Context verses 2-samuel 15:21
2 Samuel 15:10

அப்சலோம் இஸ்ரவேல் கோத்திரங்களுக்கெல்லாம் வேவுகாரரை அனுப்பி, நீங்கள் எக்காளத்தொனியைக் கேட்கும்போது, அப்சலோம் எப்ரோனிலே ராஜாவானான் என்று சொல்லுங்கள் என்று சொல்லச்சொல்லி வைத்திருந்தான்.

וְאֶת
2 Samuel 15:19

அப்பொழுது ராஜா கித்தியனாகிய ஈத்தாயைப் பார்த்து: நீ எங்களுடனேகூட வருவானேன்? நீ திரும்பிப்போய், ராஜாவுடனேகூட இரு; நீ அந்நியதேசத்தான், நீ உன் இடத்திற்குத் திரும்பிப்போகலாம்.

וְאֶת
2 Samuel 15:20

நீ நேற்றுதானே வந்தாய்; இன்றுநான் உன்னை எங்களோடே நடந்துவரும்படிக்கு அழைத்துக்கொண்டு போகலாமா? நான் போகக்கூடிய இடத்திற்குப்போகிறேன்; நீ உன் சகோதரரையும் அழைத்துக்கொண்டு திரும்பிப்போ; கிருபையும் உண்மையும் உன்னோடே இருப்பதாக என்றான்.

וְאֶת, וְאֶת, וְאֶת
And
the
Amorites,
וְאֶתwĕʾetveh-ET
and
the
Canaanites,
הָֽאֱמֹרִי֙hāʾĕmōriyha-ay-moh-REE
Girgashites,
the
and
וְאֶתwĕʾetveh-ET
and
the
Jebusites.
הַֽכְּנַעֲנִ֔יhakkĕnaʿănîha-keh-na-uh-NEE


וְאֶתwĕʾetveh-ET


הַגִּרְגָּשִׁ֖יhaggirgāšîha-ɡeer-ɡa-SHEE


וְאֶתwĕʾetveh-ET


הַיְבוּסִֽי׃haybûsîhai-voo-SEE