2 சாமுவேல் 15:16
அப்படியே ராஜாவும் அவனுடைய வீட்டார் எல்லாரும் கால்நடையாய்ப் புறப்பட்டார்கள், வீட்டைக்காக்க ராஜா மறுமனையாட்டிகளாகிய பத்து ஸ்திரீகளைப் பின்வைத்தான்.
Tamil Indian Revised Version
அப்படியே ராஜாவும் அவனுடைய குடும்பத்தினர் எல்லோரும் கால்நடையாகப் புறப்பட்டார்கள்; வீட்டைக்காக்க ராஜா மறுமனையாட்டிகளான பத்து பெண்களை வைத்தான்.
Tamil Easy Reading Version
தாவீது தன் வீட்டிலிருந்த எல்லோரோடும் வெளியேறினான். தன் பத்து மனைவியரையும் வீட்டைக் கவனித்துக்கொள்வதற்கு விட்டுச் சென்றான்.
Thiru Viviliam
அரசரும் அவருடன் அவர் வீட்டார் அனைவரும் வெளியேறினர். ஆனால், வீட்டைக் காக்கும்படி தம் வைப்பாட்டியர் பத்துப் பேரை அரசர் விட்டுச் சென்றார்.
Title
தாவீதும் அவன் ஆட்களும் தப்பித்தனர்
King James Version (KJV)
And the king went forth, and all his household after him. And the king left ten women, which were concubines, to keep the house.
American Standard Version (ASV)
And the king went forth, and all his household after him. And the king left ten women, that were concubines, to keep the house.
Bible in Basic English (BBE)
So the king went out, taking with him all the people of his house, but for ten of his women, who were to take care of the house.
Darby English Bible (DBY)
And the king went forth, and all his household after him, and the king left ten women, concubines, to keep the house.
Webster’s Bible (WBT)
And the king went forth, and all his household after him. And the king left ten women who were concubines to keep the house.
World English Bible (WEB)
The king went forth, and all his household after him. The king left ten women, who were concubines, to keep the house.
Young’s Literal Translation (YLT)
And the king goeth out, and all his household at his feet, and the king leaveth ten women — concubines — to keep the house.
2 சாமுவேல் 2 Samuel 15:16
அப்படியே ராஜாவும் அவனுடைய வீட்டார் எல்லாரும் கால்நடையாய்ப் புறப்பட்டார்கள், வீட்டைக்காக்க ராஜா மறுமனையாட்டிகளாகிய பத்து ஸ்திரீகளைப் பின்வைத்தான்.
And the king went forth, and all his household after him. And the king left ten women, which were concubines, to keep the house.
| וַיֵּצֵ֥א | wayyēṣēʾ | va-yay-TSAY | |
| הַמֶּ֛לֶךְ | hammelek | ha-MEH-lek | |
| וְכָל | wĕkāl | veh-HAHL | |
| בֵּית֖וֹ | bêtô | bay-TOH | |
| בְּרַגְלָ֑יו | bĕraglāyw | beh-rahɡ-LAV | |
| וַיַּֽעֲזֹ֣ב | wayyaʿăzōb | va-ya-uh-ZOVE | |
| הַמֶּ֗לֶךְ | hammelek | ha-MEH-lek | |
| אֵ֣ת | ʾēt | ate | |
| עֶ֧שֶׂר | ʿeśer | EH-ser | |
| נָשִׁ֛ים | nāšîm | na-SHEEM | |
| פִּֽלַגְשִׁ֖ים | pilagšîm | pee-lahɡ-SHEEM | |
| לִשְׁמֹ֥ר | lišmōr | leesh-MORE | |
| הַבָּֽיִת׃ | habbāyit | ha-BA-yeet |
Cross Reference
2 சாமுவேல் 16:21
அப்பொழுது அகித்தோப்பேல் அப்சலோமை நோக்கி: வீட்டைக்காக்க உம்முடைய தகப்பன் பின்வைத்த அவருடைய மறுமனையாட்டிகளிடத்தில் பிரவேசியும், அப்பொழுது உம்முடைய தகப்பனுக்கு நாற்றமாய்ப்போனீர் என்பதை இஸ்ரவேலர் எல்லாரும் கேள்விப்பட்டு, உம்மோடிருக்கிற எல்லாருடைய கைகளும் பலக்கும் என்றான்.
2 சாமுவேல் 20:3
தாவீது எருசலேமிலுள்ள தன்வீட்டுக்கு வந்தபோது, வீட்டைக் காக்க ராஜா பின்வைத்துப்போன பத்து மறுமனையாட்டிகளையும் வருவித்து, அவர்களை ஒரு காவல் வீட்டிலே வைத்து பராமரித்தான்; அப்புறம் அவர்களிடத்தில் அவன் பிரவேசிக்கவில்லை; அப்படியே அவர்கள் சாகிற நாள்மட்டும் அடைக்கப்பட்டு, உயிரோடிருக்கிற நாளெல்லாம் விதவைகள்போல் இருந்தார்கள்.
நியாயாதிபதிகள் 4:10
அப்பொழுது பாராக்: செபுலோன் மனுஷரையும் நப்தலி மனுஷரையும் கேதேசுக்கு வரவழைத்து, தன்னைப் பின்செல்லும் பதினாயிரம் பேரோடே போனான்; தெபொராளும் அவனோடேகூடப் போனாள்.
1 சாமுவேல் 25:27
இப்போதும் உமது அடியாள் என் ஆண்டவனுக்குக் கொண்டுவந்த காணிக்கையை ஏற்றுக்கொண்டு, என் ஆண்டவனைப் பின்பற்றுகிற வாலிபருக்குக் கொடுப்பீராக.
1 சாமுவேல் 25:42
பின்பு அபிகாயில் தீவிரித்து எழுந்து, ஒரு கழுதையின்மேல் ஏறி, ஐந்து தாதிப்பெண்களைக் கூட்டிக் கொண்டு, தாவீதின் ஸ்தானாபதிகளுக்குப் பின்சென்று போய், அவனுக்கு மனைவியானாள்.
2 சாமுவேல் 12:11
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உன் வீட்டிலே பொல்லாப்பை உன்மேல் எழும்பப்பண்ணி உன் கண்கள் பார்க்க, உன் ஸ்திரீகளை எடுத்து, உனக்கு அடுத்தவனுக்குக் கொடுப்பேன்; அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன் ஸ்திரீகளோடே சயனிப்பான்.
சங்கீதம் 3:1
கர்த்தாவே, என் சத்துருக்கள் எவ்வளவாய்ப் பெருகியிருக்கிறார்கள்! எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள் அநேகர்.
ரோமர் 12:2
நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.
Tags அப்படியே ராஜாவும் அவனுடைய வீட்டார் எல்லாரும் கால்நடையாய்ப் புறப்பட்டார்கள் வீட்டைக்காக்க ராஜா மறுமனையாட்டிகளாகிய பத்து ஸ்திரீகளைப் பின்வைத்தான்
2 Samuel 15:16 in Tamil Concordance 2 Samuel 15:16 in Tamil Interlinear 2 Samuel 15:16 in Tamil Image