Context verses 2-samuel 24:1
2 Samuel 24:5

யோர்தானைக் கடந்து, காத் என்னும் ஆறுகளின் நடுவே இருக்கிற பட்டணத்திற்கு வலதுபுறமான ஆரோவேரிலும் யாசேரிடத்திலும் பாளயமிறங்கி,

אֶת
2 Samuel 24:6

அங்கேயிருந்து கீலேயாத்திற்கும் தாதீம்ஒத்சிக்கும் போய், அங்கேயிருந்து தாண்யானுக்கும், சீதோனின் சுற்றுப்புறங்களுக்கும் போய்,

אֶת
2 Samuel 24:7

பிற்பாடு தீரு என்னும் கோட்டைக்கும் ஏவியர் கானானியருடைய சகல பட்டணங்களுக்கும் போய், அங்கேயிருந்து யூதாவின் தென்புறமான பெயெர்செபாவுக்குப் போய்,

אֶת
2 Samuel 24:8

இப்படி தேசமெங்கும் சுற்றித்திரிந்து, ஒன்பது மாதமும் இருபதுநாளும் ஆனபிற்பாடு எருசலேமுக்கு வந்தார்கள்.

אֶת
2 Samuel 24:9

யோவாப் ஜனத்தை இலக்கம்பார்த்த தொகையை ராஜாவுக்குக் கொடுத்தான்; இஸ்ரவேலிலே பட்டயம் உருவத்தக்க யுத்த சேவகர் எட்டுலட்சம்பேர் இருந்தார்கள்; யூதா மனுஷர் ஐந்து லட்சம் பேர் இருந்தார்கள்.

אֶת, אַבְרָהָ֖ם
and
And
וְאַבְרָהָ֣םwĕʾabrāhāmveh-av-ra-HAHM
Abraham
was
זָקֵ֔ןzāqēnza-KANE
old,
stricken
well
בָּ֖אbāʾba
in
age:
בַּיָּמִ֑יםbayyāmîmba-ya-MEEM
Lord
the
and
וַֽיהוָ֛הwayhwâvai-VA
had
blessed
בֵּרַ֥ךְbērakbay-RAHK

אֶתʾetet
Abraham
אַבְרָהָ֖םʾabrāhāmav-ra-HAHM
in
all
things.
בַּכֹּֽל׃bakkōlba-KOLE