Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ruth 1:5 in Tamil

Home Bible Ruth Ruth 1 Ruth 1:5

ரூத் 1:5
பின்பு மக்லோன் கிலியோன் என்னும் அவர்கள் இருவரும் இறந்துபோனார்கள்; அந்த ஸ்திரீ தன் குமாரர் இருவரையும் தன் புருஷனையும் இழந்து தனித்தவளானாள்.

Tamil Indian Revised Version
பின்பு மக்லோன் கிலியோன் என்ற அவர்கள் இருவரும் இறந்துபோனார்கள்; அந்தப் பெண் தன்னுடைய மகன்கள் இருவரையும் தன்னுடைய கணவனையும் இழந்து தனிமையானாள்.

Tamil Easy Reading Version
பின், மக்லோனும் கிலியோனும் கூட மரித்துவிட்டனர். அதன்பின் கணவனும், மகன்களும் இல்லாமல் நகோமி தனித்தவளானாள்.

Thiru Viviliam
பிறகு, மக்லோனும் கிலியோனும் இறந்து போயினர். நகோமி தம் கணவரையும் இரு மைந்தரையும் இழந்து தன்னந் தனியராய் விடப்பட்டார்.

Ruth 1:4Ruth 1Ruth 1:6

King James Version (KJV)
And Mahlon and Chilion died also both of them; and the woman was left of her two sons and her husband.

American Standard Version (ASV)
And Mahlon and Chilion died both of them; and the woman was left of her two children and of her husband.

Bible in Basic English (BBE)
And Mahlon and Chilion came to their end; and the woman was without her two sons and her husband.

Darby English Bible (DBY)
And Mahlon and Chilion died also, both of them; and the woman was left of her two children and of her husband.

Webster’s Bible (WBT)
And Mahlon and Chilion died also both of them; and the woman was left by her two sons and her husband.

World English Bible (WEB)
Mahlon and Chilion died both of them; and the woman was left of her two children and of her husband.

Young’s Literal Translation (YLT)
And they die also, both of them — Mahlon and Chilion — and the woman is left of her two children and of her husband.

ரூத் Ruth 1:5
பின்பு மக்லோன் கிலியோன் என்னும் அவர்கள் இருவரும் இறந்துபோனார்கள்; அந்த ஸ்திரீ தன் குமாரர் இருவரையும் தன் புருஷனையும் இழந்து தனித்தவளானாள்.
And Mahlon and Chilion died also both of them; and the woman was left of her two sons and her husband.

וַיָּמֻ֥תוּwayyāmutûva-ya-MOO-too
גַםgamɡahm
שְׁנֵיהֶ֖םšĕnêhemsheh-nay-HEM
מַחְל֣וֹןmaḥlônmahk-LONE
וְכִלְי֑וֹןwĕkilyônveh-heel-YONE
וַתִּשָּׁאֵר֙wattiššāʾērva-tee-sha-ARE
הָֽאִשָּׁ֔הhāʾiššâha-ee-SHA
מִשְּׁנֵ֥יmiššĕnêmee-sheh-NAY
יְלָדֶ֖יהָyĕlādêhāyeh-la-DAY-ha
וּמֵֽאִישָֽׁהּ׃ûmēʾîšāhoo-MAY-ee-SHA

Cross Reference

உபாகமம் 32:39
நான் நானே அவர், என்னோடே வேறே தேவன் இல்லை என்பதை இப்பொழுது பாருங்கள்; நான் கொல்லுகிறேன், நான் உயிர்ப்பிக்கிறேன்; நான் காயப்படுத்துகிறேன், நான் சொஸ்தப்படுத்துகிறேன்; என் கைக்குத் தப்புவிப்பார் இல்லை.

சங்கீதம் 89:30
அவன் பிள்ளைகள் என் நியாயங்களின்படி நடவாமல் என் வேதத்தை விட்டு விலகி;

ஏசாயா 49:21
அப்பொழுது நீ: இவர்களை எனக்குப் பிறப்பித்தவர் யார்? நான் பிள்ளைகளற்றும், தனித்தும் சிறைப்பட்டும், நிலையற்றும் இருந்தேனே; இவர்களை எனக்கு வளர்த்தவர் யார்? இதோ, நான் ஒன்றியாய் விடப்பட்டிருந்தேனே; இவர்கள் எங்கேயிருந்தவர்கள்? என்று உன் இருதயத்தில் சொல்லுவாய்.

எரேமியா 2:19
உன் தீமை உன்னைத் தண்டிக்கும், உன் மாறுபாடுகள் உன்னைக் கண்டிக்கும்; நீ உன் தேவனாகிய கர்த்தரை விடுகிறதும், என்னைப் பற்றும் பயம் உன்னிடத்தில் இல்லாமலிருக்கிறதும், எத்தனை பொல்லாப்பும் கசப்புமான காரியம் என்று உணர்ந்துகொள் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

மத்தேயு 22:25
எங்களுக்குள்ளே சகோதரர் ஏழு பேர் இருந்தார்கள்; மூத்தவன் விவாகம்பண்ணி, மரித்து, சந்தானமில்லாததினால் தன் மனைவியைத் தன் சகோதரனுக்கு விட்டுவிட்டுப்போனான்.

லுூக்கா 7:12
அவர் ஊரின் வாசலுக்குச் சமீபித்தபோது, மரித்துப்போன ஒருவனை அடக்கம் பண்ணும்படி கொண்டுவந்தார்கள்; அவன் தன் தாய்க்கு ஒரே மகனாயிருந்தான். அவளோ கைம்பெண்ணாயிருந்தாள்; ஊராரில் வெகு ஜனங்கள் அவளுடனேகூட வந்தார்கள்.


Tags பின்பு மக்லோன் கிலியோன் என்னும் அவர்கள் இருவரும் இறந்துபோனார்கள் அந்த ஸ்திரீ தன் குமாரர் இருவரையும் தன் புருஷனையும் இழந்து தனித்தவளானாள்
Ruth 1:5 in Tamil Concordance Ruth 1:5 in Tamil Interlinear Ruth 1:5 in Tamil Image