Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 3:33 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 3 2 Samuel 3:33

2 சாமுவேல் 3:33
ராஜா அப்னேருக்காகப் புலம்பி: மதிகெட்டவன் சாகிறதுபோல அப்னேர் செத்துப்போனானோ?

Tamil Indian Revised Version
ராஜா அப்னேருக்காகப் புலம்பி: மதிகெட்டவன் சாகிறதுபோல, அப்னேர் செத்துப்போனானோ?

Tamil Easy Reading Version
அப்னேரின் அடக்கத்தின்போது தாவீது அரசன் இந்த சோக கீதத்தைப் பாடினான்: “அறிவில்லாத குற்றவாளியைப்போல அப்னேர் மரித்தானா?

Thiru Viviliam
அரசர் இவ்வாறு கூறிப் புலம்பினார்: “மூடன் மடிவதுபோல் அப்னேர் மடிய வேண்டுமா?

2 Samuel 3:322 Samuel 32 Samuel 3:34

King James Version (KJV)
And the king lamented over Abner, and said, Died Abner as a fool dieth?

American Standard Version (ASV)
And the king lamented for Abner, and said, Should Abner die as a fool dieth?

Bible in Basic English (BBE)
And the king made a song of grief for Abner and said, Was the death of Abner to be like the death of a foolish man?

Darby English Bible (DBY)
And the king lamented over Abner, and said, Should Abner die as a fool dieth?

Webster’s Bible (WBT)
And the king lamented over Abner, and said, Died Abner as a fool dieth?

World English Bible (WEB)
The king lamented for Abner, and said, Should Abner die as a fool dies?

Young’s Literal Translation (YLT)
and the king lamenteth for Abner, and saith: — `As the death of a fool doth Abner die?

2 சாமுவேல் 2 Samuel 3:33
ராஜா அப்னேருக்காகப் புலம்பி: மதிகெட்டவன் சாகிறதுபோல அப்னேர் செத்துப்போனானோ?
And the king lamented over Abner, and said, Died Abner as a fool dieth?

וַיְקֹנֵ֥ןwayqōnēnvai-koh-NANE
הַמֶּ֛לֶךְhammelekha-MEH-lek
אֶלʾelel
אַבְנֵ֖רʾabnērav-NARE
וַיֹּאמַ֑רwayyōʾmarva-yoh-MAHR
הַכְּמ֥וֹתhakkĕmôtha-keh-MOTE
נָבָ֖לnābālna-VAHL
יָמ֥וּתyāmûtya-MOOT
אַבְנֵֽר׃ʾabnērav-NARE

Cross Reference

2 சாமுவேல் 1:17
தாவீது சவுலின்பேரிலும் அவன் குமாரனாகிய யோனத்தானின்பேரிலும் புலம்பல் பாடினான்.

2 சாமுவேல் 13:12
அதற்கு அவள்: வேண்டாம், என் சகோதரனே, என்னை அவமானப்படுத்தாதே, இஸ்ரவேலிலே இப்படிச் செய்யத்தகாது; இப்படிப்பட்ட மதிகேடான காரியத்தைச் செய்யவேண்டாம்.

2 சாமுவேல் 13:28
அப்சலோம் தன் வேலைக்காரரை நோக்கி: அம்னோன் திராட்சரசம் குடித்துக் களித்திருக்கும் சமயத்தை நன்றாய்ப்பார்த்திருங்கள்; அப்பொழுது நான்: அம்னோனை அடியுங்கள் என்று சொல்லுவேன், உடனே நீங்கள் பயப்படாமல் அவனைக் கொன்றுபோடுங்கள்; நான் அல்லவோ அதை உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்; திடன்கொண்டு தைரியமாயிருங்கள் என்று சொல்லியிருந்தான்.

2 நாளாகமம் 35:25
எரேமியா யோசியாவின்மேல் புலம்பல் பாடினான்; சகல பாடகரும் பாடகிகளும் இந்நாள்வரைக்கும் தங்கள் புலம்பல்களில் யோசியாவின்மேல் பாடுகிறார்கள்; அவைகள் இந்நாள்வரைக்கும் இஸ்ரவேலிலே வழங்கிவருகிறது; அவைகள் புலம்பலின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.

நீதிமொழிகள் 18:7
மூடனுடைய வாய் அவனுக்குக் கேடு, அவன் உதடுகள் அவன் ஆத்துமாவுக்குக் கண்ணி.

பிரசங்கி 2:15
மூடனுக்குச் சம்பவிக்கிறதுபோல எனக்கும் சம்பவிக்கிறதே; அப்படியிருக்க நான் அதிக ஞானமடைந்ததினால் காரியமென்ன என்று சிந்தித்தேன்; இதுவும் மாயை என்று என் உள்ளத்தில் எண்ணினேன்.

எரேமியா 17:11
அநியாயாயமாய் ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறவன் முட்டையிட்டு அவயங்காத்தும், குஞ்சுபொரிக்காமற் போகிற கவுதாரிக்குச் சமானமாயிருக்கிறான்; அவன் தன் பாதி வயதிலே அதைவிட்டு, தன் முடிவிலே மூடனாயிருப்பான்.

லுூக்கா 12:19
பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான்.


Tags ராஜா அப்னேருக்காகப் புலம்பி மதிகெட்டவன் சாகிறதுபோல அப்னேர் செத்துப்போனானோ
2 Samuel 3:33 in Tamil Concordance 2 Samuel 3:33 in Tamil Interlinear 2 Samuel 3:33 in Tamil Image