Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 15:1 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 15 2 Samuel 15:1

2 சாமுவேல் 15:1
இதற்குப்பின்பு, அப்சலோம் இரதங்களையும் குதிரைகளையும், தனக்கு முன் ஓட ஐம்பது சேவகரையும் சம்பாதித்தான்.

Tamil Indian Revised Version
இதற்குப்பின்பு, அப்சலோம் இரதங்களையும் குதிரைகளையும், தனக்கு முன்பாக ஓட ஐம்பது வீரர்களையும் சம்பாதித்தான்.

Tamil Easy Reading Version
இதற்குப் பின்பு அப்சலோம் ஒரு தேரையும், குதிரைகளையும் தனக்காக பெற்றுக்கொண்டான். அவன் தேரைச் செலுத்தும்போது அவனுக்கு முன்னே ஓடுவதற்கு 50 ஆட்கள் இருந்தனர்.

Thiru Viviliam
அதற்குப் பின்னர், அப்சலோம் தனக்கென ஒரு தேரையும் குதிரைகளையும் தனக்கு முன்பாக ஓட ஐம்பது ஆள்களையும் அமர்த்திக்கொண்டான்.

Title
அப்சலோம் பல நண்பர்களை கூட்டுதல்

Other Title
அப்சலோம் கலகம் செய்தல்

2 Samuel 152 Samuel 15:2

King James Version (KJV)
And it came to pass after this, that Absalom prepared him chariots and horses, and fifty men to run before him.

American Standard Version (ASV)
And it came to pass after this, that Absalom prepared him a chariot and horses, and fifty men to run before him.

Bible in Basic English (BBE)
Now after this, Absalom got for himself a carriage and horses, and fifty runners to go before him.

Darby English Bible (DBY)
And it came to pass after this, that Absalom prepared for himself chariots and horses, and fifty men to run before him.

Webster’s Bible (WBT)
And it came to pass after this, that Absalom prepared him chariots and horses, and fifty men to run before him.

World English Bible (WEB)
It happened after this, that Absalom prepared him a chariot and horses, and fifty men to run before him.

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass afterwards, that Absalom prepareth for himself a chariot, and horses, and fifty men are running before him;

2 சாமுவேல் 2 Samuel 15:1
இதற்குப்பின்பு, அப்சலோம் இரதங்களையும் குதிரைகளையும், தனக்கு முன் ஓட ஐம்பது சேவகரையும் சம்பாதித்தான்.
And it came to pass after this, that Absalom prepared him chariots and horses, and fifty men to run before him.

וַֽיְהִי֙wayhiyva-HEE
מֵאַ֣חֲרֵיmēʾaḥărêmay-AH-huh-ray
כֵ֔ןkēnhane
וַיַּ֤עַשׂwayyaʿaśva-YA-as
לוֹ֙loh
אַבְשָׁל֔וֹםʾabšālômav-sha-LOME
מֶרְכָּבָ֖הmerkābâmer-ka-VA
וְסֻסִ֑יםwĕsusîmveh-soo-SEEM
וַֽחֲמִשִּׁ֥יםwaḥămiššîmva-huh-mee-SHEEM
אִ֖ישׁʾîšeesh
רָצִ֥יםrāṣîmra-TSEEM
לְפָנָֽיו׃lĕpānāywleh-fa-NAIV

Cross Reference

1 இராஜாக்கள் 1:5
ஆகீத்திற்குப் பிறந்த அதோனியா என்பவன்; நான் ராஜா ஆவேன் என்று சொல்லி, தன்னைத்தான் உயர்த்தி, தனக்கு இரதங்களையும் குதிரைவீரரையும், தனக்குமுன் ஓடும் ஐம்பது காலாட்களையும் சம்பாதித்தான்.

சங்கீதம் 20:7
சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக் குறித்தும் மேன்மைபாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்.

2 சாமுவேல் 12:11
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உன் வீட்டிலே பொல்லாப்பை உன்மேல் எழும்பப்பண்ணி உன் கண்கள் பார்க்க, உன் ஸ்திரீகளை எடுத்து, உனக்கு அடுத்தவனுக்குக் கொடுப்பேன்; அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன் ஸ்திரீகளோடே சயனிப்பான்.

1 சாமுவேல் 8:11
உங்களை ஆளும் ராஜாவின் காரியம் என்னவென்றால் தன் ரதத்திற்கு முன் ஓடும்படி அவன் உங்கள் குமாரரை எடுத்து, தன் ரதசாரதிகளாகவும் தன் குதிரைவீரராகவும் வைத்துக்கொள்ளுவான்.

எரேமியா 22:14
அநீதியினாலே தன் வீட்டையும், அநியாயத்தினாலே தன் மேலறைகளையும் கட்டி, தன் அயலான் செய்யும் வேலைக்குக் கூலிகொடாமல் அவனைச் சும்மா வேலைகொள்ளுகிறவனுக்கு ஐயோ!

நீதிமொழிகள் 17:19
வாதுப்பிரியன் பாதகப்பிரியன்; தன் வாசலை உயர்த்திக் கட்டுகிறவன் அழிவை நாடுகிறான்.

நீதிமொழிகள் 16:18
அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை.

நீதிமொழிகள் 11:2
அகந்தை வந்தால் இலச்சையும் வரும்; தாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு.

1 இராஜாக்கள் 10:26
சாலொமோன் இரதங்களையும் குதிரைவீரரையும் சேர்த்தான்; அவனுக்கு ஆயிரத்து நானூறு இரதங்கள் இருந்தது, பன்னீராயிரம் குதிரைவீரரும் இருந்தார்கள்; அவைகளை இரதங்கள் வைக்கும் பட்டணங்களிலும்,அவர்களை எருசலேமில் தன்னிடத்திலும் வைத்திருந்தான்.

1 இராஜாக்கள் 1:33
அவர்கள் ராஜாவுக்கு முன்பாகப் பிரவேசித்தபோது, ராஜா அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் ஆண்டவனுடைய சேவகரைக் கூட்டிக்கொண்டு, என் குமாரனாகிய சாலொமோனை என் கோவேறுகழுதையின்மேல் ஏற்றி, அவனைக் கீகோனுக்கு அழைத்துக்கொண்டு போங்கள்.

உபாகமம் 17:16
அவன் அநேக குதிரைகளைச் சம்பாதியாமலும், அநேக குதிரைகளைத் தனக்குச் சம்பாதிக்கும்படிக்கு ஜனங்களைத் திரும்ப எகிப்திற்குப் போகப்பண்ணாமலும் இருக்கக்கடவன்; இனி அந்த வழியாய் நீங்கள் திரும்பிப்போகவேண்டாம் என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லியிருக்கிறாரே.


Tags இதற்குப்பின்பு அப்சலோம் இரதங்களையும் குதிரைகளையும் தனக்கு முன் ஓட ஐம்பது சேவகரையும் சம்பாதித்தான்
2 Samuel 15:1 in Tamil Concordance 2 Samuel 15:1 in Tamil Interlinear 2 Samuel 15:1 in Tamil Image