பிரியமானவர்களே, இந்த இரண்டாம் நிருபத்தை இப்பொழுது உங்களுக்கு எழுதுகிறேன்.
கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளுமெரிந்து அழிந்துபோம்.
தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்; அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பூதங்கள் எரிந்து உருகிப்போம்.
ஆகையால், பிரியமானவர்களே, இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள்.
எல்லா நிருபங்களிலும் இவைகளைக்குறித்துப் பேசியிருக்கிறான்; அவன் சொன்னவைகளில் சில காரியங்கள் அறிகிறதற்கு அரிதாயிருக்கிறது; கல்லாதவர்களும் உறுதியில்லாதவர்களும் மற்ற வேதவாக்கியங்களைப் புரட்டுகிறதுபோலத் தங்களுக்குக் கேடுவரத்தக்கதாக இவைகளையும் புரட்டுகிறார்கள்.
| And unto Adam | וּלְאָדָ֣ם | ûlĕʾādām | oo-leh-ah-DAHM |
| he said, | אָמַ֗ר | ʾāmar | ah-MAHR |
| Because | כִּֽי | kî | kee |
| thou hast hearkened | שָׁמַעְתָּ֮ | šāmaʿtā | sha-ma-TA |
| unto the voice | לְק֣וֹל | lĕqôl | leh-KOLE |
| of thy wife, | אִשְׁתֶּךָ֒ | ʾištekā | eesh-teh-HA |
| and hast eaten | וַתֹּ֙אכַל֙ | wattōʾkal | va-TOH-HAHL |
| of | מִן | min | meen |
| the tree, | הָעֵ֔ץ | hāʿēṣ | ha-AYTS |
| of which | אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER |
| I commanded thee, | צִוִּיתִ֙יךָ֙ | ṣiwwîtîkā | tsee-wee-TEE-HA |
| saying, | לֵאמֹ֔ר | lēʾmōr | lay-MORE |
| Thou shalt not | לֹ֥א | lōʾ | loh |
| eat | תֹאכַ֖ל | tōʾkal | toh-HAHL |
| of | מִמֶּ֑נּוּ | mimmennû | mee-MEH-noo |
| it: cursed | אֲרוּרָ֤ה | ʾărûrâ | uh-roo-RA |
| is the ground | הָֽאֲדָמָה֙ | hāʾădāmāh | ha-uh-da-MA |
| for thy sake; | בַּֽעֲבוּרֶ֔ךָ | baʿăbûrekā | ba-uh-voo-REH-ha |
| in sorrow | בְּעִצָּבוֹן֙ | bĕʿiṣṣābôn | beh-ee-tsa-VONE |
| shalt thou eat | תֹּֽאכֲלֶ֔נָּה | tōʾkălennâ | toh-huh-LEH-na |
| of it all | כֹּ֖ל | kōl | kole |
| the days | יְמֵ֥י | yĕmê | yeh-MAY |
| of thy life; | חַיֶּֽיךָ׃ | ḥayyêkā | ha-YAY-ha |