யாத்திராகமம் 22:24
கோபம்மூண்டவராகி, உங்களைப் பட்டயத்தினால் கொலைசெய்வேன்; உங்கள் மனைவிகள் விதவைகளும், உங்கள் பிள்ளைகள் திக்கற்ற பிள்ளைகளுமாவார்கள்.
Tamil Indian Revised Version
கோபமடைந்து, உங்களைப் பட்டயத்தால் கொலைசெய்வேன்; உங்களுடைய மனைவிகள் விதவைகளும், உங்களுடைய பிள்ளைகள் திக்கற்றப் பிள்ளைகளுமாவார்கள்.
Tamil Easy Reading Version
எனக்கு மிகுந்த கோபம் உண்டாகும். உங்களைப் பட்டயத்தால் கொல்லுவேன். அப்போது உங்கள் மனைவியர் விதவைகளாவார்கள். உங்கள் பிள்ளைகள் அநாதைகளாவார்கள்.
Thiru Viviliam
மேலும், என்சினம் பற்றியெரியும். நான் உங்களை என் வாளுக்கு இரையாக்குவேன். இதனால் உங்கள் மனைவியர் விதவைகளாவர். உங்கள் பிள்ளைகள் தந்தையற்றோர் ஆவர்.⒫
King James Version (KJV)
And my wrath shall wax hot, and I will kill you with the sword; and your wives shall be widows, and your children fatherless.
American Standard Version (ASV)
and my wrath shall wax hot, and I will kill you with the sword; and your wives shall be widows, and your children fatherless.
Bible in Basic English (BBE)
And in the heat of my wrath I will put you to death with the sword, so that your wives will be widows and your children without fathers.
Darby English Bible (DBY)
and my anger shall burn, and I will slay you with the sword; and your wives shall be widows, and your children fatherless.
Webster’s Bible (WBT)
And my wrath shall wax hot, and I will kill you with the sword; and your wives shall be widows, and your children fatherless.
World English Bible (WEB)
and my wrath will grow hot, and I will kill you with the sword; and your wives shall be widows, and your children fatherless.
Young’s Literal Translation (YLT)
and Mine anger hath burned, and I have slain you by the sword, and your wives have been widows, and your sons orphans.
யாத்திராகமம் Exodus 22:24
கோபம்மூண்டவராகி, உங்களைப் பட்டயத்தினால் கொலைசெய்வேன்; உங்கள் மனைவிகள் விதவைகளும், உங்கள் பிள்ளைகள் திக்கற்ற பிள்ளைகளுமாவார்கள்.
And my wrath shall wax hot, and I will kill you with the sword; and your wives shall be widows, and your children fatherless.
| וְחָרָ֣ה | wĕḥārâ | veh-ha-RA | |
| אַפִּ֔י | ʾappî | ah-PEE | |
| וְהָֽרַגְתִּ֥י | wĕhāragtî | veh-ha-rahɡ-TEE | |
| אֶתְכֶ֖ם | ʾetkem | et-HEM | |
| בֶּחָ֑רֶב | beḥāreb | beh-HA-rev | |
| וְהָי֤וּ | wĕhāyû | veh-ha-YOO | |
| נְשֵׁיכֶם֙ | nĕšêkem | neh-shay-HEM | |
| אַלְמָנ֔וֹת | ʾalmānôt | al-ma-NOTE | |
| וּבְנֵיכֶ֖ם | ûbĕnêkem | oo-veh-nay-HEM | |
| יְתֹמִֽים׃ | yĕtōmîm | yeh-toh-MEEM |
Cross Reference
சங்கீதம் 109:9
அவன் பிள்ளைகள் திக்கற்றவர்களும், அவன் மனைவி விதவையுமாகக்கடவர்கள்.
புலம்பல் 5:3
திக்கற்றவர்களானோம், தகப்பன் இல்லை; எங்கள் தாய்கள் விதவைகளைப்போல இருக்கிறார்கள்.
சங்கீதம் 69:24
உம்முடைய உக்கிரத்தை அவர்கள்மேல் ஊற்றும்; உம்முடைய கோபாக்கினி அவர்களைத் தொடர்ந்து பிடிப்பதாக.
எபிரெயர் 10:31
ஜீவனுள்ள தேவனுடைய கைகளிலே விழுகிறது பயங்கரமாயிருக்குமே.
ரோமர் 2:5
உன் மனக்கடினத்திற்கும் குணப்படாத இருதயத்திற்கும் ஏற்றபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும் கோபாக்கினைநாளிலே உனக்காகக் கோபாக்கினையைக் குவித்துக்கொள்ளுகிறாயே.
லுூக்கா 6:38
கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படுமென்றார்.
நாகூம் 1:6
அவருடைய கோபத்துக்கு முன்பாக நிற்பவன் யார்? அவருடைய உக்கிரகோபத்திலே தரிப்பவன் யார்? அவருடைய எரிச்சல் அக்கினியைப்போல இறைக்கப்படுகிறது; அவராலே கன்மலைகள் பேர்க்கப்படும்.
எரேமியா 18:21
ஆகையால், அவர்களுடைய பிள்ளைகளைப் பஞ்சத்துக்கு ஒப்புக்கொடுத்து, அவர்களைப் பட்டயத்துக்கு இரையாக்கிவிடும்; அவர்கள் மனைவிகள் பிள்ளைகளற்றவர்களும் விதவைகளுமாகி, அவர்கள் புருஷர்கள் கொலைசெய்யப்பட்டு, அவர்கள் வாலிபர்கள் யுத்தத்திலே பட்டயவெட்டால் மடியக்கடவர்கள்.
எரேமியா 15:8
கடற்கரை மணலைப்பார்க்கிலும் அதிக விதவைகள் அவர்களில் உண்டாயிருப்பார்கள்; பட்டப்பகலிலே பாழாக்குகிறவனைத் தாயின்மேலும் பிள்ளைகளின்மேலும் வரப்பண்ணுவேன்; அவர்கள்மேல் பட்டணத்தின் கலகத்தையும் பயங்கரங்களையும் விழப்பண்ணுவேன்.
சங்கீதம் 90:11
உமது கோபத்தின் வல்லமையையும் உமக்குப் பயப்படத்தக்க விதமாயும் உமது உக்கிரத்தையும் அறிந்துகொள்ளுகிறவன் யார்?
சங்கீதம் 78:63
அவர்கள் வாலிபரை அக்கினி பட்சித்தது, அவர்கள் கன்னியாஸ்திரீகள் வாழ்க்கைப்படாதிருந்தார்கள்.
சங்கீதம் 76:7
நீர், நீரே, பயங்கரமானவர்; உமது கோபம் மூளும்போது உமக்கு முன்பாக நிற்பவன் யார்?
யோபு 31:23
தேவன் ஆக்கினையிடுவார் என்றும், அவருடைய மகத்துவத்தை உத்தரிக்கக் கூடாது என்றும் எனக்குப் பயங்கரமாயிருந்தது.
யோபு 27:13
பொல்லாத மனுஷனுக்கு தேவனிடத்திலிருந்து வருகிற பங்கும், கொடூரக்காரர் சர்வவல்லவரால் அடைகிற சுதந்தரமும் என்னவெனில்,
Tags கோபம்மூண்டவராகி உங்களைப் பட்டயத்தினால் கொலைசெய்வேன் உங்கள் மனைவிகள் விதவைகளும் உங்கள் பிள்ளைகள் திக்கற்ற பிள்ளைகளுமாவார்கள்
Exodus 22:24 in Tamil Concordance Exodus 22:24 in Tamil Interlinear Exodus 22:24 in Tamil Image