பிரியமானவர்களே, இந்த இரண்டாம் நிருபத்தை இப்பொழுது உங்களுக்கு எழுதுகிறேன்.
பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒருநாள் ஆயிரம்வருஷம்போலவும், ஆயிரம்வருஷம் ஒருநாள்போலவும் இருக்கிறதென்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாதிருக்கவேண்டாம்.
இப்படி இவைகளெல்லாம் அழிந்துபோகிறதாயிருக்கிறபடியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்கவேண்டும்!
ஆதலால் பிரியமானவர்களே, இவைகள் முன்னமே நீங்கள் அறிந்திருக்கிறபடியால், அக்கிரமக்காரருடைய வஞ்சகத்திலே நீங்கள் இழுப்புண்டு உங்கள் உறுதியிலிருந்து விலகி விழுந்துபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருந்து,
நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்.
| And he said, | וַיֹּ֕אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| I heard | אֶת | ʾet | et |
| קֹלְךָ֥ | qōlĕkā | koh-leh-HA | |
| thy voice | שָׁמַ֖עְתִּי | šāmaʿtî | sha-MA-tee |
| in the garden, | בַּגָּ֑ן | baggān | ba-ɡAHN |
| and I was afraid, | וָאִירָ֛א | wāʾîrāʾ | va-ee-RA |
| because | כִּֽי | kî | kee |
| I | עֵירֹ֥ם | ʿêrōm | ay-ROME |
| was naked; | אָנֹ֖כִי | ʾānōkî | ah-NOH-hee |
| and I hid myself. | וָאֵחָבֵֽא׃ | wāʾēḥābēʾ | va-ay-ha-VAY |