Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 30:43 in Tamil

Home Bible Genesis Genesis 30 Genesis 30:43

ஆதியாகமம் 30:43
இவ்விதமாய் அந்தப் புருஷன் மிகவும் விருத்தியடைந்து, திரளான ஆடுகளும், வேலைக்காரிகளும், வேலைக்காரரும், ஒட்டகங்களும், கழுதைகளும் உடையவனானான்.

Tamil Indian Revised Version
இந்த விதமாக அந்த மனிதன் மிகவும் விருத்தியடைந்து, ஏராளமான ஆடுகளும், வேலைக்காரிகளும், வேலைக்காரரும், ஒட்டகங்களும், கழுதைகளும் உடையவனானான்.

Tamil Easy Reading Version
இவ்வாறு யாக்கோபு பெரும் பணக்காரன் ஆனான். அவனிடம் பெரிய மந்தை இருந்தது. அதோடு வேலைக்காரர்களும், ஒட்டகங்களும் கழுதைகளும் சொந்தமாயின.

Thiru Viviliam
இவ்வாறு, யாக்கோபு பெரும் செல்வரானார். மந்தைகள், வேலைக்காரர், வேலைக்காரிகள், ஒட்டகங்கள், கழுதைகள் ஆகியவற்றை அவர் பெருமளவில் கொண்டிருந்தார்.

Genesis 30:42Genesis 30

King James Version (KJV)
And the man increased exceedingly, and had much cattle, and maidservants, and menservants, and camels, and asses.

American Standard Version (ASV)
And the man increased exceedingly, and had large flocks, and maid-servants and men-servants, and camels and asses.

Bible in Basic English (BBE)
So Jacob’s wealth was greatly increased; he had great flocks and women-servants and men-servants and camels and asses.

Darby English Bible (DBY)
And the man increased very, very much, and had much cattle, and bondwomen, and bondmen, and camels, and asses.

Webster’s Bible (WBT)
And the man increased exceedingly, and had many cattle, and maid-servants, and men-servants, and camels, and asses.

World English Bible (WEB)
The man increased exceedingly, and had large flocks, maid-servants and men-servants, and camels and donkeys.

Young’s Literal Translation (YLT)
And the man increaseth very exceedingly, and hath many flocks, and maid-servants, and men-servants, and camels, and asses.

ஆதியாகமம் Genesis 30:43
இவ்விதமாய் அந்தப் புருஷன் மிகவும் விருத்தியடைந்து, திரளான ஆடுகளும், வேலைக்காரிகளும், வேலைக்காரரும், ஒட்டகங்களும், கழுதைகளும் உடையவனானான்.
And the man increased exceedingly, and had much cattle, and maidservants, and menservants, and camels, and asses.

וַיִּפְרֹ֥ץwayyiprōṣva-yeef-ROHTS
הָאִ֖ישׁhāʾîšha-EESH
מְאֹ֣דmĕʾōdmeh-ODE
מְאֹ֑דmĕʾōdmeh-ODE
וַֽיְהִיwayhîVA-hee
לוֹ֙loh
צֹ֣אןṣōntsone
רַבּ֔וֹתrabbôtRA-bote
וּשְׁפָחוֹת֙ûšĕpāḥôtoo-sheh-fa-HOTE
וַֽעֲבָדִ֔יםwaʿăbādîmva-uh-va-DEEM
וּגְמַלִּ֖יםûgĕmallîmoo-ɡeh-ma-LEEM
וַֽחֲמֹרִֽים׃waḥămōrîmVA-huh-moh-REEM

Cross Reference

ஆதியாகமம் 30:30
நான் வருமுன்னே உமக்கு இருந்தது கொஞ்சம்; நான் வந்தபின் கர்த்தர் உம்மை ஆசீர்வதித்ததினால் அது மிகவும் பெருகியிருக்கிறது; இனி நான் என் குடும்பத்துக்குச் சம்பாத்தியம்பண்ணுவது எப்பொழுது என்றான்.

ஆதியாகமம் 26:13
அவன் ஐசுவரியவானாகி, வரவர விருத்தியடைந்து, மகா பெரியவனானான்.

ஆதியாகமம் 24:35
கர்த்தர் என் எஜமானை மிகவும் ஆசீர்வதித்திருக்கிறார், அவர் சீமானாயிருக்கிறார்; கர்த்தர் அவருக்கு ஆடுமாடுகளையும், வெள்ளியையும், பொன்னையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொடுத்திருக்கிறார்.

ஆதியாகமம் 13:2
ஆபிராம் மிருகஜீவன்களும் வெள்ளியும் பொன்னுமான ஆஸ்திகளையுடைய சீமானாயிருந்தான்.

எசேக்கியேல் 39:10
அவர்கள் வெளியிலிருந்து விறகுகொண்டுவராமலும் காடுகளில் வெட்டாமலும், ஆயுதங்களை எடுத்து எரிப்பார்கள்; அவர்கள் தங்களைக் கொள்ளையிட்டவர்களைக் கொள்ளையிட்டு, தங்களைச் சூறையாடினவர்களைச் சூறையாடுவார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

பிரசங்கி 2:7
வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் சம்பாதித்தேன்; வீட்டிலும் வேலைக்காரர் பிறந்தார்கள்; எனக்குமுன் எருசலேமிலிருந்த எல்லாரைப்பார்க்கிலும் ஆடு முதலான திரண்ட ஆஸ்திகள் எனக்கு இருந்தது.

ஆதியாகமம் 36:7
அவர்களுடைய சம்பத்து மிகுதியாயிருந்தபடியினால் அவர்கள் ஒருமித்துக் குடியிருக்கக் கூடாமற்போயிற்று; அவர்களுடைய மந்தைகளினிமித்தமாய் அவர்கள் தங்கியிருந்த பூமி அவர்களைத் தாங்கக் கூடாததாயிருந்தது.

ஆதியாகமம் 33:11
தேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்; வேண்டியதெல்லாம் எனக்கு உண்டு; ஆகையால் உமக்குக் கொண்டுவரப்பட்ட என் காணிக்கையை ஏற்றுக்கொள்ளும் என்று சொல்லி, அவனை வருந்திக் கேட்டுக்கொண்டான்; அப்பொழுது அவன் அதை ஏற்றுக்கொண்டான்.

ஆதியாகமம் 32:10
அடியேனுக்குத் தேவரீர் காண்பித்த எல்லா தயவுக்கும் எல்லா சத்தியத்துக்கும் நான் எவ்வளவேனும் பாத்திரன் அல்ல, நான் கோலும் கையுமாய் இந்த யோர்தானைக் கடந்துபோனேன்; இப்பொழுது இவ்விரண்டு பரிவாரங்களையும் உடையவனானேன்.

ஆதியாகமம் 31:42
என் பிதாவின் தேவனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் பயபக்திக்குரியவரும் என்னோடிராமற்போனால், நீர் இப்பொழுது என்னை வெறுமையாய் அனுப்பிவிட்டிருப்பீர்; தேவன் என் சிறுமையையும் என் கைப்பிரயாசத்தையும் பார்த்து, நேற்று ராத்திரி உம்மைக் கடிந்துகொண்டார் என்று சொன்னான்.

ஆதியாகமம் 31:7
உங்கள் தகப்பனோ, என்னை வஞ்சித்து, என் சம்பளத்தைப் பத்துமுறை மாற்றினான்; ஆனாலும் அவன் எனக்குத் தீங்குசெய்ய தேவன் அவனுக்கு இடங்கொடுக்கவில்லை.

ஆதியாகமம் 28:15
நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பிவரப்பண்ணுவேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார்.

ஆதியாகமம் 12:16
அவள் நிமித்தம் அவன் ஆபிராமுக்குத் தயைபாராட்டினான்; அவனுக்கு ஆடுமாடுகளும், கழுதைகளும், வேலைக்காரரும், வேலைக்காரிகளும், கோளிகைக் கழுதைகளும், ஒட்டகங்களும் கிடைத்தது.


Tags இவ்விதமாய் அந்தப் புருஷன் மிகவும் விருத்தியடைந்து திரளான ஆடுகளும் வேலைக்காரிகளும் வேலைக்காரரும் ஒட்டகங்களும் கழுதைகளும் உடையவனானான்
Genesis 30:43 in Tamil Concordance Genesis 30:43 in Tamil Interlinear Genesis 30:43 in Tamil Image