Context verses 2-samuel 18:7
2 Samuel 18:6

ஜனங்கள் வெளியே இஸ்ரவேலருக்கு எதிராகப் புறப்பட்டபிற்பாடு, எப்பிராயீம் காட்டிலே யுத்தம் நடந்தது.

אֶל
2 Samuel 18:8

யுத்தம் அந்த தேசம் எங்கும் பரந்தது; அன்றையதினம் பட்டயம் பட்சித்த ஜனங்களைப்பார்க்கிலும், காடு பட்சித்த ஜனம் அதிகம்.

וַיִּקַּ֨ח
2 Samuel 18:13

ராஜாவுக்கு ஒரு காரியமும் மறைவாயிருக்கமட்டாது, ஆதலால் நான் அதைச் செய்வேனாகில், என் பிராணனுக்கே விரோதமாகச் செய்பவனாவேன், நீரும் எனக்கு விரோதமாயிருப்பீர் என்றான்.

אֶל, אַבְרָהָ֑ם
2 Samuel 18:19

சாதோக்கின் குமாரனாகிய அகிமாஸ்: கர்த்தர் ராஜாவை அவர் சத்துருக்களின் கைக்கு நீங்கலாக்கி நியாயஞ்செய்தார் என்னும் செய்தியை அவருக்குக் கொண்டுபோக, நான் ஓடட்டுமே என்றான்.

לַֽעֲשׂ֥וֹת
2 Samuel 18:27

மேலும் ஜாமங்காக்கிறவன் முந்தினவனுடைய ஓட்டம் சாதோக்கின் மகன் அகிமாசுடைய ஓட்டம்போலிக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது என்றான்; அப்பொழுது ராஜா: அவன் நல்ல மனுஷன்; அவன் நல்ல செய்தி சொல்ல வருகிறான் என்றான்.

אֶל
2 Samuel 18:31

இதோ, கூஷி வந்து: ராஜாவாகிய என் ஆண்டவனே, நற்செய்தி, இன்று கர்த்தர் உமக்கு விரோதமாய் எழும்பின எல்லாரின் கைக்கும் உம்மை நீங்கலாக்கி நியாயஞ்செய்தார் என்றான்.

אֶל
2 Samuel 18:33

அப்பொழுது ராஜா மிகவும் கலங்கி, கெவுனிவாசலின் மேல்வீட்டிற்குள் ஏறிப்போய் அழுதான்; அவன் ஏறிப்போகையில்: என் மகனாகிய அப்சலோமே, என் மகனே, என் மகனாகிய அப்சலோமே, நான் உனக்குப் பதிலாகச் செத்தேனானால் நலமாயிருக்கும்; அப்சலோமே, என் மகனே, என் மகனே, என்று சொல்லி அழுதான்.

אֶל, אַבְרָהָ֑ם
it
unto
וְאֶלwĕʾelveh-EL
the
הַבָּקָ֖רhabbāqārha-ba-KAHR
herd,
רָ֣ץrāṣrahts
ran
And
אַבְרָהָ֑םʾabrāhāmav-ra-HAHM
Abraham
fetcht
וַיִּקַּ֨חwayyiqqaḥva-yee-KAHK
and
a
בֶּןbenben
calf
בָּקָ֜רbāqārba-KAHR

רַ֤ךְrakrahk
tender
good,
וָטוֹב֙wāṭôbva-TOVE
and
and
וַיִּתֵּ֣ןwayyittēnva-yee-TANE
gave
unto
אֶלʾelel
man;
young
a
הַנַּ֔עַרhannaʿarha-NA-ar
and
he
hasted
וַיְמַהֵ֖רwaymahērvai-ma-HARE
to
dress
לַֽעֲשׂ֥וֹתlaʿăśôtla-uh-SOTE
it.
אֹתֽוֹ׃ʾōtôoh-TOH