Context verses 2-timothy 1:8
2 Timothy 1:3

நான் இரவும் பகலும் இடைவிடாமல் என் ஜெபங்களில் உன்னை நினைத்து, உன் கண்ணீரை ஞாபகம்பண்ணி, சந்தோஷத்தால் நிறையப்படும்படிக்கு உன்னைக் காண வாஞ்சையாயிருந்து,

וַֽיְהִי
2 Timothy 1:4

உன்னிலுள்ள மாயமற்ற விசுவாசத்தை நினைவுகூருகிறதினால், என் முன்னோர்கள் முதற்கொண்டு சுத்த மனச்சாட்சியோடே ஆராதித்துவரும் தேவனை நான் ஸ்தோத்திரிக்கிறேன்.

אֱלֹהִ֛ים
2 Timothy 1:5

அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும் உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது; அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன்.

וַֽיְהִי, עֶ֥רֶב, וַֽיְהִי, בֹ֖קֶר, י֥וֹם
2 Timothy 1:7

தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.

וַֽיְהִי
2 Timothy 1:9

அவர் நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்.

וַֽיְהִי
2 Timothy 1:11

அதற்கு நான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், புறஜாதியாருக்குப் போதகனாகவும் நியமிக்கப்பட்டேன்.

וַֽיְהִי
2 Timothy 1:13

நீ கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தோடும் அன்போடும் என்னிடத்தில் கேட்டிருக்கிற ஆரோக்கியமான வசனங்களின் சட்டத்தைக் கைக்கொண்டிரு.

וַֽיְהִי, עֶ֥רֶב, וַֽיְהִי, בֹ֖קֶר, י֥וֹם
2 Timothy 1:15

ஆசியா நாட்டிலிருக்கிற யாவரும் அவர்களில் பிகெல்லு எர்மொகெனே முதலாய் என்னைவிட்டுப் விலகினார்களென்று அறிந்திருக்கிறாய்.

וַֽיְהִי
called
And
וַיִּקְרָ֧אwayyiqrāʾva-yeek-RA
God
אֱלֹהִ֛יםʾĕlōhîmay-loh-HEEM
the
firmament
לָֽרָקִ֖יעַlārāqîaʿla-ra-KEE-ah
Heaven.
שָׁמָ֑יִםšāmāyimsha-MA-yeem
were
evening
the
וַֽיְהִיwayhîVA-hee
And
and
the
עֶ֥רֶבʿerebEH-rev
morning
וַֽיְהִיwayhîVA-hee
day.
the
בֹ֖קֶרbōqerVOH-ker
second
י֥וֹםyômyome


שֵׁנִֽי׃šēnîshay-NEE