Context verses 2-samuel 12:17
2 Samuel 12:5

அப்பொழுது தாவீது: அந்த மனுஷன்மேல் மிகவும் கோபமூண்டவனாகி, நாத்தானைப் பார்த்து: இந்தக் காரியத்தைச் செய்த மனுஷன் மரணத்திற்குப்பாத்திரன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.

אֶת, וְאֶת, וְאֶת, וְאֶת
2 Samuel 12:7

அப்பொழுது நாத்தான் தாவீதை நோக்கி: நீயே அந்த மனுஷன்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது, என்னவென்றால், நான் உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, உன்னைச் சவுலின் கைக்குத் தப்புவித்து,

אֶת
2 Samuel 12:14

ஆனாலும் இந்தக் காரியத்தினாலே கர்த்தருடைய சத்துருக்கள் தூஷிக்க நீ காரணமாயிருந்தபடியினால் உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாய் சாகும் என்று சொல்லி, நாத்தான் தன் வீட்டுக்குப்போய்விட்டான்.

אֶת
2 Samuel 12:20

அப்பொழுது தாவீது தரையைவிட்டு எழுந்து, ஸ்நானம்பண்ணி, எண்ணைபூசிக்கொண்டு, தன் வஸ்திரங்களைமாற்றி, கர்த்தருடைய ஆலயத்தில் பிரவேசித்து, பணிந்துகொண்டு, தன் வீட்டுக்குவந்து, போஜனம் கேட்டான்; அவன்முன்னே அதை வைத்தாபோது புசித்தான்.

וְאֶת, וְאֶת
plagued
And
the
וַיְנַגַּ֨עwaynaggaʿvai-na-ɡA
Lord
יְהוָ֧ה׀yĕhwâyeh-VA

אֶתʾetet
Pharaoh
פַּרְעֹ֛הparʿōpahr-OH
plagues
great
with
נְגָעִ֥יםnĕgāʿîmneh-ɡa-EEM
house
his
גְּדֹלִ֖יםgĕdōlîmɡeh-doh-LEEM
and
וְאֶתwĕʾetveh-ET

because
בֵּית֑וֹbêtôbay-TOH
of
עַלʿalal
Sarai
דְּבַ֥רdĕbardeh-VAHR
wife.
שָׂרַ֖יśāraysa-RAI
Abram's
אֵ֥שֶׁתʾēšetA-shet


אַבְרָֽם׃ʾabrāmav-RAHM