ஆதியாகமம் 30:22
தேவன் ராகேலை நினைத்தருளினார்; அவளுக்குத் தேவன் செவிகொடுத்து, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார்.
Tamil Indian Revised Version
தேவன் ராகேலை நினைத்தருளினார்; அவளுக்குத் தேவன் செவிகொடுத்து, அவள் கர்ப்பமடையச் செய்தார்.
Tamil Easy Reading Version
பிறகு தேவன் ராகேலின் பிரார்த்தனையைக் கேட்டு, அவளும் குழந்தை பெறுவதற்கான வாய்ப்பைக் கொடுத்தார்.
Thiru Viviliam
பின்பு, கடவுள் ராகேலை நினைவுகூர்ந்தார். அவர் அவருக்குச் செவிசாய்த்துத் தாய்மைப்பேறு அருளினார்.
King James Version (KJV)
And God remembered Rachel, and God hearkened to her, and opened her womb.
American Standard Version (ASV)
And God remembered Rachel, and God hearkened to her, and opened her womb.
Bible in Basic English (BBE)
Then God gave thought to Rachel, and hearing her prayer he made her fertile.
Darby English Bible (DBY)
And God remembered Rachel, and God listened to her, and opened her womb.
Webster’s Bible (WBT)
And God remembered Rachel, and God hearkened to her, and rendered her fruitful.
World English Bible (WEB)
God remembered Rachel, and God listened to her, and opened her womb.
Young’s Literal Translation (YLT)
And God remembereth Rachel, and God hearkeneth unto her, and openeth her womb,
ஆதியாகமம் Genesis 30:22
தேவன் ராகேலை நினைத்தருளினார்; அவளுக்குத் தேவன் செவிகொடுத்து, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார்.
And God remembered Rachel, and God hearkened to her, and opened her womb.
| וַיִּזְכֹּ֥ר | wayyizkōr | va-yeez-KORE | |
| אֱלֹהִ֖ים | ʾĕlōhîm | ay-loh-HEEM | |
| אֶת | ʾet | et | |
| רָחֵ֑ל | rāḥēl | ra-HALE | |
| וַיִּשְׁמַ֤ע | wayyišmaʿ | va-yeesh-MA | |
| אֵלֶ֙יהָ֙ | ʾēlêhā | ay-LAY-HA | |
| אֱלֹהִ֔ים | ʾĕlōhîm | ay-loh-HEEM | |
| וַיִּפְתַּ֖ח | wayyiptaḥ | va-yeef-TAHK | |
| אֶת | ʾet | et | |
| רַחְמָֽהּ׃ | raḥmāh | rahk-MA |
Cross Reference
ஆதியாகமம் 29:31
லேயாள் அற்பமாய் எண்ணப்பட்டாள் என்று கர்த்தர் கண்டு, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார்; ராகேலோ மலடியாயிருந்தாள்.
ஆதியாகமம் 8:1
தேவன் நோவாவையும், அவனுடனே பேழையிலிருந்த சகல காட்டு மிருகங்களையும், சகல நாட்டு மிருகங்களையும் நினைத்தருளினார்; தேவன் பூமியின்மேல் காற்றை வீசப்பண்ணினார், அப்பொழுது ஜலம் அமர்ந்தது.
1 சாமுவேல் 1:19
அவர்கள் அதிகாலையில் எழுந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டு, ராமாவிலிருக்கிற தங்கள் வீட்டுக்குத் திரும்பிப்போனார்கள்; எல்க்கானா தன்மனைவியாகிய அன்னாளை அறிந்தான்; கர்த்தர் அவளை நினைந்தருளினார்.
ஆதியாகமம் 21:1
கர்த்தர் தாம் சொல்லியிருந்தபடி சாராள்பேரில் கடாட்சமானார்; கர்த்தர் தாம் உரைத்தபடியே சாராளுக்குச் செய்தருளினார்.
ஆதியாகமம் 25:21
மலடியாயிருந்த தன் மனைவிக்காக ஈசாக்கு கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்தான்; கர்த்தர் அவன் வேண்டுதலைக் கேட்டருளினார்; அவன் மனைவி ரெபெக்காள் கர்ப்பந்தரித்தாள்.
ஆதியாகமம் 30:2
அப்பொழுது யாக்கோபு ராகேலின்மேல் கோபங்கொண்டு: தேவனல்லோ உன் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார், நான் தேவனோ என்றான்.
சங்கீதம் 105:42
அவர் தம்முடைய பரிசுத்த வாக்குத்தத்தத்தையும், தம்முடைய தாசனாகிய ஆபிரகாமையும் நினைத்து,
சங்கீதம் 113:9
மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி வீட்டிலே குடியிருக்கப்பண்ணுகிறார். அல்லேலூயா.
சங்கீதம் 127:3
நீங்கள் அதிகாலையில் எழுந்து நேரப்பட வேலையிலே தரித்து, வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் விருதா; அவரே தமக்குப் பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறார்.
Tags தேவன் ராகேலை நினைத்தருளினார் அவளுக்குத் தேவன் செவிகொடுத்து அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார்
Genesis 30:22 in Tamil Concordance Genesis 30:22 in Tamil Interlinear Genesis 30:22 in Tamil Image