Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Numbers 19:3 in Tamil

Home Bible Numbers Numbers 19 Numbers 19:3

எண்ணாகமம் 19:3
அதை எலெயாசார் என்னும் ஆசாரியனிடத்தில் ஒப்புக்கொடுங்கள்; அவன் அதைப் பாளயத்துக்கு வெளியே கொண்டுபோகக்கடவன்; அங்கே அது அவனுக்கு முன்பாகக் கொல்லப்படக்கடவது.

Tamil Indian Revised Version
அதை எலெயாசார் என்னும் ஆசாரியனிடத்தில் ஒப்புக்கொடுங்கள்; அவன் அதைப் முகாமிற்கு வெளியே கொண்டுபோகவேண்டும்; அங்கே அது அவனுக்கு முன்பாகக் கொல்லப்படக்கடவது.

Tamil Easy Reading Version
கன்று போடாத இளம் பசுவை ஆசாரியனாகிய எலெயாசாரிடம் கொடுங்கள். அவன் அதை வெளியே கொண்டுப்போய் கொல்லவேண்டும்.

Thiru Viviliam
அதை நீ குரு எலயாசரிடம் கொடுப்பாய்; அது பாளையத்துக்கு வெளியே எடுத்துச்செல்லப்பட்டு அவன் முன்னிலையில் அடிக்கப்படும்;⒫

Numbers 19:2Numbers 19Numbers 19:4

King James Version (KJV)
And ye shall give her unto Eleazar the priest, that he may bring her forth without the camp, and one shall slay her before his face:

American Standard Version (ASV)
And ye shall give her unto Eleazar the priest, and he shall bring her forth without the camp, and one shall slay her before his face:

Bible in Basic English (BBE)
Give her to Eleazar the priest and let him take her outside the tent-circle and have her put to death before him.

Darby English Bible (DBY)
and ye shall give it to Eleazar the priest, and he shall bring it outside the camp, and one shall slaughter it before him.

Webster’s Bible (WBT)
And ye shall give her to Eleazar the priest, that he may bring her forth without the camp, and one shall slay her before his face:

World English Bible (WEB)
You shall give her to Eleazar the priest, and he shall bring her forth outside of the camp, and one shall kill her before his face:

Young’s Literal Translation (YLT)
and ye have given it unto Eleazar the priest, and he hath brought it out unto the outside of the camp, and hath slaughtered it before him.

எண்ணாகமம் Numbers 19:3
அதை எலெயாசார் என்னும் ஆசாரியனிடத்தில் ஒப்புக்கொடுங்கள்; அவன் அதைப் பாளயத்துக்கு வெளியே கொண்டுபோகக்கடவன்; அங்கே அது அவனுக்கு முன்பாகக் கொல்லப்படக்கடவது.
And ye shall give her unto Eleazar the priest, that he may bring her forth without the camp, and one shall slay her before his face:

וּנְתַתֶּ֣םûnĕtattemoo-neh-ta-TEM
אֹתָ֔הּʾōtāhoh-TA
אֶלʾelel
אֶלְעָזָ֖רʾelʿāzārel-ah-ZAHR
הַכֹּהֵ֑ןhakkōhēnha-koh-HANE
וְהוֹצִ֤יאwĕhôṣîʾveh-hoh-TSEE
אֹתָהּ֙ʾōtāhoh-TA
אֶלʾelel
מִח֣וּץmiḥûṣmee-HOOTS
לַֽמַּחֲנֶ֔הlammaḥănela-ma-huh-NEH
וְשָׁחַ֥טwĕšāḥaṭveh-sha-HAHT
אֹתָ֖הּʾōtāhoh-TA
לְפָנָֽיו׃lĕpānāywleh-fa-NAIV

Cross Reference

லேவியராகமம் 4:12
காளை முழுவதையும் பாளயத்துக்குப் புறம்பே சாம்பல் கொட்டுகிற சுத்தமான இடத்திலே கொண்டுபோய், கட்டைகளின்மேல் போட்டு, அக்கினியாலே சுட்டெரிக்கக் கடவன்; சாம்பல் கொட்டியிருக்கிற இடத்திலே அதைச் சுட்டெரிக்கக்கடவன்.

லேவியராகமம் 4:21
பின்பு காளையைப் பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோய், முந்தின காளையைச் சுட்டெரித்ததுபோலச் சுட்டெரிக்கக் கடவன்; இது சபைக்காகச் செய்யப்படும் பாவநிவாரணபலி.

லேவியராகமம் 13:45
அந்த வியாதி உண்டாயிருக்கிற குஷ்டரோகி வஸ்திரம் கிழிந்தவனாயும், தன் தலையை மூடாதவனாயும் இருந்து, அவன் தன் தாடியை மூடிக்கொண்டு, "தீட்டு, தீட்டு" என்று சத்தமிடவேண்டும்.

லேவியராகமம் 16:27
பாவநிவிர்த்திக்கென்று பரிசுத்தஸ்தலத்துக்குள் இரத்தம் கொண்டுவரப்பட்ட பாவநிவாரணபலியாகிய காளையையும், பாவநிவாரணபலியாகிய வெள்ளாட்டுக்கடாவையும், பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோய், அவைகளின் தோலையும் மாம்சத்தையும் சாணியையும் அக்கினியிலே சுட்டெரிக்கக்கடவர்கள்.

லேவியராகமம் 24:14
தூஷித்தவனைப் பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோ; கேட்டவர்கள் எல்லாரும் தங்கள் கைகளை அவன் தலையின்மேல் வைப்பார்களாக; பின்பு சபையார் எல்லாரும் அவனைக் கல்லெறியக்கடவர்கள்.

எண்ணாகமம் 3:4
நாதாபும் அபியூவும் சீனாய் வனாந்தரத்தில் அந்நிய அக்கினியைக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்தபோது, கர்த்தருடைய சந்நிதியில் மரித்துப்போனார்கள்; அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லை; எலெயாசாரும் இத்தாமாருமே தங்கள் தகப்பனாகிய ஆரோனுக்கு முன்பாக ஆசாரிய ஊழியம் செய்தார்கள்.

எண்ணாகமம் 5:2
குஷ்டரோகிகள் யாவரையும், பிரமியமுள்ளவர்கள் யாவரையும், சவத்தினால் தீட்டுப்பட்டவர்கள் யாவரையும் பாளயத்திலிருந்து விலக்கிவிட இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிடு.

எண்ணாகமம் 15:36
அப்பொழுது சபையார் எல்லாரும் கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, அவனைப் பாளயத்திற்குப் புறம்பே கொண்டுபோய்க் கல்லெறிந்தார்கள்; அவன் செத்தான்.

எபிரெயர் 13:11
ஏனென்றால், எந்த மிருகங்களுடைய இரத்தம் பாவங்களினிமித்தமாகப் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரதான ஆசாரியனாலே கொண்டுவரப்படுகிறதோ, அந்த மிருகங்களின் உடல்கள் பாளயத்துக்குப்புறம்பே சுட்டெரிக்கப்படும்.


Tags அதை எலெயாசார் என்னும் ஆசாரியனிடத்தில் ஒப்புக்கொடுங்கள் அவன் அதைப் பாளயத்துக்கு வெளியே கொண்டுபோகக்கடவன் அங்கே அது அவனுக்கு முன்பாகக் கொல்லப்படக்கடவது
Numbers 19:3 in Tamil Concordance Numbers 19:3 in Tamil Interlinear Numbers 19:3 in Tamil Image