2 சாமுவேல் 16:7
சீமேயி அவனைத் தூஷித்து: இரத்தப்பிரியனே, பேலியாளின் மனுஷனே, தொலைந்துபோ, தொலைந்துபோ.
Tamil Indian Revised Version
சீமேயி அவனை சபித்து: இரத்தப்பிரியனே, பாவியான மனிதனே, தொலைந்துபோ, தொலைந்துபோ.
Tamil Easy Reading Version
சீமேயி தாவீதை சபித்தான். அவன், “கொலைகாரனே! வெளியே போ. வெளியே போ.
Thiru Viviliam
சிமயி பழித்துக் கூறியது: “இரத்த வெறியனே! பரத்தை மகனே! போ! போ!.
King James Version (KJV)
And thus said Shimei when he cursed, Come out, come out, thou bloody man, and thou man of Belial:
American Standard Version (ASV)
And thus said Shimei when he cursed, Begone, begone, thou man of blood, and base fellow:
Bible in Basic English (BBE)
And Shimei said, with curses, Be gone, be gone, you man of blood, you good-for-nothing:
Darby English Bible (DBY)
And thus said Shimei as he cursed: Away, away, thou man of blood and man of Belial!
Webster’s Bible (WBT)
And thus said Shimei when he cursed, Come out, come out, thou bloody man, and thou man of Belial:
World English Bible (WEB)
Thus said Shimei when he cursed, Be gone, be gone, you man of blood, and base fellow:
Young’s Literal Translation (YLT)
And thus said Shimei in his reviling, `Go out, go out, O man of blood, and man of worthlessness!
2 சாமுவேல் 2 Samuel 16:7
சீமேயி அவனைத் தூஷித்து: இரத்தப்பிரியனே, பேலியாளின் மனுஷனே, தொலைந்துபோ, தொலைந்துபோ.
And thus said Shimei when he cursed, Come out, come out, thou bloody man, and thou man of Belial:
| וְכֹֽה | wĕkō | veh-HOH | |
| אָמַ֥ר | ʾāmar | ah-MAHR | |
| שִׁמְעִ֖י | šimʿî | sheem-EE | |
| בְּקַֽלְל֑וֹ | bĕqallô | beh-kahl-LOH | |
| צֵ֥א | ṣēʾ | tsay | |
| צֵ֛א | ṣēʾ | tsay | |
| אִ֥ישׁ | ʾîš | eesh | |
| הַדָּמִ֖ים | haddāmîm | ha-da-MEEM | |
| וְאִ֥ישׁ | wĕʾîš | veh-EESH | |
| הַבְּלִיָּֽעַל׃ | habbĕliyyāʿal | ha-beh-lee-YA-al |
Cross Reference
உபாகமம் 13:13
நீங்கள் அறியாத வேறே தேவர்களைச் சேவிக்கப்போவோம் வாருங்கள் என்று தங்கள் பட்டணத்தின் குடிகளை ஏவினார்கள் என்கிற செய்தியைக் கேள்விப்படும்போது,
சங்கீதம் 5:6
பொய் பேசுகிறவர்களை அழிப்பீர், இரத்தப்பிரியனையும் சூதுள்ள மனுஷனையும் கர்த்தர் அருவருக்கிறார்.
1 இராஜாக்கள் 21:13
அப்பொழுது பேலியாளின் மக்களாகிய இரண்டு பேர் வந்து, அவனுக்கு எதிராக உட்கார்ந்து: நாபோத் தேவனையும் ராஜாவையும் தூஷித்தான் என்று ஜனத்திற்கு முன்பாக அவன்மேல் சாட்சி சொன்னார்கள்; அதற்குப்பின்பு அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டு போய், அவன் சாகும்படிக்கு அவனைக் கல்லெறிந்து,
1 இராஜாக்கள் 21:10
தேவனையும் ராஜாவையும் தூஷித்தாய் என்று அவன்மேல் சாட்சிசொல்லுகிற பேலியாளின் மக்களாகிய இரண்டு பேரை அவனுக்கு எதிராக நிறுத்தி, அவனை வெளியே கொண்டுபோய் அவன் சாகும்படிக்கு அவனைக் கல்லெறியுங்கள் என்று எழுதினாள்.
2 சாமுவேல் 12:9
கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பான இந்தக் காரியத்தைச் செய்து, அவருடைய வார்த்தையை நீ அசட்டை பண்ணினது என்ன? ஏத்தியனாகிய உரியாவை நீ பட்டயத்தால் மடிவித்து, அவன் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டு, அவனை அம்மோன்புத்திரரின் பட்டயத்தாலே கொன்றுபோட்டாய்.
2 சாமுவேல் 11:15
அந்த நிருபத்திலே: மும்முரமாய் நடக்கிற போர்முகத்திலே நீங்கள் உரியாவை நிறுத்தி, அவன் வெட்டுண்டு சாகும்படிக்கு, அவனை விட்டுப் பின்வாங்குங்கள் என்று எழுதியிருந்தான்.
2 சாமுவேல் 3:37
நேரின் குமாரனாகிய அப்னேரைக் கொன்றுபோட்டது ராஜாவினால் உண்டானதல்லவென்று அந்நாளிலே சகல ஜனங்களும், இஸ்ரவேலர் அனைவரும் அறிந்துகொண்டார்கள்.
1 சாமுவேல் 25:17
இப்போதும் நீர் செய்யவேண்டியதைக் கவனித்துப்பாரும்; நம்முடைய எஜமான்மேலும், அவருடைய வீட்டார் யாவர்மேலும், நிச்சயமாய் ஒரு பொல்லாப்பு வருகிறதாயிருக்கிறது; இவரோ, ஒருவரும் தம்மோடே பேசக் கூடாதபடிக்கு, பேலியாளின் மகனாயிருக்கிறார் என்றான்.
1 சாமுவேல் 2:12
ஏலியின் குமாரர் பேலியாளின் மக்களாயிருந்தார்கள்; அவர்கள் கர்த்தரை அறியவில்லை.
சங்கீதம் 51:14
தேவனே, என்னை இரட்சிக்குந் தேவனே, இரத்தப்பழிகளுக்கு என்னை நீங்கலாக்கிவிடும்; அப்பொழுது என் நாவு உம்முடைய நீதியைக் கெம்பீரமாய்ப் பாடும்.
Tags சீமேயி அவனைத் தூஷித்து இரத்தப்பிரியனே பேலியாளின் மனுஷனே தொலைந்துபோ தொலைந்துபோ
2 Samuel 16:7 in Tamil Concordance 2 Samuel 16:7 in Tamil Interlinear 2 Samuel 16:7 in Tamil Image