Context verses 2-samuel 12:1
2 Samuel 12:7

அப்பொழுது நாத்தான் தாவீதை நோக்கி: நீயே அந்த மனுஷன்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது, என்னவென்றால், நான் உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, உன்னைச் சவுலின் கைக்குத் தப்புவித்து,

יְהוָה֙, אֶל, אַבְרָ֔ם
2 Samuel 12:9

கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பான இந்தக் காரியத்தைச் செய்து, அவருடைய வார்த்தையை நீ அசட்டை பண்ணினது என்ன? ஏத்தியனாகிய உரியாவை நீ பட்டயத்தால் மடிவித்து, அவன் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டு, அவனை அம்மோன்புத்திரரின் பட்டயத்தாலே கொன்றுபோட்டாய்.

אַבְרָ֔ם
2 Samuel 12:11

கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உன் வீட்டிலே பொல்லாப்பை உன்மேல் எழும்பப்பண்ணி உன் கண்கள் பார்க்க, உன் ஸ்திரீகளை எடுத்து, உனக்கு அடுத்தவனுக்குக் கொடுப்பேன்; அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன் ஸ்திரீகளோடே சயனிப்பான்.

אֶל
2 Samuel 12:15

அப்பொழுது கர்த்தர் உரியாவின் மனைவி தாவீதுக்குப் பெற்ற ஆண்பிள்ளையை அடித்தார்; அது வியாதிப்பட்டுக் கேவலமாயிருந்தது.

אֶל
had
said
Now
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
the
Lord
יְהוָה֙yĕhwāhyeh-VA
unto
אֶלʾelel
Abram,
אַבְרָ֔םʾabrāmav-RAHM
out
thee
Get
לֶךְleklek
of
thy
country,
לְךָ֛lĕkāleh-HA
kindred,
thy
from
and
מֵֽאַרְצְךָ֥mēʾarṣĕkāmay-ar-tseh-HA
house,
and
from
thy
וּמִמּֽוֹלַדְתְּךָ֖ûmimmôladtĕkāoo-mee-moh-lahd-teh-HA
father's
וּמִבֵּ֣יתûmibbêtoo-mee-BATE
unto
אָבִ֑יךָʾābîkāah-VEE-ha
a
land
אֶלʾelel
that
הָאָ֖רֶץhāʾāreṣha-AH-rets
I
will
shew
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
thee:
אַרְאֶֽךָּ׃ʾarʾekkāar-EH-ka