ஆகாபுக்குச் சமாரியாவிலே எழுபது குமாரர் இருந்தபடியினால், யெகூ சமாரியாவிலிருக்கிற யெஸ்ரயேலின் பிரபுக்களாகிய மூப்பரிடத்துக்கும், ஆகாபுடைய பிள்ளைகளை வளர்க்கிறவர்களிடத்துக்கும் நிருபங்களை எழுதியனுப்பினான்.
சர்வாங்க தகனபலியிட்டுத் தீர்ந்த போது, யெகூ சேவகரையும் சேர்வைக்காரரையும் நோக்கி: உள்ளேபோய், அவர்களை வெட்டிப்போடுங்கள்; ஒருவரையும் வெளியே விடவேண்டாம் என்றான்; அப்படியே பட்டயக்கருக்கினால் சேவகரும் சேர்வைக்காரரும் அவர்களை வெட்டி எறிந்துபோட்டு, பாகால் கோவிலைச் சேர்ந்த ஸ்தலம் எங்கும்போய்,
ஆனாலும் பெத்தேலிலும் தாணிலும் வைத்த பொற்கன்றுக்குட்டிகளால், இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை யெகூ விட்டு விலகவில்லை.
அந்நாட்கள் முதல் கர்த்தர் இஸ்ரவேலைக் குறைந்துபோகப்பண்ணினார்; ஆசகேல் அவர்களை இஸ்ரவேலின் எல்லைகளிலெல்லாம் முறிய அடித்து,
| Unto Shem | וּלְשֵׁ֥ם | ûlĕšēm | oo-leh-SHAME |
| also, the father | יֻלַּ֖ד | yullad | yoo-LAHD |
| of all | גַּם | gam | ɡahm |
| the children | ה֑וּא | hûʾ | hoo |
| of Eber, | אֲבִי֙ | ʾăbiy | uh-VEE |
| the brother | כָּל | kāl | kahl |
| of Japheth | בְּנֵי | bĕnê | beh-NAY |
| the elder, | עֵ֔בֶר | ʿēber | A-ver |
| even | אֲחִ֖י | ʾăḥî | uh-HEE |
| to him | יֶ֥פֶת | yepet | YEH-fet |
| were children born. | הַגָּדֽוֹל׃ | haggādôl | ha-ɡa-DOLE |