எண்ணாகமம் 31:13
மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் சபையின் பிரபுக்கள் எல்லாரும் அவர்களைச் சந்திக்கப் பாளயத்திற்கு வெளியே புறப்பட்டுப்போனார்கள்.
Tamil Indian Revised Version
மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் சபையின் பிரபுக்கள் எல்லோரும் அவர்களைச் சந்திக்க முகாமிற்கு வெளியே புறப்பட்டுப்போனார்கள்.
Tamil Easy Reading Version
பிறகு மோசேயும், ஆசாரியனாகிய எலெயாசாரும், ஜனங்கள் தலைவர்களும் கூடாரத்தைவிட்டு வெளியே வந்து வீரர்களைச் சந்தித்தனர்.
Thiru Viviliam
மோசே, குரு எலயாசர், மக்கள் கூட்டமைப்பின் தலைவர்கள் அனைவரும் அவர்களைச் சந்திக்கும்படி பாளையத்துக்கு வெளியே வந்தனர்.
Other Title
படை திரும்பி வருதல்
King James Version (KJV)
And Moses, and Eleazar the priest, and all the princes of the congregation, went forth to meet them without the camp.
American Standard Version (ASV)
And Moses, and Eleazar the priest, and all the princes of the congregation, went forth to meet them without the camp.
Bible in Basic English (BBE)
Then Moses and Eleazar the priest and the chiefs of the people went out to them before they had come into the tent-circle.
Darby English Bible (DBY)
And Moses and Eleazar the priest and all the princes of the assembly went forth to meet them outside the camp.
Webster’s Bible (WBT)
And Moses, and Eleazar the priest, and all the princes of the congregation, went forth to meet them without the camp.
World English Bible (WEB)
Moses, and Eleazar the priest, and all the princes of the congregation, went forth to meet them outside of the camp.
Young’s Literal Translation (YLT)
And Moses, and Eleazar the priest, and all the princes of the company, go out to meet them, unto the outside of the camp,
எண்ணாகமம் Numbers 31:13
மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் சபையின் பிரபுக்கள் எல்லாரும் அவர்களைச் சந்திக்கப் பாளயத்திற்கு வெளியே புறப்பட்டுப்போனார்கள்.
And Moses, and Eleazar the priest, and all the princes of the congregation, went forth to meet them without the camp.
| וַיֵּ֨צְא֜וּ | wayyēṣĕʾû | va-YAY-tseh-OO | |
| מֹשֶׁ֨ה | mōše | moh-SHEH | |
| וְאֶלְעָזָ֧ר | wĕʾelʿāzār | veh-el-ah-ZAHR | |
| הַכֹּהֵ֛ן | hakkōhēn | ha-koh-HANE | |
| וְכָל | wĕkāl | veh-HAHL | |
| נְשִׂיאֵ֥י | nĕśîʾê | neh-see-A | |
| הָֽעֵדָ֖ה | hāʿēdâ | ha-ay-DA | |
| לִקְרָאתָ֑ם | liqrāʾtām | leek-ra-TAHM | |
| אֶל | ʾel | el | |
| מִח֖וּץ | miḥûṣ | mee-HOOTS | |
| לַֽמַּחֲנֶֽה׃ | lammaḥăne | LA-ma-huh-NEH |
Cross Reference
ஆதியாகமம் 14:17
அவன் கெதர்லாகோமேரையும் அவனோடிருந்த ராஜாக்களையும் முறியடித்துத் திரும்பிவருகிறபோது, சோதோமின் ராஜா புறப்பட்டு, ராஜாவின் பள்ளத்தாக்கு என்னும் சாவே பள்ளத்தாக்குமட்டும் அவனுக்கு எதிர் கொண்டுபோனான்.
எண்ணாகமம் 5:2
குஷ்டரோகிகள் யாவரையும், பிரமியமுள்ளவர்கள் யாவரையும், சவத்தினால் தீட்டுப்பட்டவர்கள் யாவரையும் பாளயத்திலிருந்து விலக்கிவிட இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிடு.
எண்ணாகமம் 19:11
செத்துப்போனவனுடைய பிரேதத்தைத் தொட்டவன் ஏழுநாள் தீட்டுப்பட்டிருப்பான்.
எண்ணாகமம் 31:12
சிறைபிடிக்கப்பட்ட மனிதரையும், மிருகங்களையும், கொள்ளையிட்ட பொருள்களையும் எரிகோவின் அருகேயுள்ள யோர்தானுக்கு இக்கரையில் மோவாபின் சமனான வெளிகளிலுள்ள பாளயத்திலிருந்த மோசேயினிடத்துக்கும், ஆசாரியனாகிய எலெயாசாரினிடத்துக்கும், இஸ்ரவேல் புத்திரராகிய சபையாரிடத்துக்கும் கொண்டுவந்தார்கள்.
எண்ணாகமம் 31:22
அக்கினிக்கு நிற்கத்தக்கவைகளாகிய பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, தகரம், ஈயம் ஆகிய இவைகளெல்லாம் சுத்தமாகும்படிக்கு,
1 சாமுவேல் 15:12
மறுநாள் அதிகாலமே சாமுவேல் சவுலைச் சந்திக்கப்போனான்; அப்பொழுது சவுல் கர்மேலுக்கு வந்து, தனக்கு ஒரு ஜெயஸ்தம்பம் நாட்டி, பின்பு பல இடங்களில் சென்று கில்காலுக்குப் போனான் என்று, சாமுவேலுக்கு அறிவிக்கப்பட்டது.
1 சாமுவேல் 30:21
விடாய்த்துப்போனதினாலே தாவீதுக்குப் பின்செல்லாமல், பேசோர் ஆற்றண்டையிலே தங்கியிருந்த இருநூறுபேரிடத்துக்குத் தாவீது வருகிறபோது, இவர்கள் தாவீதுக்கும் அவனோடிருந்த ஜனத்திற்கும் எதிர்கொண்டு வந்தார்கள்; தாவீது அந்த ஜனத்தினிடத்தில் சேர்ந்து, அவர்கள் சுகசெய்தியை விசாரித்தான்.
Tags மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் சபையின் பிரபுக்கள் எல்லாரும் அவர்களைச் சந்திக்கப் பாளயத்திற்கு வெளியே புறப்பட்டுப்போனார்கள்
Numbers 31:13 in Tamil Concordance Numbers 31:13 in Tamil Interlinear Numbers 31:13 in Tamil Image