடனே, தேவனுடைய ஆவி அவன்மேல் இறங்கினதினால் அவன் மிகவும் கோபம் மூண்டவனாகி,

நியாயாதிபதிகள் 16:20
அப்பொழுது அவள்: சிம்சோனே பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அவன் நித்திரைவிட்டு விழித்து, கர்த்தர் தன்னைவிட்டு விலகினதை அறியாமல், எப்போதும்போல உதறிப்போட்டு வெளியே போவேன் என்றான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:15
பொல்லாத ஆவி அவர்களை நோக்கி: இயேசுவை அறிவேன், பவுலையும் அறிவேன், நீங்கள் யார் என்று சொல்லி,

ஓசியா 9:12
அவர்கள் தங்கள் பிள்ளைகளை வளர்த்தாலும், அவர்களுக்கு மனுஷர் இராதபடிக்கு அவர்களைப் பிள்ளைகள் அற்றவர்களாக்குவேன்; நான் அவர்களை விட்டுப்போகையில் அவர்களுக்கு ஐயோ!

1 சாமுவேல் 19:9
கர்த்தரால் விடப்பட்ட பொல்லாத ஆவி சவுலின்மேல் வந்தது; அவன் தன் வீட்டில் உட்கார்ந்து, தன் ஈட்டியைக் கையிலே பிடித்துக்கொண்டிருந்தான்; தாவீது தன் கையினாலே சுரமண்டலம் வாசித்தான்.

நியாயாதிபதிகள் 16:29
சிம்சோன் அந்த வீட்டைத் தாங்கி நிற்கிற இரண்டு நடுத்தூண்களில், ஒன்றைத் தன் வலதுகையினாலும், மற்றொன்றைத் தன் இடதுகையினாலும் பிடித்துக்கொண்டு,


Tags கர்த்தருடைய ஆவி சவுலை விட்டு நீங்கினார் கர்த்தரால் வரவிடப்பட்ட ஒரு பொல்லாத ஆவி அவனைக் கலங்கப்பண்ணிக்கொண்டிருந்தது
1 Samuel 16:14 in Tamil Concordance 1 Samuel 16:14 in Tamil Interlinear 1 Samuel 16:14 in Tamil Image